tag:blogger.com,1999:blog-25278813.post9161904887605383566..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: தமிழ்மணம் நடுவர் குழுவும் - கூகுல் பஸ் மெஸேஜுகளும்...கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-25278813.post-33600926140089615322011-01-25T20:06:43.965+05:302011-01-25T20:06:43.965+05:30Thanks for the clarification, sorry for my misunde...Thanks for the clarification, sorry for my misunderstanding<br /><br />// முதிர்ச்சி இல்லாத வார்த்தைகள்....//<br /><br />no comments :-)Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-11126594267531283612011-01-25T14:55:25.907+05:302011-01-25T14:55:25.907+05:30//“நீ என் பதிவில் பின்னூட்டம் இடவேண்டிய அவசியமில்ல...//“நீ என் பதிவில் பின்னூட்டம் இடவேண்டிய அவசியமில்லை” என்பதற்கு ஒப்பானது. இனி என் பின்னூட்டம் வராது. நன்றி.//<br /><br />:))))))) இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியல.. :)).. முதிர்ச்சி இல்லாத வார்த்தைகள்.... ஒன்னும் செய்யமுடியாது...:))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-36082468746623349062011-01-25T14:53:11.511+05:302011-01-25T14:53:11.511+05:30@ கே.வி.ஆர்: எல்லாவற்றிற்கும் விளக்கம் பதிவிலும் ச...@ கே.வி.ஆர்: எல்லாவற்றிற்கும் விளக்கம் பதிவிலும் சொல்லியாச்சி, பதிலிலும் சொல்லியாச்சி.. திரும்ப திரும்ப.. சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்களேன்னு என்னங்க உங்களுக்கு பிரச்சனை ன்னு கேட்டேன்.. <br /><br />//என் கருத்துக்கு பதிலளிக்கலாம், அல்லது என் கருத்தை மறுதலிக்கலாம். அப்படி இல்லாமல் “என்ன உன் பிரச்சனை?” என்று கேட்பது “நீ என் பதிவில் பின்னூட்டம் இடவேண்டிய அவசியமில்லை” என்பதற்கு ஒப்பானது. இனி என் பின்னூட்டம் வராது. நன்றி.//<br /><br />:)) ஹா ஹா..ஹா.. காமெடி ங்க உங்களோட.. நீங்களே என்னவோ நினைச்சிக்கிட்டு நீங்களே என்னவோ சொல்லிக்கறீங்க. .இதுக்கு நான் பொறுப்பில்ல...கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-13665606058069438622011-01-25T14:40:29.906+05:302011-01-25T14:40:29.906+05:30//@ கேவிஆர் : உங்களுக்கு என்னதாங்க பிரச்சனை??//
ப...//@ கேவிஆர் : உங்களுக்கு என்னதாங்க பிரச்சனை??//<br /><br />பிரச்சனையாக எதாவது பேசி இருந்தால் தெரிவிக்கவும்.<br /><br />உங்கள் பதிவுக்கு எனது பின்னூட்டத்தை வைத்தேன். அதற்கு நீங்கள் பதில் சொன்னீர்கள். நீங்கள் சொன்ன விஷயத்திற்கு நானும் என் கருத்தைச் சொன்னேன். இதில் “என்ன பிரச்சனை” என்று கேட்க என்ன இருக்கிறது? <br /><br />என் கருத்துக்கு பதிலளிக்கலாம், அல்லது என் கருத்தை மறுதலிக்கலாம். அப்படி இல்லாமல் “என்ன உன் பிரச்சனை?” என்று கேட்பது “நீ என் பதிவில் பின்னூட்டம் இடவேண்டிய அவசியமில்லை” என்பதற்கு ஒப்பானது. இனி என் பின்னூட்டம் வராது. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-13406960630400203292011-01-25T14:29:25.508+05:302011-01-25T14:29:25.508+05:30@ கோவி - இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெர...@ கோவி - இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல.. <br /><br />இது தனிப்பட்ட முறையில் என்னுடைய முடிவு ன்னு சொல்லலாம். தமிழ்மணம் சொல்லாட்டியும், நடுவராக இருக்கிறோம், தனிப்பட்டு யாருக்கும் போடுவது சரியில்லை என்று நினைத்தேன். <br /><br />வேறு காரணம் ஒன்றும் இல்லை :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-12775946236804075732011-01-25T14:27:12.881+05:302011-01-25T14:27:12.881+05:30@ கேவிஆர் : உங்களுக்கு என்னதாங்க பிரச்சனை???