tag:blogger.com,1999:blog-25278813.post7638501760130773619..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: கல்யாணி (மேற்கு வங்காளம்) கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-25278813.post-44243352576242672382014-11-10T18:15:03.792+05:302014-11-10T18:15:03.792+05:30ம்... சுவாரசியமா இருக்கு ... தொடர்ந்து எழுதுங்கள்....ம்... சுவாரசியமா இருக்கு ... தொடர்ந்து எழுதுங்கள்..ஒரு புதிய கலாச்சாரத்தைத் தெரிந்து கொள்கிறேன்... பொறாமையா இருக்கு... மீனெல்லாம் விலை குறைவுங்கறீங்களே....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-29740346501207458272014-11-10T15:37:46.230+05:302014-11-10T15:37:46.230+05:30சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-25060881540196956942014-11-09T18:20:20.732+05:302014-11-09T18:20:20.732+05:30//அந்த இனிப்பை மொய்க்கும் குளவிகள் அங்கு வருபவர்கள...//அந்த இனிப்பை மொய்க்கும் குளவிகள் அங்கு வருபவர்களை ஒன்றும் செய்யாதா?//<br /><br />அவங்கள எதாச்சும் செய்தான்னு எனக்குத்தெரியல..என்னை கொட்டிடும்னு பயம் இருக்கும்...கடையில் ஸ்வீட்டை பார்க்காம இதுங்க மேல கண்ணு வச்சிட்டு தள்ளி நின்னு வேடிக்க பாப்பேன்.. கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-29054350053976314342014-11-09T18:18:52.854+05:302014-11-09T18:18:52.854+05:30//ம்ம்... ஒரு ஊருக்குப் புதுசா குடி போயிட்டு, என்ன...//ம்ம்... ஒரு ஊருக்குப் புதுசா குடி போயிட்டு, என்னாமாதிரி ஆராச்சிலாம் பண்ணிருக்கீங்க... ரோட்டில நடக்கும்போது, ஒருகையில் பூதக்கண்ணாடியும், இன்னொரு கையில நோட்டும்-பேனாவுமா நடந்தீங்களோ.... //<br /><br />இதற்குன்னு மெனக்கெட்டதேயில்லை. கவனிப்பது..இப்படி எழுத உட்காரும் போது ஞாபகப்படுத்தி எழுதுவேன். எதையாவது கவனிக்கும் போது சந்தேகம் வந்தால் அங்கவே யார் இருக்காங்களோ கேட்டுடுவேன்.. சந்தேகத்தோடு அந்த இடத்தை விட்டு நகரமாட்டேன்.. <br /><br />//<br />ஹி.. ஹி.. .இதெல்லாம் சொல்லியாத் தெரியணும்... //<br />என் சமையல்னு இல்லப்பா.. பொதுவாகவே அவர் சாப்பிடும் சாப்பாட்டை குறை சொல்லும் பழக்கம் இல்லாதவர். பிடிக்காவிட்டாலும் ஒரே முழுங்கா முழுங்கிடுவாரே ஒழிய எதுமே சொல்லமாட்டார்..<br /><br />//<br />ஆமா, பிரியாணில அப்படி என்னத்த சேக்கிறாங்க?//<br />அதையும் கேட்டேன்..ஏதோ மசாலா னு புரியுதே ஒழிய.. என்ன மசாலான்னு இன்னும் புரிஞ்சிக்க எனக்கு அவங்க மொழி தெரியல.. :))<br /><br />//சுதந்திரத்திற்கு முன்பே வங்க மாநிலம்தான் அதிக கல்லூரிகள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டிருந்தது என்று வாசித்த நினைவு. ஆங்கிலேயர்களின் முதல் தலைநகர் கல்கத்தாதானே.//<br /><br />கல்கத்தாவில் இப்படி இருப்பார்களா எனத்தெரியவில்லை. கல்யாணியில் படித்தவர்கள் அதிகமே. .ஏன்னா ஊரை சுற்றி கல்வி நிலையங்கள் அதிகம்<br /><br />//அவ்வ்வ்வ்... இத்தோட முடியலையா... இன்னுமா..//<br /><br />ஆமா எனக்கே போர் அடிக்குது தான் ..ஆனா இந்த காளி, துர்கா, லட்சுமி பூஜைகள் டிசைன் டிசைனா செய்யறாங்க.. தொடர்ந்து 2-3 மாதங்கள் கொட்டா போடறாங்க கழட்டறாங்க.. போடறாங்க கழட்டறாங்க.. "டேய்.. அதான் தொடர்ந்து பூஜை இருக்கே ஏன்டா கழட்றீங்கன்னு கேக்கனும் போல இருக்கு... ஆனா இன்னும் அந்த ஆராய்ச்சியில் இறங்கல.. <br /><br />ஆக ஏன் எதுக்குன்னு கேட்டு.. பொறுமையா எழுதலாம்னு.. :) இங்க பூஜை என்பது பெரிய விசயமாக இருக்கு... நாமும் தெரிஞ்சிக்கிட்டா நல்லது தானே.. <br /><br />தவிர இன்னும் கொல்கத்தா போகவே இல்லப்பா :)) அதைப்பத்தி எழுத வேணாவா? :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-67597468288210042762014-11-09T18:08:58.664+05:302014-11-09T18:08:58.664+05:30@llan : உங்க பெயரை எப்படி படிக்கறதுன்னு தெரியல.. அ...