tag:blogger.com,1999:blog-25278813.post8188736105606966232..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: கலைஞரின் கைஅசைப்பு....கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-25278813.post-22092688766719064402009-01-23T16:45:00.000+05:302009-01-23T16:45:00.000+05:30செந்தில்.. ரொம்ப நாளா பார்க்கலை உங்களை :)?!//@ குப...செந்தில்.. ரொம்ப நாளா பார்க்கலை உங்களை :)?!<BR/><BR/>//@ குப்பன்_யாஹூ.. நீங்கள் சொல்வது என்றாவது நடந்துள்ளதா?? எனக்கு நம்பிக்கை இல்லை//<BR/><BR/>அவரு முயன்று பார்த்து இருப்பார்..அதனால் சொல்கிறார்.. :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-55782140657086431212009-01-23T16:34:00.000+05:302009-01-23T16:34:00.000+05:30தற்போதய commercial tax துறை அமைச்சர் திரு.உபயதுல்ல...தற்போதய commercial tax துறை அமைச்சர் திரு.உபயதுல்லா மகனின் திருமணத்திர்க்கு வந்திருந்ஹ்ட போது தஞ்சையில் அய்யா முதல்முறையாகப் பார்த்தேன்.. என் தாத்தா அரசியலில் இல்லாவிடிலும் தனது வியாபாரத்தின் மூலம் பலரது அறிமுகம் பெற்றிருந்தார்.. அவர் என்னை அய்யாவிடம் என் பேரன் என்று அறிமுகப்படுத்தினார்.. அய்யா வாஞ்சையாக என் தோளைத் தொட்டார்.. அது பெரும் மரியாதையாக இன்றும் பெருமைப்பட்டுக்கொள்வேன்.. <BR/><BR/>அதன் பிறகு பலமுறை அய்யாவை சாலைகளில் பார்த்துருக்கிறேன்.. ஒரு கட்சி தலைவி தனது கட்சி அலுவலகத்துக்கு வருவதே ஒரு விழாவாகம், செய்தியாகவும் இருக்கும் இந்நாட்களில், இப்படி ஒரு தலைவரா என்று அடிக்கடி வியந்துள்ளேன்..<BR/><BR/>@ குப்பன்_யாஹூ.. நீங்கள் சொல்வது என்றாவது நடந்துள்ளதா?? எனக்கு நம்பிக்கை இல்லை..Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-30213599683795146462009-01-23T11:08:00.000+05:302009-01-23T11:08:00.000+05:30if u can just cross the catehdral road and u can g...if u can just cross the catehdral road and u can go near poes garden. so that u can see ammavin kai asaippu also from balcony.//<BR/><BR/>Kuppan Good Idea !! Sure I do that !! :)))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-78895850686341985742009-01-23T11:06:00.000+05:302009-01-23T11:06:00.000+05:30if u can just cross the catehdral road and u can g...if u can just cross the catehdral road and u can go near poes garden. so that u can see ammavin kai asaippu also from balcony.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-55131543640174287892009-01-23T08:42:00.000+05:302009-01-23T08:42:00.000+05:30யக்கா .. நீங்க இம்மாம்பேரை பர்த்திருக்கலாம்.. ஆனா ...யக்கா .. நீங்க இம்மாம்பேரை பர்த்திருக்கலாம்.. ஆனா 2050ல் இந்திய பெண் ஜனாதிபதி ஆகப் போகும் அஜித் அனொக்ஷாவைப் பார்த்திருக்கிங்களா? :))//<BR/><BR/>ஓ பார்த்து இருக்கேனே.. இப்பத்தான் நீங்க கொடுத்த லிங்க்'ல.... !! <BR/><BR/>:))))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-71378566675672935032009-01-23T08:37:00.000+05:302009-01-23T08:37:00.000+05:30இப்படி எல்லாம் பதிவு போட்டு அம்மாவின் அபிமானம் பெற...