@ கேவிஆர் : உங்களுக்கு என்னதாங்க பிரச்சனை???கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-32094396561744296572011-01-25T14:25:00.169+05:302011-01-25T14:25:00.169+05:30//2. நடுவராக அழைந்திருந்ததால், எந்த பதிவருக்கும் ஓ...//2. நடுவராக அழைந்திருந்ததால், எந்த பதிவருக்கும் ஓட்டு அளிக்கவில்லை.//<br /><br />இடுகை தரம் அடிப்படையில் தானே நடுவர்களால் தேர்வு செய்யப்படுகிறது. பிடித்தவர்களுக்கு வாக்கு போட வேண்டும் என்று முதல் இரண்டு கட்டங்களிலும் எதும் அறிவுறுத்தல் இல்லையே, பிறகு ஏன் வாக்களிக்கவில்லை ?<br /><br />புரியல தயவு செய்து விளக்கவும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-71582170099321950302011-01-25T14:18:25.270+05:302011-01-25T14:18:25.270+05:30//:) பதியவைக்கக்கூடாதுன்னு சொல்லைங்க.. இந்த பதிவு ...//:) பதியவைக்கக்கூடாதுன்னு சொல்லைங்க.. இந்த பதிவு போடும் வரை.. தமிழ்மண நடுவர்கள் பிரச்சனை என்னென்னன்னு தெளிவா தெரியல.. யாரும் சொல்லவும் இல்ல.. நடுவர்கள் நடுவர்கள் ன்னு சொல்லி த்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். //<br /><br />பொதுவில் சொல்லக்கூடாதுன்னு நீங்கள் சொல்வதாகச் சொல்லவில்லை (எத்தனை சொல் சொல்!!!). தமிழ்மணம், சில நடுவர்களின் எண்ணம் அதுவாகவே இருக்கிறது. <br /><br />தினேஷ் (முகிலன்) போன்றவர்கள் தெளிவாகவே ஏன் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். நானும் ஈரோடு கதிர் பஸ்ஸில் அதே கருத்தை முன்வைத்தேன். இந்தப் பதிவை நீங்கள் எழுதியதால் இங்கேயும் அதைக் குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவே...Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-28472405224216345592011-01-25T14:02:54.556+05:302011-01-25T14:02:54.556+05:30//பதிவர்கள் தமிழ்மண நிர்வாகத்திடம் தான் சொல்ல வேண்...//பதிவர்கள் தமிழ்மண நிர்வாகத்திடம் தான் சொல்ல வேண்டும், பொது ஊடகங்களில் பேசக்கூடாது என்று நினைக்கக்கூடாது. பஸ்ஸோ, பதிவோ அவரவர் எண்ணங்களை முன் வைக்க ஓர் இடம், அதில் அவரவர் மனதில் உள்ளதைப் பதியத்தான் செய்வார்கள். தமிழ்மணம் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம், இல்லையென்றால் புறக்கணிக்கலாம். ஆனால், அதைத் தனிப்பட்ட தாக்குதலாக தமிழ்மணமோ நடுவர்களோ எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே எனது கருத்து.//<br /><br />:) பதியவைக்கக்கூடாதுன்னு சொல்லைங்க.. இந்த பதிவு போடும் வரை.. தமிழ்மண நடுவர்கள் பிரச்சனை என்னென்னன்னு தெளிவா தெரியல.. யாரும் சொல்லவும் இல்ல.. நடுவர்கள் நடுவர்கள் ன்னு சொல்லி த்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். <br /><br />நடுவர்கள் குறித்தான பிரச்சனை என்னன்னு சொல்லல. .பிரச்சனை என்னென்னு தெரிந்துக்கொள்ள போட்ட பதிவு, யாரையும் பொதுவில் இதைப்பேசக்கூடாது.. அதைபேசக்கூடாது ன்னு சொல்ல நான் யாரு? அப்ப்டி நான் சொல்லிட்டா நீங்க எல்லாம் பேசறதை உடனே நிறுத்திடுவீங்களா..?? அவ்ளோ அறிவில்லாம நான் இல்லை கே.வி ஆர். :))) <br /><br />இதைத்தனிப்பட்ட தாக்குதலா நான் எடுத்துக்கலன்னு முன்னமே என் பின்னூட்டத்தில் சொல்லிட்டேன்.