tag:blogger.com,1999:blog-25278813.post6545411263571821674..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: ஒன்றுமில்லை.......கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25278813.post-2884376494432482342009-06-30T16:44:34.419+05:302009-06-30T16:44:34.419+05:30இராகி - பெரிய பின்னூட்டம்.. :) வியப்பளிக்கிறது. !!...இராகி - பெரிய பின்னூட்டம்.. :) வியப்பளிக்கிறது. !! நன்றி...<br /><br />உங்களின் புரிதலுக்கு நன்றி.. ஆனால் இரண்டும் ஒன்று என்ற மனநிலை எனக்கு இருப்பதால், மற்ற பின்னூட்டங்களை நான் எனக்கு சாதகமாகவோ/பாதகமாகவோ எடுத்துக்கொள்ளவில்லை..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-18522938406484567782009-06-28T22:34:48.687+05:302009-06-28T22:34:48.687+05:30நல்ல கவிதை என்பதை விட... உணர்ந்த, உணர்வுப்...நல்ல கவிதை என்பதை விட... உணர்ந்த, உணர்வுப்பூர்வமான கருத்துக்கள்.. மீண்டும் வெகுநாளைக்கு பிறகு எனக்கு பின்னூட்டம் எழுதலாம் என்ற சிந்தனையை கொடுத்தது உங்களின் இந்த படைப்பு.. <br />ரசித்த வரிகள.. புரிதல் இல்லாத உள்ளங்கள் .. புண்படுத்தும் மனிதர்கள்... சில விஷயங்களை மனதிற்குள்ளேயே புதைத்தபடி வெளியே சொல்லாமல் எனக்கு நானே சிந்தித்து கொள்வதுண்டு.. அதை எழுத்து வடிவமாக நீங்கள் அளித்திருந்தது, இந்த கவிதையை சில நிமிடங்கள் நிதானித்து படிக்க வைத்தது. பின்னூட்டம் இட்டிருந்தவர்களில் சோக கவிதை, வார்த்தையில் இதை பயன்படுத்தியிருக்கலாம் என்று சொன்னார்களே, கவிதையில புதைந்து கிடக்கும் ஆழ்மனதின் வலியை, உலகத்தின் போலி முகமூடிகளை அடையாளம் கண்டு விட்ட, வாழத் தெரியாத அதற்கு பிடிக்காத ஒரு மனதின் வலியை பற்றி குறிப்பிட மறந்து போனார்கள்... <br />உள்ளத்தின் பரிமாணங்கள், பரிணாமங்கள் சொல்லிட முடியாதது.. முடியாத தருணங்களில் முடிவு சலனமற்ற மனமும் உடலும்... சூப்பர்ப்...இராகிhttps://www.blogger.com/profile/05540536505441801138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-24010280525848349832009-06-28T21:11:07.734+05:302009-06-28T21:11:07.734+05:30புனித்
அயில்ஸ்
ஜம்ஸ்
குறை ஒன்றும் இல்லை..
ராஜ...புனித்<br /><br />அயில்ஸ்<br /><br />ஜம்ஸ்<br /><br />குறை ஒன்றும் இல்லை.. <br /><br />ராஜ்<br /><br />துபாய் ராஜா<br /><br />Choco<br /><br />சிபி<br /><br />ஷஃபி<br /><br />அனைவருக்கும் நன்றி...ரொம்ப தாமதமாக உங்களுக்கு நன்றி சொல்வதற்கு மன்னிக்கனும்.. :(கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-77853098855461393312009-06-24T19:21:39.495+05:302009-06-24T19:21:39.495+05:30Something wrong!!Something wrong!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-34477594865065356672009-06-23T19:33:50.385+05:302009-06-23T19:33:50.385+05:30//ம்ஹூம்...என்ன எப்பாரு சோகம்!!? தத்துவம்...சேர்க்...//ம்ஹூம்...என்ன எப்பாரு சோகம்!!? தத்துவம்...சேர்க்கை சரியில்லையோ! ;))))//<br /><br />ரிப்பீட்டேய்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-13104667547022447002009-06-23T19:27:59.262+05:302009-06-23T19:27:59.262+05:30ம்ஹூம்...என்ன எப்பாரு சோகம்!!? தத்துவம்...சேர்க்கை...ம்ஹூம்...என்ன எப்பாரு சோகம்!!? தத்துவம்...சேர்க்கை சரியில்லையோ! ;))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-65348769224811127302009-06-23T13:45:32.331+05:302009-06-23T13:45:32.331+05:30உணர்வுபூர்வமான கவிதை.