இப்படி எல்லாம் பதிவு போட்டு அம்மாவின் அபிமானம் பெற்று சசிகலா ( அபியப்பாவின் பசிகலா இல்லை ) இடத்தை பிடிக்க எதும் திட்டமா கவிதா? :))//<BR/><BR/>எந்த அம்மாவை சொல்றீங்க..?!! :)))<BR/>என்ன கொடுமை சரவணா இது.. நான் தேர்தலில் நின்றுத்தான் ஆகவேண்டும் ன்னு சொல்லிடுவாங்க போல...<BR/><BR/>ஹி ஹி..இனிமே யாராவது என்னை கலாயிப்பீங்க..?! .கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-4662898941684909252009-01-23T08:33:00.000+05:302009-01-23T08:33:00.000+05:30யக்கா .. நீங்க இம்மாம்பேரை பர்த்திருக்கலாம்.. ஆனா ...யக்கா .. நீங்க இம்மாம்பேரை பர்த்திருக்கலாம்.. ஆனா 2050ல் இந்திய பெண் ஜனாதிபதி ஆகப் போகும்<A HREF="http://3.bp.blogspot.com/_5zYVUbYMkvA/SXS8uPlMetI/AAAAAAAACmA/ICpfrJD8P7Q/s1600-h/DSC03897.JPG" REL="nofollow"> அஜித் அனொக்ஷாவைப்</A> பார்த்திருக்கிங்களா? :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-38254228082256785192009-01-23T08:32:00.000+05:302009-01-23T08:32:00.000+05:30அதெல்லாம் முடியாது. இனிமே அபிஅப்பா,லக்கிலுக்,உடன்ப...அதெல்லாம் முடியாது. இனிமே அபிஅப்பா,லக்கிலுக்,உடன்பிறப்பு,அப்துல்லா வரிசையில நீங்களும் வரவேண்டியதுதான் :)))//<BR/><BR/>வரிசையில் வந்தா லட்டு கொடுப்பீங்களா..?? இல்ல அல்வா;வா?! <BR/>:))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-36708800356052685222009-01-23T08:31:00.000+05:302009-01-23T08:31:00.000+05:30அதெப்பிடி... ஊருக்குள்ளே நாங்கெல்லாம் பெரிய ஆளுகதா...அதெப்பிடி... ஊருக்குள்ளே நாங்கெல்லாம் பெரிய ஆளுகதான் சொல்லுறமாதிரி பதிவு போட்டுட்டு இப்போ ஜகா வாங்கினா??? :)<BR/>//<BR/><BR/><BR/>:)) சரி, உங்களுக்கு என்ன கும்பிட்டுக்கனும் அவ்வளவு தானே.. இந்த கோயில சாமி நிக்குமே அது மாதிரி நிக்கறேன்... வாங்க ஒருவொருத்தா வந்து.. கும்பிட்டுக்கோங்க.. <BR/><BR/>எப்பவும் என் ஆசிர்வாதங்கள் உங்கள் அனைவருக்கும்...<BR/><BR/>[ஸ்ஸ்... யப்பா முடியலடா..சாமி.. !! என்ன ஃபேமஸ் ஆயிட்டேன் நானு ..!! :)))) ]கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-73455525409476498152009-01-23T08:28:00.000+05:302009-01-23T08:28:00.000+05:30நானும்கூட சமீபத்தில் 1988 ல் நான் ஆறாம் வகுப்பு பட...நானும்கூட சமீபத்தில் 1988 ல் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது நெய்வேலி நிலக்கரி நிறுவனம் விட்ட சிறப்பு பஸ்ஸில் ஏறி அந்த வழியாக கடந்துபோன திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு டாட்டா காட்டினேன் என்ற வரலாற்று உண்மையை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்...//<BR/><BR/>:))))))) ம்ம்.. தேவையில்லாம என்னுடைய மற்ற வரலாற்று சிறப்புகளை நினைவு படித்தீட்டீங்க..ஹி ஹி..அதை இங்க நான் சொல்லாம விடமாட்டேன்...<BR/><BR/>1. ராஜிவ் சோனியா இரண்டு பேரும் ஓட்டு கேட்டு விழுப்புரம் வந்தபோது, பார்த்தேன்..<BR/><BR/>2. நடிகர் சிவாஜி ஒரே ஒருமுறை தேர்தலில் நின்றார் அவரும் வீடு வீடா ஓட்டு கேட்டு எங்க தெரு வழியாக வரும் போது டாட்டாவும் வணக்கம் சொன்னோம்...<BR/><BR/>3.நடிகை ரேவதி இதே மாதிரி ஓட்டு கேட்டு வீடு பக்கம் சென்னை வேளச்செரியில் வந்தார்..அவரையும் பார்த்து நாங்க சிரிப்பா சிரிச்சோம்...:) ஏன்னா அவங்க எங்களை பார்த்து சிரிச்சாங்க..