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31025538514087119822011-01-25T13:23:39.162+05:302011-01-25T13:23:39.162+05:30//ரொம்ப லேட்டா வந்து இருக்கீங்க போல.. .முன்னமே பதி...//ரொம்ப லேட்டா வந்து இருக்கீங்க போல.. .முன்னமே பதிவை படித்திருந்தாலும்.. ?! :)))//<br /><br />இல்லை, இப்போ தான் படிச்சேன். பஸ்ஸில் ஷேர் செய்யப்படும் பதிவுகளைப் படிப்பதோடு சரி. இன்று சந்தோஷ் பஸ்ஸைப் பார்த்த பிறகு வந்து படித்தேன்.<br /><br />//யாரோ எதையோ பேசிட்டு போகட்டும் நமக்கென்ன என்பதை விட.. அப்படி பேசுவதில் ஒரு அர்த்தமும், அதில் ஒரு விடையும் கிடைத்தால் நல்லது தானே.. ???//<br /><br />உங்களது பதிவின் நோக்கத்தைத் தவறென சொல்லவில்லை. ஆனால், பதிவர்கள் தமிழ்மண நிர்வாகத்திடம் தான் சொல்ல வேண்டும், பொது ஊடகங்களில் பேசக்கூடாது என்று நினைக்கக்கூடாது. பஸ்ஸோ, பதிவோ அவரவர் எண்ணங்களை முன் வைக்க ஓர் இடம், அதில் அவரவர் மனதில் உள்ளதைப் பதியத்தான் செய்வார்கள். தமிழ்மணம் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம், இல்லையென்றால் புறக்கணிக்கலாம். ஆனால், அதைத் தனிப்பட்ட தாக்குதலாக தமிழ்மணமோ நடுவர்களோ எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே எனது கருத்து.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-53651304832909464182011-01-25T13:13:18.249+05:302011-01-25T13:13:18.249+05:30@ கேவிஆர் : மேலும், பிரச்சனை என்று நினைக்கும் ஒரு ...@ கேவிஆர் : மேலும், பிரச்சனை என்று நினைக்கும் ஒரு விஷயத்தை, சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டுவிட்டு, அவர்களின் விளக்கமும் நமக்கு சரிவரவில்லை என்றப்பிறகு இப்படிப்பட்ட விவாதங்களை வைத்தால் பலன் இருக்கும் என்பது என் கருத்து. <br /><br />யாரோ எதையோ பேசிட்டு போகட்டும் நமக்கென்ன என்பதை விட.. அப்படி பேசுவதில் ஒரு அர்த்தமும், அதில் ஒரு விடையும் கிடைத்தால் நல்லது தானே.. ????கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-4240125015476803122011-01-25T13:09:22.095+05:302011-01-25T13:09:22.095+05:30@ கேவிஆர் : இந்த பதிவின் காரணம், பொதுவில் விவாதிக்...@ கேவிஆர் : இந்த பதிவின் காரணம், பொதுவில் விவாதிக்க க்கூடாது என்பது அல்ல. எந்தவித விமர்சனத்தையும் வைக்கக்கூடாது என்று சொல்வதற்கும் இல்லை. <br /><br />தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றிய விமர்சனங்கள் இணையத்தில் வருவது இது தான் முதல் முறையோ அல்ல.. அதைக்கண்டு பொங்கி பொங்கலாகவும் இல்லை. <br /><br />விவாதித்தவர்கள் - நடுவர்கள் என்று பொதுவாக - அதாவது பிரச்சனை என்ன, எதிர்பார்ப்பு என்ன என்பதை தெளிவுப்படுத்தாமல் விவாதம் செய்துக்கொண்டு இருந்தனர். அதனால் எழுதியது.<br /><br />இந்த பதிவை எழுதிய ப்பிறகே உங்களை ப்போன்றே மற்றவர்களும் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை சொல்லி இருக்கிறார்கள். <br /><br />இதனை தமிழ்மணம் கவனிக்கலாம், அதற்கான மாற்று ஏற்பாடுகளை அடுத்தமுறை செய்யலாம் செய்யாமலும் போகலாம். அது தமிழ்மணத்தின் முடிவு. <br /><br />ரொம்ப லேட்டா வந்து இருக்கீங்க போல.. .முன்னமே பதிவை படித்திருந்தாலும்.. ?! :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-38004664298435160232011-01-25T13:00:01.123+05:302011-01-25T13:00:01.123+05:30//1. தமிழ்மணம் விருது பதிவுகளில் என் பதிவுகளை சேர்...//1. தமிழ்மணம் விருது பதிவுகளில் என் பதிவுகளை சேர்க்கவில்லை<br />2. நடுவராக அழைந்திருந்ததால், எந்த பதிவருக்கும் ஓட்டு அளிக்கவில்லை.