tag:blogger.com,1999:blog-25278813.post6187865747577924471..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: சில வேலைகளும் சில விளையாட்டுகளும்.கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-25278813.post-71549573623595944062009-04-05T15:37:00.000+05:302009-04-05T15:37:00.000+05:30//அது தான் விழலை அடித்தல்.. :)//கவிதா, இந்த விழல் ...//அது தான் விழலை அடித்தல்.. :)//<BR/><BR/>கவிதா, இந்த விழல் அடித்தல்ல இன்னொரு விஷயமும் இருக்கு. கூரையின் உயரம் அதிகமா இருக்கிற வீடுகளுக்கு பொதுவாக விழல் அடிக்க மாட்டாங்க. காற்று கொஞ்சம் வேகமா வீசினா விழல் கூரையை கொத்தோட அள்ளிக்கிட்டுப் போய்டும், அதனால கீற்றுக்கூரைக்கு மேல வைக்கோல் அடிப்பாங்க. வைக்கோல் அடிச்சா ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை மாத்திடணும், விழல் கொஞ்ச வருஷம் தாங்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-7093321195692809412009-04-05T10:36:00.000+05:302009-04-05T10:36:00.000+05:30விளையாட்டுக்கள் நன்று. பக்கத்துவீட்டுபாட்டிந...விளையாட்டுக்கள் நன்று. <BR/><BR/>பக்கத்துவீட்டுபாட்டிநெல் அவித்துப்போட்ட நேரம் நாங்களும் ஏறி விளையாடிஇருக்கின்றோம். <BR/><BR/>இப்பொழுது பிள்ளைகளுக்கு இந்தவிளையாட்டுக்கள் ஏது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-84651318747852053502009-04-04T20:46:00.000+05:302009-04-04T20:46:00.000+05:30விழல் அடித்தல் - அப்படின்னா இன்னாக்கா!!??//கோபி, வ...விழல் அடித்தல் - அப்படின்னா இன்னாக்கா!!??<BR/><BR/>//<BR/><BR/>கோபி, விழல் னா என்னான்னு தெரியுமா.. ஏரியில் விளையக்கூடிய ஒரு புல் வகையை சேர்ந்தது. அதை கூரை போட பயன்படுத்துவார்கள். முதலில் கழிகளின் மேல் கீற்றை பரப்பி தென்னம் பாலையை ஊறவைத்து கிழித்த நாரால் கட்டுவார்கள். பின்பு அதன் மேல் இந்த விழலை வரிசை வரிசையாக பரப்பி அதே நாரையும் கயிரையும் கொண்டு கட்டுவார்கள். இந்த வரிசையாக பரப்பி வைப்பார்கள் அல்லவா? அப்போது மேடு பள்ளம் இல்லாமல் கிரிக்கெட் பேட் போன்ற மரத்தால் (கைப்பிடியும் இருக்கும்) சமமாக தட்டுவார்கள். அது தான் விழலை அடித்தல்.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-6977297689762545532009-04-04T20:42:00.000+05:302009-04-04T20:42:00.000+05:30@ அபிஅப்பா :) நன்றி ஆமாம் விதை இருந்தால் எலிக்கடித...@ அபிஅப்பா :) நன்றி ஆமாம் விதை இருந்தால் எலிக்கடித்துவிடும் :)<BR/><BR/>@ சமுதாய துப்புரவாளன் நன்றி :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-4791259529287848112009-04-04T17:05:00.000+05:302009-04-04T17:05:00.000+05:30மிக அருமை பல வருடம் கழித்து என்னுடைய சிறு வயது நிய...மிக அருமை பல வருடம் கழித்து என்னுடைய சிறு வயது நியாபகங்களை கிளறி விட்டது போல் இருந்ததுஜோதி கார்த்திக்https://www.blogger.com/profile/14924023276091647127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-58994313349504187732009-04-04T13:38:00.000+05:302009-04-04T13:38:00.000+05:30//அதே போல் கருவண்டு கூட.. இது என்னை செமத்தியா சவுண...