<BR/><BR/>4. நடிகர் வினித்'தை (எனக்கு பிடித்த நடிகரில் ஒருவர்) ரயிலில் எப்போது எங்கள் இருக்கை பக்கம் வருவார் என்று ராத்திரியில் விழித்திருந்து அவர் எல்லோரும் தூங்கிவிட்டார்கள் என்ற நம்பிக்கையில் வெளியில் வந்தபோது மேலிருந்து வழியில் தொம்மென்று நடுவே குதித்து "ஹாய் ஹவ் ர் யூ? நைஸ் டூ மீட் யூ" என்ற நான் சொல்ல, நான் குதித்த வேகத்தில் நிஜமாகவே பயந்து பின்வாங்கி பின் சிரித்து... "யா..அயம் ஃபைனு.." என்று சொன்னது.. <BR/><BR/>4. எல்லாவற்றிற்க்கும் மேல் நம் டென்னீஸ் வீரர்ஆனந்த் அமிர்தராஜ்'ஐ வேலை விஷயமாக அவருடைய வீட்டில் சந்தித்த அனுபவம்..வாவ்.!!திரும்பி வந்தபிறகு அவரே என்னை தொலைபேசியில் அழைத்து அதே வேலை விஷயமாக பேசியாது.. வாவ்!!! <BR/><BR/>ம்ஹூம் தேவையா?! ஒரு மனுஷி ஏதோ ஒரு வி.ஐ.பி. பார்த்து சந்தோஷப்பட்டாங்கன்னு இல்லாம அணில இருந்து எல்லாரும் இப்படி கலாய்க்கறீங்களே நல்லாவா இருக்கு?! :(( போங்கப்பா இனிமே இப்படி நான் பதிவு எழுத மாட்டேன்..!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-42751633276246672032009-01-23T08:27:00.000+05:302009-01-23T08:27:00.000+05:30//ஐயா சாமிங்களா... அரசியல் பண்ணிப்பிடாதீங்கப்பா......//ஐயா சாமிங்களா... அரசியல் பண்ணிப்பிடாதீங்கப்பா....!! ஏதோ தெரியத்தனமா பதிவு போட்டுட்டேன்.. !! :)//<BR/><BR/>ஹ்ம்ம்ம்.. அரசியல்வாதி கவிதா இதில் தெரிகிறார்.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-14733258397335405452009-01-23T08:26:00.000+05:302009-01-23T08:26:00.000+05:30இப்படி எல்லாம் பதிவு போட்டு அம்மாவின் அபிமானம் பெற...இப்படி எல்லாம் பதிவு போட்டு அம்மாவின் அபிமானம் பெற்று சசிகலா ( அபியப்பாவின் பசிகலா இல்லை ) இடத்தை பிடிக்க எதும் திட்டமா கவிதா? :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-81914717856151440682009-01-23T04:48:00.000+05:302009-01-23T04:48:00.000+05:30நானும்கூட சமீபத்தில் 1988 ல் நான் ஆறாம் வகுப்பு பட...நானும்கூட சமீபத்தில் 1988 ல் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது நெய்வேலி நிலக்கரி நிறுவனம் விட்ட சிறப்பு பஸ்ஸில் ஏறி அந்த வழியாக கடந்துபோன திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு டாட்டா காட்டினேன் என்ற வரலாற்று உண்மையை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-50465964020748769162009-01-23T02:21:00.000+05:302009-01-23T02:21:00.000+05:30அவரவர் கலைஞரைப் போட்டுக் கடித்துக் குதறும் இந்த நே...அவரவர் கலைஞரைப் போட்டுக் கடித்துக் குதறும் இந்த நேரத்திலே அந்தக் கடும் உழைபாளியைப் பற்றி ந்ன்றாக எழுதியுள்ளீர்கள்.<BR/>வேறு எது சொன்னாலும் அவரது நினைவாற்றல்,உழைப்பு,நகைச்சுவை பற்றி எதிரி கூடப் பாராட்ட வேண்டும்.<BR/><BR/>எவ்வளவு குறை சொன்னாலும்,<BR/>தமிழுக்கும்,தமிழினத்திற்கும் மகுடமாகத்தான் திகழ்கிறார்.<BR/>ஈழத்திற்கு இன்னும் துணிவுடன் செயல் பட்டால் உலகத் தமிழினமே வாழ்த்தும்.<BR/>பெரியப்பாகிட்டச் சொல்லி சொல்லச் சொல்லுங்க உங்களையும் வாழ்த்துவோம்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-21560662395184020552009-01-23T01:15:00.000+05:302009-01-23T01:15:00.000+05:30//ஐயா சாமிங்களா... அரசியல் பண்ணிப்பிடாதீங்கப்பா......