<br />3. 2-3 நாட்கள் அவகாசம் எடுத்து, என்னால் தனிப்பட்ட நட்பு/கோபம் எதுவும் இல்லாமல் நடுநிலைமையாக பதிவுகளை தேர்ந்தெடுக்க முடியுமா என்பதை யோசித்து, முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகே, நடுவராக சம்மதம் தெரிவித்தேன்.//<br /><br />இதே மாதிரி எல்லா நடுவர்களும் இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. அல்லது, போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது என்று தமிழ்மணம் சொல்லி இருந்தாலும் பிரச்சனை இல்லை. <br /><br />//Guys if you all have any clarification on this, you could directly raise the same question to Tamilmanam admin instead writing in general. //<br /><br />தமிழ்மணம் என்பது பொதுவில் உள்ள ஒரு திரட்டி. எப்படி கூகிள், யாஹூ போன்ற தளங்களில் எதாவது குறைகள், தவறுகள் இருந்தால் பொதுவில் விவாதிக்கப்படுகிறதோ அதே மாதிரி தான் தமிழ்மணத்திற்கும். தமிழ்மண நிர்வாகிகளும் அதைத் தனிப்பட்ட தாக்குதலாக நினைக்காமல் பாஸிடிவாக தான் நினைக்க வேண்டும். இல்லை, குறைகளைப் பொதுவில் சொல்லக்கூடாது என்று அவர்கள் நினைத்தால் ”நிறைகள் இருந்தால் பொதுவில் சொல்லுங்கள், குறைகள் இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்”ன்னு ஓர் உணவகத்தில் சிறு வயதில் போர்டு பார்த்த நினைவு, அது போல தமிழ்மணத்திலும் போர்டு வைக்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-24454906955109256232011-01-25T12:00:41.307+05:302011-01-25T12:00:41.307+05:30//மெயில்/chat/sms/phone calls/பதில் ஓட்டு அப்படின்...//மெயில்/chat/sms/phone calls/பதில் ஓட்டு அப்படின்னு உலகத்துல இருக்குற அத்தனை மீடியா மூலமும் ஓட்டு பிச்சை எடுக்குற நமக்கு அவர்களை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது..//<br /><br />:)))) மச்சி.... இன்னைக்கு பெண்களூர் ல எந்த கோயிலையும் பொங்கல் கிடைக்காத கடுப்பை இங்க காட்டின மாதிரியே இருக்கே...?? :))) <br /><br />கூல்...ஜனநாயக நாடு அப்படித்தான் ஓட்டு கேட்பாங்க.. நாம த்தான் பாத்து படிச்சி நல்ல பதிவுக்கு ஓட்டு போடனும்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-4049723533840009242011-01-25T11:54:13.381+05:302011-01-25T11:54:13.381+05:30சந்தோஷ் எப்பவுமே கடைய கட்டின ப்பிறகு வந்து கமெண்டு...சந்தோஷ் எப்பவுமே கடைய கட்டின ப்பிறகு வந்து கமெண்டு போடறதை வேலையா வச்சி இருக்கீங்களே... இதை எப்ப மாத்திக்க போறீங்க?<br /><br />//டிஸ்கி: நான் நடுவர் குழுவிலும் இல்லை போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை..//<br /><br />பார்றா... ?!! :)))))) <br /><br />//குப்பைகளை எல்லாம் அடுத்த கட்டத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிட்டோம்//<br /><br />யாரோட பதிவை எல்லாம் குப்பை ன்னு குறிப்பிட்டு சொன்னீங்கன்னா.. தமிழ்மணம் ஒரு 10 நாள் பத்திக்கிட்டு எரியும்.. இப்படி பொதுவுல சொன்ன எப்படி? :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-48908837981498524632011-01-25T11:34:54.445+05:302011-01-25T11:34:54.445+05:30தமிழ்மணம் 10 வகைக்களில்/தலைப்பில் போட்டி வெச்சி இர...தமிழ்மணம் 10 வகைக்களில்/தலைப்பில் போட்டி வெச்சி இருக்கு.. ஒரு தலைப்பில் நடுவராக இருப்பவர் மற்றொரு தலைப்பில் கலந்து கொளவதில் என்ன தவறு இருக்கு.. எனக்கு தெரிந்த வரை யார் யார் நடுவர் குழுவில் இருக்காங்க அப்படிங்கிற விஷயம் தமிழ்மணத்தை தவிர வேற யாருக்கும் தெரியாதுன்னு நினனக்கிறேன்..