//அதே போல் கருவண்டு கூட.. இது என்னை செமத்தியா சவுண்டுவிட்டு டென்ஷன் பண்ணும் !!! அது எப்படா மூங்கில் துளைக்குள் போகும்னு வெயிங்டிங் ல இருப்பேன்.... மூங்கில் ல ரெஸ்டு எடுக்க நைசா ஐயா செட்டில் ஆவாரு... நானு என்ன பண்ணுவேன்.. அவரு உள்ளே போனவுடனே..அவரு வெளியில் திருப்பி வாராத மாதிரி குச்சிய வச்சி அடைச்சி நசுக்கி நசுக்கி கொல்லுவேன்.. சில சமயம் ஒரே சமயத்தில் 2, 3 உள்ளே இருந்தால் எல்லாம் காலி.. ஹா ஹா.. சாகடிச்ச நிம்மதி இருக்கே... அதை எல்லாம் சொல்ல முடியாது அனுபவிக்கனும்.. !! :)//<BR/><BR/>இதுக்கு பேர்தான் கொலைவெறி.<BR/>இவ்வளவு குரூரமா....?<BR/>எனக்கு நடுங்குது.Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-89393719930640552962009-04-04T13:17:00.000+05:302009-04-04T13:17:00.000+05:30//சீக்கிரம் ஒழங்கா தமிழ படிச்சி பழகிக்கணும்.//சித்...//சீக்கிரம் ஒழங்கா தமிழ படிச்சி பழகிக்கணும்.//<BR/><BR/>சித்திரமும் கைபழக்கம்'ன்னு நான் எதாவது சொல்ல ஆரம்பிச்சா "ஏன் ஏன் ஏன்ன்ன்ன்ன்ன்ன்"ன்னு திருப்பிக் கேப்பிங்க, அதனால அப்படியெல்லாம் சொல்லல. கத்துக்கணும்ன்னு ஆர்வம், தவறில்லாம எழுதணும்ன்னு எண்ணம் இருந்தாலே கொஞ்ச நாள்ல வந்துடும்.<BR/><BR/>//சில சமயம் ஒரே சமயத்தில் 2, 3 உள்ளே இருந்தால் எல்லாம் காலி.. ஹா ஹா.. சாகடிச்ச நிம்மதி இருக்கே... அதை எல்லாம் சொல்ல முடியாது அனுபவிக்கனும்.. !! :)//<BR/><BR/>அப்போ மரவட்டையும் வண்டுகளும், இப்போ வாசகர்களா? நடத்துங்க...Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-72081745050323901952009-04-04T13:15:00.000+05:302009-04-04T13:15:00.000+05:30ஹ்ம்ம் நேத்து சொல்ல மறந்துபோனதுபூ கட்டுதல் - வீட்ட...ஹ்ம்ம் நேத்து சொல்ல மறந்துபோனது<BR/><BR/>பூ கட்டுதல் - வீட்டிலே எதாவது விசேஷம்ன்னா கிலோ கணக்கிலே மல்லிகைப்பூ வாங்கிட்டு வந்து கட்டுவாங்க. ஒரு ஆர்வத்திலே நானும் கட்ட கத்துக்கிட்டேன் ;-). இப்பவும் என் ஒரு தங்கைக்கு கால்ல தான் பூ கட்ட வரும், அக்காவுக்கு நெருக்கமா பூ கட்ட வராது, ஆனா ராசா மட்டும் இதிலே எக்ஸ்பர்ட்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-22552426023058835962009-04-04T12:15:00.000+05:302009-04-04T12:15:00.000+05:30விழல் அடித்தல் - அப்படின்னா இன்னாக்கா!!??விழல் அடித்தல் - அப்படின்னா இன்னாக்கா!!??கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-85615253444396991402009-04-04T11:48:00.000+05:302009-04-04T11:48:00.000+05:30நெல் அவிப்பது கூட அத்தனை ஒரு சிரமமா இருக்காது, ஆனா...நெல் அவிப்பது கூட அத்தனை ஒரு சிரமமா இருக்காது, ஆனா பாழாய் போன ரைஸ் மில்லில் கியூவில் நிற்பது ரொம்ப கொடுமை.<BR/><BR/>அது போல பஞ்சு விதை நீக்க வேண்டி அதை போட்டு அடிப்பதும் அதிலே ஒரு விதை இருந்துட்டா என் மாமா என்னை அடிப்பதும் அய்யோன்னு ஆகிடும். ஏன்னா அதிலே ஒரு விதை இருந்தாலும் தலகாணிய எலி கடிச்சிடுமாம்.<BR/><BR/>நல்ல பதிவு.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-90693838903609112792009-04-04T09:22:00.000+05:302009-04-04T09:22:00.000+05:30@ராஜ், அந்த ஓலைய அப்படியே வைத்து இருந்தால் அதுல வை...