tag:blogger.com,1999:blog-25278813.post6403913021724337476..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: விதியும் மதியும் ... புலம்பல்களும்....கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25278813.post-30868106965117282942011-08-16T11:43:37.565+05:302011-08-16T11:43:37.565+05:30Thx Tiruchi tamizhachi ! :)Thx Tiruchi tamizhachi ! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-10367948424871943742011-08-12T21:21:50.866+05:302011-08-12T21:21:50.866+05:30பொருளுக்குப் பொருள் மாறுபடும் எதுவும் விதியல்ல. இட...பொருளுக்குப் பொருள் மாறுபடும் எதுவும் விதியல்ல. இடத்திற்கு இடம் மாறுபடும் பொருள் விதியல்ல. ஆளுக்கு ஆள் மாறுபடும் பொருளும் விதியல்ல. நேரத்திற்கு நேரம் மாறுபடும் பொருளும் விதியல்ல. தோன்றி மறையும் பொருளும் விதியல்ல. விதியில் புதுமையைப் புகுத்தமுடியாது. பொருட்படி விதியா? விதிப்படி பொருளா? விதிப்படிதான் எதுவும் என்கிறது அறிவியல். விதிப்படிதான் விமானங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. விதிப்படிதான் ஏவுகணைகளும், ராக்கெட்டுகளும், ரயில் எஞ்சின்களும், கணிணிகளும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அவை இயங்குவதும் விதிப்படிதான். உன் இதயமும், மூளையும், கண்களும், மனமும், உலகமும் இயங்குவது விதிப்படிதான். விதியறியாதவன் திட்டமிட்டு விமானங்களையும், ராக்கெட்டுகளையும், ரயில் என்ஜின்களையும், கணிணிகளையும் உருவாக்குவதில்லை. ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.’ மெய்ப்பொருள் = அழியாப்பொருள் = விதி. அதாவது, விதியைக் காண்பதுதான் அறிவு. நாலுடன் இரண்டைக்கூட்ட வருவதை நிர்ணயிக்கும் விதி என்ன? ஆணுடன் பெண் கூடினால் வருவதை நிர்ணயிக்கும் விதி என்ன? எதைச் செய்தால் எது வரும் என்பதை நிர்ணயிக்கும் விதி என்ன? எது எப்போது எங்கு எப்படி நடக்கும் என்பதை நிர்ணயிக்கும் விதி என்ன? விதியை அறியும் முறைதான் அறிவியல். அறிவுடையார் ஆவது அறிவார். [ஆவது = விதிப்படி வருவது]<br /><br />1. ‘எப்பொருளும் பகுதிகளைக் கொண்டிருக்கும்’ என்பது விதி. பகுதிகளற்ற பொருள் என்று எதுவும் இல்லை. பகுதிகளற்ற ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது. <br />2. ‘எப்பொருளில் இருப்பதும் மற்ற ஏதாவது ஒரு பொருளில் இருக்கும்’ என்பது விதி. இணையற்ற பொருள் என்று எதுவும் இல்லை. இப் பிரபஞ்சத்திலிருக்கும் கூறுகளைக் கொண்டே பொருட்கள் படைக்கப்படுவதால், ஒரு பொருளில் இருப்பது மற்ற ஏதாவது ஒரு பொருளிலும் இருக்கும். இணையற்ற ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.<br />3. ‘எப்பொருளும் மற்ற பொருட்களுடன் தொடர்பு கொண்டிருக்கும்’ என்பது விதி. எதனோடும் தொடர்பு இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை. உன் மனதால் தொடர்புகொள்ள முடியாத பொருளை உன்னால் எண்ணமுடியாது. எதனோடும் தொடர்பு இல்லாத ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.<br />4. ‘எப்பொருளும் மற்ற பொருட்களால் பாதிக்கப்படும்’ என்பது விதி. எதனாலும் பாதிக்கப்படாத பொருள் என்று எதுவும் இல்லை. எதனாலும் பாதிக்கப்படாத ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.<br />5. ‘எப்பொருளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உருக்கள் இருக்கும்’ என்பது விதி. ஒரே ஒரு உருவில் மட்டும் உள்ள பொருள் என்று எதுவும் இல்லை. ஒரே ஒரு உருக்கொண்ட பொருளை மனிதனால் படைக்க முடியாது. உனக்கு ஒரே ஒரு உருதான் எனும் பட்சத்தில் உன்னால் அசைய முடியாது. நீ அசையும்போது, நீ ஒரு உருவில் இருந்து மற்றொரு உருவிற்கு மாறுகிறாய். உனக்கு ஒரே ஒரு உருதான் எனும் பட்சத்தில் மாற்றம் என்பதை ஒருபோதும் உன்னில் காணமுடியாது. <br />6. ‘எப்பொருளுக்கும் மாற்றுப்பொருட்கள் இருக்கும்’ என்பது விதி. மாற்றற்ற பொருள் என்று எதுவும் இல்லை. ஒரு பொருள் மறையும்போது மற்றொரு பொருள் தோன்றியே ஆக வேண்டும். மாற்றற்ற ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.