<br /><br />அவன் அவன் வேல வெட்டியை விட்டு நம்ம எழுதிய குப்பைகளை படிச்சி தேர்வு செய்து இருக்காங்க..<br /><br />மெயில்/chat/sms/phone calls/பதில் ஓட்டு அப்படின்னு உலகத்துல இருக்குற அத்தனை மீடியா மூலமும் ஓட்டு பிச்சை எடுக்குற நமக்கு அவர்களை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது..<br /><br />நம்மில் எத்தனை பேர் வந்த படைப்புகளை எல்லாம் படிச்சிட்டு ஓட்டு போட்டோம்.. குப்பைகளை எல்லாம் அடுத்த கட்டத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிட்டோம்.<br />அவங்க என்ன செய்ய முடியும் குப்பைகளில் நல்ல குப்பையை தானே தேர்வு செய்ய முடியும்..<br /><br />டிஸ்கி: நான் நடுவர் குழுவிலும் இல்லை போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-30086781601817226312011-01-25T09:28:56.559+05:302011-01-25T09:28:56.559+05:30//நடுவராக இருந்ததால் எந்த போட்டியிலும் கலந்துகொள்ள...//நடுவராக இருந்ததால் எந்த போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் மனசுக்கு பிடித்த பதிவுகளுக்கு ஓட்டு போட்டேன். இதில் எதாவது விதி மீறல் இருக்கா ?//<br /><br />முட்டைகண்ணா.. கண்ணை தொறந்து பின்னூட்டம் எல்லாம் படிக்கலையா..?? <br /><br />முதல்ல விதி ன்னு ஒன்னு தமிழ்மணம் இதுக்கெல்லாம் சொல்லவே இல்லப்பா... எல்லாம் நம்ம இஷ்டம் தான்.. :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-76610257540664326972011-01-24T21:54:10.137+05:302011-01-24T21:54:10.137+05:30நடுவராக இருந்ததால் எந்த போட்டியிலும் கலந்துகொள்ளவி...நடுவராக இருந்ததால் எந்த போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் மனசுக்கு பிடித்த பதிவுகளுக்கு ஓட்டு போட்டேன். இதில் எதாவது விதி மீறல் இருக்கா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-7791336404791925142011-01-24T16:58:52.542+05:302011-01-24T16:58:52.542+05:30@ துளசிஜி - வாங்க.. அவங்க த்தான் காரணங்களை சொல்லிட...@ துளசிஜி - வாங்க.. அவங்க த்தான் காரணங்களை சொல்லிட்டாங்களே :)<br /><br />@ சே.குமார் - போட்டியில கலந்துக்கறதும், விடறதும் அவங்க அவங்க இஷ்டம் , இதுல பொதுவா இப்படித்தான் னு கருத்து சொல்வது சரியாக இருக்காது :)) <br /><br />@ ஆதவன் : அப்படி எல்லாம் இல்லையே.... தவறா நான் நினைச்சிக்கவே இல்லையே... :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-41985328098047698072011-01-19T13:59:41.709+05:302011-01-19T13:59:41.709+05:30கவிதாக்கா நான் பஸ்ல போட்ட கமென்ட் தவறான புரிதலை கொ...கவிதாக்கா நான் பஸ்ல போட்ட கமென்ட் தவறான புரிதலை கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன். <br /><br />எனக்கு நடுவர் குழு மேல எந்த விமர்சனமும் கிடையாது :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-38545765336415375572011-01-19T12:19:35.427+05:302011-01-19T12:19:35.427+05:30.ஒரு போட்டி அறிவிச்சா, அதை விளம்பரம் பண்ற விளம்பரக....ஒரு போட்டி அறிவிச்சா, அதை விளம்பரம் பண்ற விளம்பரக் கம்பெனியின் ஊழியர்கள்கூட கலந்துகொள்ளக் கூடாதுன்னு விதிமுறைகள் உண்டு. அதுபோல் இங்கும் செய்திருக்கலாம்.<br /><br />நான் தமிழ்மணம் போட்டியில் என் இடுகைகளை இணைக்கவில்லை. போட்டிகளில் இருந்து விலகி இருப்பதே நல்லதென தெரிகிறது. நம்ம ஆத்ம திருப்திக்காக எழுதினால் போதும் என்ற எண்ணம்தான் இப்போது மனதில்...