வனமும்,
வானைத் தொடும் மரங்களும்,
முட்புதர்களும்,
தேயிலை, குளம்பித் தோட்டங்களும்,
சலசலக்கும் ஓடைகளும்,
இவற்றை ஒட்டி வாழும் உயிரினங்களும்...
இவை மட்டுமே மலைகளின் அழகல்ல.
இதோ...
பேரழகே!
#Ladakh #ladakhtrip #mountains #rocks
! என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு !
Labels: ஓவியம்/புகைப்படம், கவிதை 0 Comments