சுயநலமறியாது
சுழலும்
வாழ்க்கையில்
சுகமென்று காண
ஒன்றுமில்லை
இது நியதி !!

எந்நேரமும்
ஏதோ ஒரு
மனிதமுகம்
சுயநலம் காட்டி
கடந்து செல்லுகிறது-

கடக்கமுடியாமல்
கலங்கி
நிற்கும் தருணங்கள்..
என்னை
நானுணரவோ. ?!!




















படிப்பினை
பலப்பெற்றும்
எனை
இழக்காமல் 
இவ்வாழ்க்கையில் உழன்று -

பெற்றது ......???!!

என்
தலையில் மட்டும்
என்ன
களிமண்ணோ... ?!! 

***

அணில் குட்டி : அட.. ! :)))) அம்மணி தல நல்ல வளமாத்தான் இருக்கு..  !

பீட்டர் தாத்ஸ் : We must all suffer from one of two pains: the pain of discipline or the pain of regret. The difference is discipline weighs ounces while regret weighs tons.

படம் நன்றி கூகுல்
.