@ராஜ், அந்த ஓலைய அப்படியே வைத்து இருந்தால் அதுல வைத்துவிட்டால் அதில் மரவட்டை வரும் தெரியுமா??? மரவட்டை கொல்லுதல்.. :) ஒரு பெரிய கதை..<BR/><BR/>நான் என்ன செய்வேன் தெரியுமா. .அதை குச்சியில் பிடித்து எடுத்துவந்து வெயிலில் போட்டு... அது சூடு தாங்காமல் நடக்க முடியாமல் போவதை பார்த்து பொறுமையாக ரசிப்பேன்.. :) இதுல நான் பாதுகாப்பாக நிழல்ல உட்கார்ந்துக்குவேன்.. அது நிழல் பக்கம் வராமல் வெயிலில் தள்ளி தள்ளி விடுவேன்.. :)) பட் ஒரு ஸ்டேஜ்ல அது சுருண்டு செத்து போயிடும்.. :( ஆனா அது தான் அல்டிமேட் டார்கட் ன்னு சொல்லலாம்..<BR/> <BR/>அதே போல் கருவண்டு கூட.. இது என்னை செமத்தியா சவுண்டுவிட்டு டென்ஷன் பண்ணும் !!! அது எப்படா மூங்கில் துளைக்குள் போகும்னு வெயிங்டிங் ல இருப்பேன்.... மூங்கில் ல ரெஸ்டு எடுக்க நைசா ஐயா செட்டில் ஆவாரு... நானு என்ன பண்ணுவேன்.. அவரு உள்ளே போனவுடனே..அவரு வெளியில் திருப்பி வாராத மாதிரி குச்சிய வச்சி அடைச்சி நசுக்கி நசுக்கி கொல்லுவேன்.. சில சமயம் ஒரே சமயத்தில் 2, 3 உள்ளே இருந்தால் எல்லாம் காலி.. ஹா ஹா.. சாகடிச்ச நிம்மதி இருக்கே... அதை எல்லாம் சொல்ல முடியாது அனுபவிக்கனும்.. !! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-49356911000575508772009-04-04T09:05:00.000+05:302009-04-04T09:05:00.000+05:30நான் என் சோகத்தை இங்கே வந்து கொட்டியதற்குமன்னிக்கவ...நான் என் சோகத்தை இங்கே வந்து கொட்டியதற்கு<BR/>மன்னிக்கவும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.<BR/>//<BR/><BR/>ரங்கன் - நன்றிகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-13936360909071193822009-04-04T09:04:00.000+05:302009-04-04T09:04:00.000+05:30@ வெயிலான் - ம்ம்ம்...எப்பவுமே அப்படித்தான் :) ஆமா...@ வெயிலான் - ம்ம்ம்...எப்பவுமே அப்படித்தான் :) ஆமா எப்படி???? <BR/><BR/><BR/>@ ஜம்மு : சப்போட்டறீங்களோ... பாத்துக்கறேன்... :))))<BR/><BR/><BR/>@ சுரேஷ்குமார் :நீங்க மூணாவது...<BR/><BR/>@ ராஜ் //சித்தால் - சித்தாள்?//<BR/><BR/>:( ஆமாம்.. அது சித்தாள் தான்.. :) சீக்கிரம் ஒழங்கா தமிழ படிச்சி பழகிக்கணும்.. !! ள, ல-ற, ர-ண, ன- ரு, று ---- இதுங்க தான் எனக்கு பெரிய பிரச்சனையா இருக்கு...! எப்பத்தான் ஒழுங்காக எழுதப்போறேனோ தெரியில..:(கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-84897745452027758842009-04-04T07:30:00.000+05:302009-04-04T07:30:00.000+05:30//விடுமுறை நாட்களில் மட்டும் இது உண்டு, தாத்தா நாற...//விடுமுறை நாட்களில் மட்டும் இது உண்டு, தாத்தா நாற்காலியில் உட்கார்ந்து கொள்ள நாங்கள் அனைவரும் சுற்றி அமர்ந்து கொள்வோம், நான் தான் பக்கத்தில் யாரையும் விடமாட்டேன். ராமாயணம், மகா பாரதம், ஏகலைவன், குட்டி குட்டி புராண கதைகள், அரிசந்திரன், எமராஜன், விக்கிரமாதித்தன் கதைகள் ன்னு தாத்தா சூப்பரா கதை சொல்லுவார். அவர் கதை சொல்லும் போது "உம்" சொல்லனும் இல்லன்னா ஏ பொண்ணே என்ன தூங்கறியா உம் சொல்லு ன்னு அதட்டுவாங்க.. :) கதையை கூட கிழவி எங்கே இருந்தாவது கவனித்து தாத்தா தப்பு பண்ணா போதும் ஓடியாருவாங்க.... எதுக்கு? வேற எதுக்கு திட்டத்தான்.. ::)//<BR/><BR/>எங்க நடராஜன் தாத்தாவை ஞாபகப்படுத்துகிறது இந்த வரிகள்.