//ஐயா சாமிங்களா... அரசியல் பண்ணிப்பிடாதீங்கப்பா....!! ஏதோ தெரியத்தனமா பதிவு போட்டுட்டேன்.. !! :)<BR/>/<BR/><BR/>அதெல்லாம் முடியாது. இனிமே அபிஅப்பா,லக்கிலுக்,உடன்பிறப்பு,அப்துல்லா வரிசையில நீங்களும் வரவேண்டியதுதான் :)))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1715603612592170472009-01-22T23:42:00.000+05:302009-01-22T23:42:00.000+05:30//போச்சி போங்க..!! இந்த கொடுமைக்கு தான் இதை பற்றி ...//போச்சி போங்க..!! இந்த கொடுமைக்கு தான் இதை பற்றி பதிவு போட கூடாதுன்னு இருந்தேன்... வி.ஐ.பி ஒரே தெருவில் இருக்க்காங்க அவ்வளவு தான் ...!! வேடிக்கை பார்க்கிற கூட்டத்துல நாங்களும் ஒருத்தங்க.. :)<BR/><BR/>ஐயா சாமிங்களா... அரசியல் பண்ணிப்பிடாதீங்கப்பா....!! ஏதோ தெரியத்தனமா பதிவு போட்டுட்டேன்.. !! :)//<BR/><BR/><BR/><BR/>அதெப்பிடி... ஊருக்குள்ளே நாங்கெல்லாம் பெரிய ஆளுகதான் சொல்லுறமாதிரி பதிவு போட்டுட்டு இப்போ ஜகா வாங்கினா??? :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-28728230107121757492009-01-22T23:13:00.000+05:302009-01-22T23:13:00.000+05:30ஆத்தீ தாயே... கலைஞர்'கிட்டே நேரா போகுற அளவுக்கு பெ...ஆத்தீ தாயே... கலைஞர்'கிட்டே நேரா போகுற அளவுக்கு பெரிய ஆளா நீங்க..... சலாம் போட்டுக்கிறேன்.... :)))//<BR/><BR/>போச்சி போங்க..!! இந்த கொடுமைக்கு தான் இதை பற்றி பதிவு போட கூடாதுன்னு இருந்தேன்... வி.ஐ.பி ஒரே தெருவில் இருக்க்காங்க அவ்வளவு தான் ...!! வேடிக்கை பார்க்கிற கூட்டத்துல நாங்களும் ஒருத்தங்க.. :)<BR/><BR/>ஐயா சாமிங்களா... அரசியல் பண்ணிப்பிடாதீங்கப்பா....!! ஏதோ தெரியத்தனமா பதிவு போட்டுட்டேன்.. !! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-86918512837962167452009-01-22T22:34:00.000+05:302009-01-22T22:34:00.000+05:30/அபி அப்பா said... \\ சென்ஷி said... Santhosham....../அபி அப்பா said... <BR/>\\ சென்ஷி said... <BR/>Santhosham... Makilchi..<BR/><BR/>Pathivai padithathum Kankal panithathu. ithayam inithathu\\<BR/><BR/>எலேய் தம்பி! நீ அதிமுக வா? உனக்கு இருக்குடீ::-))<BR/>//<BR/><BR/>ஓ... இந்த வசனம் சொல்லுறவங்க'ல்லாம் அ.திமுக'வா.... தெரியாமே போச்சே... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-65048431225838777392009-01-22T22:33:00.000+05:302009-01-22T22:33:00.000+05:30ஆத்தீ தாயே... கலைஞர்'கிட்டே நேரா போகுற அளவுக்கு பெ...ஆத்தீ தாயே... கலைஞர்'கிட்டே நேரா போகுற அளவுக்கு பெரிய ஆளா நீங்க..... சலாம் போட்டுக்கிறேன்.... :)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1926552465176837852009-01-22T21:40:00.000+05:302009-01-22T21:40:00.000+05:30\\நாக்கை மட்டும் தானே. .வேற ஏதாவது சின்ன டூல்'லா எ...\\<BR/>நாக்கை மட்டும் தானே. .வேற ஏதாவது சின்ன டூல்'லா எடுத்துட்டு வாங்க.. நசுக்கிடுவோம் நசுக்கி... :) இஞ்சி பூண்டு நசுக்கற மாதிரி... :)\\<BR/><BR/>என்னா விள்ளத்தனம் ...<BR/><BR/>அபிஅப்பாவும் கூட்டா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-19694216864083195632009-01-22T21:15:00.000+05:302009-01-22T21:15:00.000+05:30//கவிதா! வேற வழியே இல்ல அணில் பிரியாணி தான்! பின்ன...