<br />7. ‘எப்பொருளுக்கும் பயன் உண்டு’ என்பது விதி. பயனற்ற பொருள் என்று எதுவும் இல்லை. <br /><br />source: http://www.kelvi.tkதிருச்சிராப்பள்ளி தமிழச்சிhttps://www.blogger.com/profile/17280809594298443122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-25339844448950427532011-06-12T15:30:30.524+05:302011-06-12T15:30:30.524+05:30@ கோப்ஸ் : தனியா பதில் சொல்லி அழ வச்சிட்டேன் ..அதன...@ கோப்ஸ் : தனியா பதில் சொல்லி அழ வச்சிட்டேன் ..அதனால இங்க வேணாம்..<br /><br />@ ஹூஸைனம்மா: சரியா சொன்னீங்க... எழுதற எனக்கும் திட்டு விழும். ப்ளாக்.. ப்ளாகர்ஸ் ன்னு பேச்சு எடுத்தாவே திட்டுவிழும்.. :)) (தொடச்சிவிட்டுக்குவேன். .என்னமோ நாந்தான் இந்த நாட்டை திருத்த போகிற மாதிரி...:) )கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-25906187126376840932011-06-12T14:32:36.851+05:302011-06-12T14:32:36.851+05:30//எல்லாமே அவருக்கு ஒன்று தான். எதற்கும் அவரிடம் எந...//எல்லாமே அவருக்கு ஒன்று தான். எதற்கும் அவரிடம் எந்த சலனமும் இருக்காது//<br /><br />ஒருவகையில், இந்த மனநிலைதான் இந்த உலகத்தில் வாழ அவசியம். அது இல்லாததால்தான், நாமெல்லாம் பிளாக் எழுத வந்திருக்கோம்!! ;-))))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-42778173957414477232011-06-11T15:49:10.414+05:302011-06-11T15:49:10.414+05:30யக்கா ஏன் இப்படி...இந்த பதிவை படிச்சவுடேனே "ப...யக்கா ஏன் இப்படி...இந்த பதிவை படிச்சவுடேனே "பொறுத்தது போதும் மனோகரி பொங்கி எழு"ன்னு சொல்லனும் போல இருக்கு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-19799195261162042422011-06-11T10:35:31.807+05:302011-06-11T10:35:31.807+05:30@ shanragav : தலைப்பு அது ! :) மற்றவர்களுக்காக... ...@ shanragav : தலைப்பு அது ! :) மற்றவர்களுக்காக... எனக்காகவல்ல :)<br />தேடலை தொடர சொன்னதுக்கு.. நன்றிங்க..<br /><br />@ ஓலை : நன்றி.. எந்த நேரத்தில் புலம்பனும்னு சொல்லிடுங்களேன்..<br /><br />@தமிழ் : தமிழின் தமிழுக்கு என்ன ஆச்சு? ம்ம்ம்... இயல்பு தான்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-35089190818312918722011-06-11T08:42:38.804+05:302011-06-11T08:42:38.804+05:30kavithavin parvaiyil yennamgalin parimatram..miga ...kavithavin parvaiyil yennamgalin parimatram..miga yetharthamaai...pulambalgalnu sollamudiyadhu..aathangam ellarum yen ippadi endru than manathin eyalbal yosichi iruka...ippadi thondruvadhu eyalpey pala samayamgalil...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-85516748064164621562011-06-10T20:21:02.983+05:302011-06-10T20:21:02.983+05:30புலம்பறதுக்கு கூட நேரம் கிடைக்கணும், கிடைச்சாலும் ...புலம்பறதுக்கு கூட நேரம் கிடைக்கணும், கிடைச்சாலும் இடம் ஏவல் பார்த்து புலம்பணும். <br /><br />நல்லா இருக்குங்க.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-44726360172201566752011-06-10T19:31:54.154+05:302011-06-10T19:31:54.154+05:30கவிதா, இது போன்ற எண்ணங்கள் புலம்பல்கள் அல்ல. மற்றவ...கவிதா, இது போன்ற எண்ணங்கள் புலம்பல்கள் அல்ல. மற்றவர்களை உணர்வது 'விழித்திருக்கிறோம்' என்று பொருள். இப்படியே தேடுதலை தொடங்குங்கள். வாழ்த்துக்கள்.Ravihttps://www.blogger.com/profile/00253780482830067857noreply@blogger.com