@llan : உங்க பெயரை எப்படி படிக்கறதுன்னு தெரியல.. அதுல ஆங்கிலத்தில் எழுத்து ஐ'ஆ, எல்'ஆ ன்னு தெரியல.. :(<br /><br />//Fine and neat analysis// நன்றி<br /><br />Are they regarded as selfish? Surprised.//<br /><br />சென்னையில் புறப்பட்டதிலிருந்து இப்ப வரை பெங்காலிகள் அல்லாதோர் அப்படித்தான் சொல்றாங்க.. நாங்க இன்னும் அப்படி உணரல.. நாங்கள் குடியிருக்கும் வீட்டு ஓனரும், இன்னொரு வாடகைக்காரரும் அன்பாகவும், கேட்கும் உதவியை செய்பவர்களாகவும் தான் இருக்காங்க.. கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-87776640293703731152014-11-09T18:05:04.080+05:302014-11-09T18:05:04.080+05:30@ ராமலக்ஷ்மி : எப்படியிருக்கீங்க.. ?!
அது தேனி இல...@ ராமலக்ஷ்மி : எப்படியிருக்கீங்க.. ?! <br />அது தேனி இல்லங்க.. குளவி. அதான் எனக்கும் ஆச்சரியம். பொதுவாக குளவி ஒன்னு பாத்தாவே நாம் அது கொட்டும்னு பயப்படுவோம். இங்க இனிப்பு கடைகளில் சகட்டு மேனிக்கு குளவிகள் பறக்குது..பயம்மா இருக்கு, அது மிச்ச இனிப்பை வாங்கவும் பிடிக்கல.. :(<br /><br />கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-63829061919888012952014-11-09T18:03:30.037+05:302014-11-09T18:03:30.037+05:30அந்த இனிப்பை மொய்க்கும் குளவிகள் அங்கு வருபவர்களை ...அந்த இனிப்பை மொய்க்கும் குளவிகள் அங்கு வருபவர்களை ஒன்றும் செய்யாதா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-63210616598448538782014-11-09T17:52:54.369+05:302014-11-09T17:52:54.369+05:30ம்ம்... ஒரு ஊருக்குப் புதுசா குடி போயிட்டு, என்னாம...ம்ம்... ஒரு ஊருக்குப் புதுசா குடி போயிட்டு, என்னாமாதிரி ஆராச்சிலாம் பண்ணிருக்கீங்க... ரோட்டில நடக்கும்போது, ஒருகையில் பூதக்கண்ணாடியும், இன்னொரு கையில நோட்டும்-பேனாவுமா நடந்தீங்களோ.... <br /><br />//திருமண ஆன நாள் முதல் அவர் எந்த சாப்பாட்டையும் பிடிக்க- வில்லை என்றோ, ருசிக்காக ஒதுக்கியோ நான் பார்த்ததே- யில்லை//<br /><br />ஹி.. ஹி.. .இதெல்லாம் சொல்லியாத் தெரியணும்... <br /><br />ஆமா, பிரியாணில அப்படி என்னத்த சேக்கிறாங்க?<br /><br />சுதந்திரத்திற்கு முன்பே வங்க மாநிலம்தான் அதிக கல்லூரிகள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டிருந்தது என்று வாசித்த நினைவு. ஆங்கிலேயர்களின் முதல் தலைநகர் கல்கத்தாதானே...<br /><br />//இவற்றைப்பற்றி புரிந்து.. பிறகு பொறுமையாக பதிய வேண்டும்//<br /><br />அவ்வ்வ்வ்... இத்தோட முடியலையா... இன்னுமா... ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-83160511791226226122014-11-09T15:19:17.900+05:302014-11-09T15:19:17.900+05:30Fine and neat analysis. Are they regarded as selfi...Fine and neat analysis. Are they regarded as selfish? Surprised.Ilanhttps://www.blogger.com/profile/00343432594439054028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-68242615805960932062014-11-09T14:27:28.629+05:302014-11-09T14:27:28.629+05:30அறியாத பல தகவல்கள். இனிப்புகளை மொய்க்கும் தேனீக்கள...அறியாத பல தகவல்கள். இனிப்புகளை மொய்க்கும் தேனீக்கள் ஆச்சரியம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com