//கவிதா! வேற வழியே இல்ல அணில் பிரியாணி தான்! பின்ன பாருங்களேன், இதை சப்பை மேட்டருன்னு சொல்லுது! நாக்கை நசுக்கனும், வரேன் குழவி கல்லை எடுத்துகிட்டு!:-))//<BR/><BR/>ஹிஹி.. எதிர் பதிவை விட எதிர் பின்னூட்டங்கள் ஜோரா கீதுபா.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-82591399643101968562009-01-22T20:11:00.000+05:302009-01-22T20:11:00.000+05:30இதுக்கும் அதுக்கு எந்த சம்பந்தமும் இருக்கா?http://...இதுக்கும் அதுக்கு எந்த சம்பந்தமும் இருக்கா?<BR/><BR/>http://abiappa.blogspot.com/2009/01/blog-post_22.html..ச்சும்மா ... cchummaahttps://www.blogger.com/profile/10798853269626450890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-16779316933456909032009-01-22T19:51:00.000+05:302009-01-22T19:51:00.000+05:30கவிதா! வேற வழியே இல்ல அணில் பிரியாணி தான்! பின்ன ப...கவிதா! வேற வழியே இல்ல அணில் பிரியாணி தான்! பின்ன பாருங்களேன், இதை சப்பை மேட்டருன்னு சொல்லுது! நாக்கை நசுக்கனும், வரேன் குழவி கல்லை எடுத்துகிட்டு!:-))//<BR/><BR/>அபிஅப்பா, குழவி எல்லாம் வைத்து நசுக்கினால் அணில் முழுசா நசுங்கிடும்.. சிபி வீட்டு அணில் மாதிரி...:(( ஆயிடும்.. <BR/><BR/>நாக்கை மட்டும் தானே. .வேற ஏதாவது சின்ன டூல்'லா எடுத்துட்டு வாங்க.. நசுக்கிடுவோம் நசுக்கி... :) இஞ்சி பூண்டு நசுக்கற மாதிரி... :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-84244610804108331072009-01-22T19:49:00.000+05:302009-01-22T19:49:00.000+05:30ஜமால், ஆதவன், நிஜமாய் நல்லவன் யானைக்கு ஒரு காலம் வ...ஜமால், ஆதவன், நிஜமாய் நல்லவன் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு வரும் காலம் வரும் அப்போ பார்த்துக்கிறேன்.. நோட் பண்ணியாச்சி...:)<BR/><BR/>-----------------------<BR/>ஹை..!! உங்க சிரிச்ச முகம்தான் தெரியுது இப்போ!!//<BR/><BR/>:)))))))))) முல்லை இப்ப இன்னும் அழகாக சிரிக்கிறேனா?<BR/>----------------------------<BR/>அட உங்களுக்கு தமிழ் புத்தாண்டு அன்றா?? நான் ஆங்கிலப் புத்தாண்டு அன்று அவரைப் பார்த்தேன். :))//<BR/><BR/>:) ம்ம்.. ஆமாம்..<BR/>----------------------------------<BR/>Santhosham... Makilchi..<BR/><BR/>Pathivai padithathum Kankal panithathu. ithayam inithathu..//<BR/><BR/>சென்ஷி.. என்ன ஒரே சோகம்..ம்ஹூம்?!! தமிழ் எழுத்து என்னாச்சு..??<BR/>-------------------------------<BR/> கோபிநாத் said... <BR/>நாங்களும் கூட இருந்தது போலவே இருக்கு...;)<BR/><BR/>நல்ல எழுத்து நடை ;)///<BR/><BR/>கோபி, நல்ல எழுத்து நடையா? நெஜமாவா.. இப்படி எல்லாம் சொன்ன எனக்கு சந்தேகமாக இருக்கு நக்கல் எதுவும் செய்யலியே..?! :))<BR/>----------------------------------கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-90361627659207615812009-01-22T18:42:00.000+05:302009-01-22T18:42:00.000+05:30\\ சென்ஷி said... Santhosham... Makilchi..Pathivai...\\ சென்ஷி said... <BR/>Santhosham... Makilchi..<BR/><BR/>Pathivai padithathum Kankal panithathu. ithayam inithathu\\<BR/><BR/>எலேய் தம்பி! நீ அதிமுக வா? உனக்கு இருக்குடீ::-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com