tag:blogger.com,1999:blog-25278813.post5405413167790073301..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: மனிதனின் மறுபக்கம்..கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-25278813.post-1908947011924502172009-02-25T13:34:00.000+05:302009-02-25T13:34:00.000+05:30நல்ல பதிவு.நம்மில் பெரும்பாலனவர்கள் பல்வேறு முகமூட...நல்ல பதிவு.<BR/>நம்மில் பெரும்பாலனவர்கள் பல்வேறு முகமூடிகளுடன்தான் அலைகிறோம்.பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-56833435478132822772009-02-25T10:36:00.000+05:302009-02-25T10:36:00.000+05:3050 அடிச்சிட்டனே!50 அடிச்சிட்டனே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-69738688429362362662009-02-25T10:35:00.000+05:302009-02-25T10:35:00.000+05:30வாழ்த்துக்கள்!யூத் ஃபுல் விகடனில் உங்க பதிவு இடம்ப...வாழ்த்துக்கள்!<BR/><BR/>யூத் ஃபுல் விகடனில் உங்க பதிவு இடம்பெற்றிருக்கிறது!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-49072011191619395092009-02-25T08:54:00.000+05:302009-02-25T08:54:00.000+05:30//இன்னைக்கு பூரா //ஒண்ணும் அவசம் இல்லை!டேக் யுவர் ...//இன்னைக்கு பூரா //<BR/><BR/>ஒண்ணும் அவசம் இல்லை!<BR/><BR/>டேக் யுவர் ஓன் டைம்!<BR/><BR/>நல்லா அழுது முடிச்சிட்டு அப்புறமா வாங்க! அடுத்த போஸ்ட்லே கும்முறேன்!<BR/><BR/>:)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-280042684469858282009-02-25T08:53:00.000+05:302009-02-25T08:53:00.000+05:30//என்னை இதுவரைக்கும் யாருமே சிடுமூஞ்சி'ன்னு சொன்னத...//என்னை இதுவரைக்கும் யாருமே சிடுமூஞ்சி'ன்னு சொன்னதே இல்ல. .நீங்க சொல்லிட்டீங்க இல்ல.. அதுவும் இப்படி ஒரு பதிவு போட்ட பிறகு கூட யோசிக்கமா சொல்லிட்டீங்க..இல்ல... !! பாத்துக்கறேன்..<BR/><BR/>அவ்வ்வ்வ்வ் என்னோட ரங்கமணி க்கூட என்னை சொன்னதில்லை... அழுவாச்சியா வருது..:(//<BR/><BR/>என்ன பண்ணுறதுங்க! உண்மைகள் சுடத்தான் செய்யும்! கசக்கத்தான் செய்யும்! இப்படி ஒரு பதிவு போட்டுட்டீங்க என்பதற்காக நீங்க சிடுமூஞ்சி இல்லைன்னு ஆயிடுமா! அதான் பதிவைப் பார்த்தெல்லாம் முடிவு செய்யக் கூடாதுன்னு சொல்லிட்டீங்களே!<BR/><BR/>அதனால மறுக்காம ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது! <BR/>அதைவிட்டுட்டு அழுறதெல்லாம் வேஸ்ட்!<BR/><BR/>:)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-76509807112664831232009-02-25T08:50:00.000+05:302009-02-25T08:50:00.000+05:30காலங்காத்தால என்னை அழவச்சிட்டீங்க இல்ல.. சிபி.. .....காலங்காத்தால என்னை அழவச்சிட்டீங்க இல்ல.. சிபி.. ..:( உங்களை பார்த்தா நான் இனிமே சிரிக்கவே மாட்டேன்.. (அதுவும் எனக்கு வராதே அவ்வ்வ்வ்வ்)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-54802309473894157852009-02-25T08:46:00.000+05:302009-02-25T08:46:00.000+05:30அவ்வ்வ்வ்வ் என்னோட ரங்கமணி க்கூட என்னை சொன்னதில்லை...அவ்வ்வ்வ்வ் என்னோட ரங்கமணி க்கூட என்னை சொன்னதில்லை... அழுவாச்சியா வருது..:(//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அவ்வ்வ்வ்வ்வ்<BR/><BR/>இன்னும் அழுவாச்சி நிக்கல..