<BR/><BR/>அவரை நான் இன்று நினைத்தாலும் கனக்கிறது மனம்.<BR/><BR/>உலகத்தில் உறவுகளின் மதிப்பு தெரிந்த உண்மையான மனிதர்.ம்ஹீம்.. <BR/><BR/>அவருக்கு என் வயதுள்ள எல்லோரும் பேரன்கள் பேத்திகள். அப்படி ஒரு அரவணைப்பை பெற்ற நான் பாக்கியசாலி என்றே சொல்லவேண்டும்.<BR/><BR/>தாத்தா.. வி..மிஸ் யு.. உன்னை போல ஒரு உறவு இனி அமைவது கடினம்.<BR/><BR/>நான் என் சோகத்தை இங்கே வந்து கொட்டியதற்கு<BR/>மன்னிக்கவும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-14435372524047307922009-04-04T03:11:00.000+05:302009-04-04T03:11:00.000+05:30இந்தப் பதிவு அப்டியே ஒரு ரிவர்ஸ் கியர் போட்டு என்ன...இந்தப் பதிவு அப்டியே ஒரு ரிவர்ஸ் கியர் போட்டு என்னை கொசுவத்தி சுத்த வச்சிடுச்சு :-).<BR/><BR/>நெல் அவித்தல் - இதில் காலால் மாறி மாறி கிளறிவிட்டு முடித்ததும் காயும் நெல்லுக்குள் வரிவரியாக ஒரே சீரான கோடாகத் தெரியும்.<BR/><BR/>சுண்ணாம்பு கலக்குதல் - பழைய வீட்டில் இருக்கும்போது வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்க அப்பா வெளியில் ஆள் வைக்க மாட்டாங்க, அவங்களே அடிச்சா தான் திருப்தி. பிறகு நம்ம கைதிறமைய பார்த்து என்கிட்டேயும் வேலையைப் பகிர்ந்துகிட்டாங்க. அப்பவும் வாசலுக்கு மட்டும் அவங்க தான் அடிப்பாங்க. மிஸ்டர் பர்ஃபெக்ஷன் லொள்ளு பெரிய லொள்ளு.<BR/><BR/>//பின்னுவதோடு நின்று விடாது சரியா உல்டா உல்டாவாக ஆயா சொல்லும் இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும்.//<BR/><BR/>இந்த முறை விடுமுறைக்குச் சென்றபோது கூட அடுக்கினேன். பையனுக்கு மறந்திருக்குமோன்னு அப்பா சொல்லிக்கொடுக்க வந்தாங்க, “ஞாபகம் இருக்கு”ன்னு சொல்லி நானே அடுக்கி கீற்றெல்லாம் கட்டி வெச்சேன்.<BR/><BR/>சித்தால் - சித்தாள்?Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-61880942044982663442009-04-03T22:40:00.000+05:302009-04-03T22:40:00.000+05:30ச்செ.. மீ த first போடா முடியலையே..சரி செகண்டேய்ய்ய...ச்செ.. மீ த first போடா முடியலையே..<BR/>சரி செகண்டேய்ய்ய்ய்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-51497575713818699192009-04-03T21:40:00.000+05:302009-04-03T21:40:00.000+05:30எப்படி இருந்தாலும் நீங்கள் செய்த ஒவ்வொரு வேலையிலும...எப்படி இருந்தாலும் நீங்கள் செய்த ஒவ்வொரு வேலையிலும் ஒரு ‘இது’ இருக்குங்க.<BR/><BR/><BR/><BR/>(அப்பத்தலேர்ந்தா இப்படித்தானான்னு கேட்க்க நினைத்தேன் - எனக்கு முன்னாடி யாரோ கேட்டாங்க - அதான் அக்காவுக்கு சப்போர்ட்டு மாதிரி - ஹி ஹி )நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-9826676107769397742009-04-03T17:45:00.000+05:302009-04-03T17:45:00.000+05:30அப்பவே இப்படித்தானா? :)அப்பவே இப்படித்தானா? :)☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.com