கடைசி வரிகளை தவிர அனைத்து வ...உணர்வுபூர்வமான கவிதை.<br /><br />கடைசி வரிகளை தவிர அனைத்து வரிகளும் அருமை.பிணம் என்ற சொல் மிகவும் அமங்கலமாக இருக்கிறது<br /><br />முடியாத<br />தருணங்களில்<br />சலனமற்ற<br />சருகாய்<br />உடலும்<br />மனமும்..!!<br /><br />என எழுதி இருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-85163375102335970282009-06-23T12:21:51.651+05:302009-06-23T12:21:51.651+05:30வேர் ஈஸ் த அணில்குட்டி? உங்க கவிதையைப் படிச்சு டரி...வேர் ஈஸ் த அணில்குட்டி? உங்க கவிதையைப் படிச்சு டரியல் ஆகிடுச்சா?Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-68193762339110053192009-06-23T12:20:58.356+05:302009-06-23T12:20:58.356+05:30//சலனமற்றதை
பிணம்
என்று
கூட
சொல்லலாம்..//
இதை
”ச...//சலனமற்றதை<br />பிணம்<br />என்று<br />கூட<br />சொல்லலாம்..//<br /><br />இதை<br /><br />”சலனமற்றதை<br />பிணம் என்றும்<br />சொல்லலாம்”ன்னு மாற்றிப் பாருங்களேன்.<br /><br />தலைப்பு: பிணமென்று எதனைச் சொல்வீர் (சும்மா “வீடென்று எதனைச் சொல்வீர்”ன்னு மாலன் எழுதிய கவிதை எஃபெக்ட்ல வச்சிப் பார்த்தேன்)<br /><br />ஒரு சந்தேகம்: கவிதைல ஏன் ஒரு வரிக்கு ஒரு வார்த்தை மட்டும்? ரூலர் ஸ்கேல்ல கவிதை எழுதுறிங்களா?Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-27398334535032331342009-06-23T08:48:05.082+05:302009-06-23T08:48:05.082+05:30என்ன ஆச்சு? ஏன் இந்த சோகம்?என்ன ஆச்சு? ஏன் இந்த சோகம்?குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-51700383004896884832009-06-23T08:40:02.697+05:302009-06-23T08:40:02.697+05:30நேற்று - கனவு
நாளை - புனைவு
இன்று -...நேற்று - கனவு<br /><br />நாளை - புனைவு<br /><br /><br />இன்று - நினைவுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-88405026360517813172009-06-23T08:39:31.198+05:302009-06-23T08:39:31.198+05:30ஒன்றுமில்லை .
பிணத்தை இப்படியும் சொல்லலாம்ஒன்றுமில்லை .<br /><br />பிணத்தை இப்படியும் சொல்லலாம்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-27929967758225948102009-06-23T08:33:14.952+05:302009-06-23T08:33:14.952+05:30மீ த பர்ஸ்ட்டேய்ய்!:)
ஓ மை காட் சோக கவிதை :(மீ த பர்ஸ்ட்டேய்ய்!:)<br /><br /><br />ஓ மை காட் சோக கவிதை :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-89159455773561403792009-06-23T08:20:11.534+05:302009-06-23T08:20:11.534+05:30so sad :-(so sad :-(Anonymousnoreply@blogger.com