<BR/><BR/>சிபி எப்படி நீங்க என்னை சிடுமூஞ்சி ன்னு சொல்லலாம்.. ஆஅங்க்க்க்க்க்..!! :((((((<BR/><BR/>இதை நினைச்சு நினைச்சு.....<BR/><BR/>இன்னைக்கு பூரா <BR/><BR/>இதை நினைச்சு நினைச்சு....<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்............<BR/>நானும் அழப்போறேன்..<BR/><BR/>என்னைபோய் சிடுமூஞ்சின்னு சொல்லிட்டீங்களே.......அங்க்க்க்க்....:(கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-43583127409707993202009-02-25T08:43:00.000+05:302009-02-25T08:43:00.000+05:30//இதெல்லாம் ஒரு வார் டெக்னிக்கு! அப்பதான் சண்டை போ...//இதெல்லாம் ஒரு வார் டெக்னிக்கு! அப்பதான் சண்டை போட வந்தவன் கூட சிரிச்சிகிட்டே துப்பிட்டு கெளம்பிடுவான்!//<BR/><BR/>எப்படி.".நாய்சேகர்.." மாதிரி.. "துப்பிட்டு போயிக்கிட்டே இரு" ன்னு சொல்லுவாரே அது மாதிரியா? <BR/><BR/>சரி எனக்கு என்ன... "xxxxx xx xxx xx ....." (துப்பிட்டேன்...)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-60717320870355853792009-02-25T08:38:00.000+05:302009-02-25T08:38:00.000+05:30//நட்பா???? சிடு மூஞ்சியுடன் காலம் காலமாக குடும்பம...//நட்பா???? சிடு மூஞ்சியுடன் காலம் காலமாக குடும்பம் நடத்துபவர்கள் எல்லாம் இருக்காங்க தெரியாதா.. உதாரணம் வேணும்னா?????//<BR/><BR/>கவிதா எவ்ளோ சிடுமூஞ்சியா இருந்தாலும் அவங்களோட ரங்கமணி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு இருக்கலையா?//<BR/><BR/>என்னை இதுவரைக்கும் யாருமே சிடுமூஞ்சி'ன்னு சொன்னதே இல்ல. .நீங்க சொல்லிட்டீங்க இல்ல.. அதுவும் இப்படி ஒரு பதிவு போட்ட பிறகு கூட யோசிக்கமா சொல்லிட்டீங்க..இல்ல... !! பாத்துக்கறேன்..<BR/><BR/>அவ்வ்வ்வ்வ் என்னோட ரங்கமணி க்கூட என்னை சொன்னதில்லை... அழுவாச்சியா வருது..:(கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-26075410017978255552009-02-25T02:29:00.000+05:302009-02-25T02:29:00.000+05:30\\கருத்தை மறந்து மனிதனை நேசிப்போம். எதிர் கருத்துக...\\கருத்தை மறந்து மனிதனை நேசிப்போம். எதிர் கருத்துகளை நம் கருத்துகளுடன் எதிர்கொள்ளுவோம்.\\\<BR/><BR/>வழிமொழிக்கிறேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31183826929667147222009-02-24T21:28:00.000+05:302009-02-24T21:28:00.000+05:30//ஏன் சிபி.. உங்க காமெடிக்கு ஒரு அளவில்லையா.. சண்ட...//ஏன் சிபி.. உங்க காமெடிக்கு ஒரு அளவில்லையா.. சண்டையின்னா... சீரியஸா போடனும் இப்படி சிரிக்கவைக்கப்பிடாது.. :))//<BR/><BR/>இதெல்லாம் ஒரு வார் டெக்னிக்கு! அப்பதான் சண்டை போட வந்தவன் கூட சிரிச்சிகிட்டே துப்பிட்டு கெளம்பிடுவான்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-10564691356362593882009-02-24T21:23:00.000+05:302009-02-24T21:23:00.000+05:30//நட்பா???? சிடு மூஞ்சியுடன் காலம் காலமாக குடும்பம...//நட்பா???? சிடு மூஞ்சியுடன் காலம் காலமாக குடும்பம் நடத்துபவர்கள் எல்லாம் இருக்காங்க தெரியாதா.. உதாரணம் வேணும்னா?????