<br />பரிசு பெற்றவர்கள் எல்லாம் நல்ல படைப்பாளிகளே என்ற விதத்தில் மகிழ்ச்சியே.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-23972378033332552192011-01-19T09:57:41.106+05:302011-01-19T09:57:41.106+05:30பொதுவா நான் எந்தப் போட்டிகளிலும் ( PIT photos தவிர...பொதுவா நான் எந்தப் போட்டிகளிலும் ( PIT photos தவிர)கலந்துகொள்வதில்லை.<br /><br />நடுவராக இருந்ததால் யாருக்கும் ஓட்டும் போடவில்லை.<br /><br />எனக்களித்த கட்டுரைகளை ஒருமுறைக்கு நாலுமுறை வெவேறு நாட்களில் வாசித்துப் பார்த்து மனதுக்குச் சரி என்று தோன்றிய மதிப்பெண்களைக் கொடுத்தேன்.<br /><br />இது சரி இல்லைன்னா சொல்லுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-12123148001087890852011-01-19T09:23:58.688+05:302011-01-19T09:23:58.688+05:30@ ஆர்.கோபி : தனிப்பட்ட முறையில் யாரையும் நான் விமர...@ ஆர்.கோபி : தனிப்பட்ட முறையில் யாரையும் நான் விமர்சிக்க, சுட்டிக்காட்ட விரும்பலைங்க.. .. என்னுடைய ஆதங்கம், பிரச்சனை என்னவென்று சொல்லிவிட்டு, பிறகு நடுவர்கள் பற்றிய விமர்சனங்களை பகிர்ந்து இருக்கலாம் என்பதே. <br /><br /><br />@ கார்க்கி : ம்ம்ம்... புரிகிறது. விஜி, ஹூசைன்னம்மா, எல்.கே, முகிலன் எல்லோரும் இதை தான் சொல்லி இருக்காங்க. தமிழ்மணம் நிர்வாகிகள் இதனை கவனிப்பார்கள் என்று நம்புவோம். அல்லது நமக்கு சரிவரவில்லை என்றால், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் :) <br /><br />@ ஹூசைனம்மா: ம்ம்ம்.. நானும் உங்கள் எழுத்துக்கும் விசிறி.:) முதல் இரண்டு சுற்றுகளை அதன் தேர்வுகளை பற்றி எழுதனும்னு நினைச்சேன். ஆனா எழுதினால் மட்டும் போதுமா, தீர்வு ன்னு ஒன்னு வேணும்.. தமிழ்மணம் நிர்வாகிகள் மட்டும் யோசிக்காமல் இருப்பார்களா என விட்டுவிட்டேன். :(<br /><br />@ கோப்ஸ் : ஆமா நம்ம ஆதவன் தான். தனியா மெயில் அனுப்பிட்டேன். :))))<br /><br />@ வருண் : குறிப்பிட்டு இருப்பவர்கள் எல்லோரும் என் நண்பர்களே, அவர்களை என்னளவில் திருப்தி படுத்த இந்த பதிவு. .வேறு காரணங்கள் இல்லை :))... நன்றி<br /><br />@ எல்.கே : ம்ம்ம்ம்ம்.... இதை எல்லாம் தமிழ்மணம் தான் முடிவு செய்யனும்.... நன்றி..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-8079175193027972052011-01-19T07:42:13.870+05:302011-01-19T07:42:13.870+05:30@கவிதா
போட்டிபோட்டுகொண்டே எப்படி நடுவராய் இருக்க ம...@கவிதா<br />போட்டிபோட்டுகொண்டே எப்படி நடுவராய் இருக்க முடியும் ?? நானே ப்ளேயர் நானே நடுவர்னு ?? அதுதான் எங்கக் கேள்வி. உங்களை குற்றம் சொல்லவில்லை :)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1755199645530316802011-01-18T23:55:45.234+05:302011-01-18T23:55:45.234+05:30Even if "the God" acts as a "revie...Even if "the God" acts as a "reviewer or a judge", some people are going to say, "the God" is not fair. LOL<br /><br />IMHO, nobody can satisfy the contestants esp when they are seriously involved and competed and "lost"! But they can behave in a mature way. :)<br /><br />I have seen some stories failed to make in one place but passed elsewhere. So, this is not the "end of the world"<br /><br />kavitha: Just laugh it off or and say, "this is the best" you could do! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com