//<BR/><BR/>கவிதா எவ்ளோ சிடுமூஞ்சியா இருந்தாலும் அவங்களோட ரங்கமணி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு இருக்கலையா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-33021507697753577362009-02-24T20:24:00.000+05:302009-02-24T20:24:00.000+05:30//என்ன நகைச்சுவை எழுத்தாளாராக இருந்தாலும் ஒரு சிடு...//என்ன நகைச்சுவை எழுத்தாளாராக இருந்தாலும் ஒரு சிடுமூஞ்சியுடன் நட்பாக இருக்க முடியுமா என்று யோசித்து பாருங்கள்.<BR/>//<BR/><BR/>நட்பா???? சிடு மூஞ்சியுடன் காலம் காலமாக குடும்பம் நடத்துபவர்கள் எல்லாம் இருக்காங்க தெரியாதா.. உதாரணம் வேணும்னா?????கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-103897777276413352009-02-24T20:22:00.000+05:302009-02-24T20:22:00.000+05:30//சண்டை போடத் தெரியுதோ இலையொ! மான் கராத்தே நல்லா த...//சண்டை போடத் தெரியுதோ இலையொ! மான் கராத்தே நல்லா தெரியும்!<BR/><BR/>சண்டைன்னு வந்துட்டா அதைப் பயன்படுத்தி எதிராளியை அப்படியே நிலைகுலைய வெச்சிடுவேன்!//<BR/><BR/>:) இந்த மான் கராத்தே அப்படின்னு சொன்னாவே எனக்கு சிரிப்பு தாங்க முடியறது இல்ல.. :))<BR/><BR/>ஏன் சிபி.. உங்க காமெடிக்கு ஒரு அளவில்லையா.. சண்டையின்னா... சீரியஸா போடனும் இப்படி சிரிக்கவைக்கப்பிடாது.. :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-57400486519632880162009-02-24T20:18:00.000+05:302009-02-24T20:18:00.000+05:30:)..சிபி வேண்டாம்.. உங்களுக்கு என்னை மாதிரி சண்டை ...:)..சிபி வேண்டாம்.. உங்களுக்கு என்னை மாதிரி சண்டை எல்லாம் போட தெரியாது ?! நானும் சண்டை போட தெரியதவங்க க்கிட்ட போடறதில்லை.. :)//<BR/><BR/>May I come in ?? :)))))//<BR/><BR/>அட !! இங்கபாருடா. .புலிக்கு ஆசைய...?! யோசிச்சி என்ட்ரி கொடுக்கனும் !! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-89745180128589161612009-02-24T20:15:00.000+05:302009-02-24T20:15:00.000+05:30//அவரவர் எண்ணங்களை ஒற்றி எழுத்து இருக்கும். எண்ணங்...//அவரவர் எண்ணங்களை ஒற்றி எழுத்து இருக்கும். எண்ணங்கள் படி அனைவரும் வாழ்வது இல்லை. //<BR/><BR/>சிவா, எண்ணங்களின் படி எழுத்து இருக்கலாம் அதுவே பொது விஷயங்களை பேசும் போது அப்படி எழுத முடியும் என்று தோன்றவில்லை, நடைமுறையில் நடக்கும் விஷயத்தை எழுதும் போது அந்த விஷயத்தை அவர் எப்படி பார்க்கிறார் என்று எழுதுவார், அவரின் புரிதல் அவர் அப்படி பார்க்க காரணமாக இருக்கலாம். அந்த புரிந்தல் சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம் இல்லையா?<BR/><BR/>அப்படி இருக்க.. ஒருவரை இப்படித்தான் நீ என்று சொல்லுவது எப்படி சரியாகும். தான் எழுதியதை சில மாதங்கள் கழித்து படிக்கும் போது அது அவருக்கே தவறாகவோ.. இல்லை இன்னும் சரியாகவோ எழுதி இருக்கலாம் என்று தோன்றலாம். அப்படி இருக்கு.. எழுத்தையும் எண்ணங்களையும் கொண்டு மனிதனின் முழு குணத்தையும் நாம் கணித்துவிட முடியாது.<BR/><BR/>அதுவும் "இப்படித்தான்" என்று கணிக்க முடியாது. "இப்படியும் இருக்கலாம்" என்று ஊகிக்கலாம் அவ்வளவே...கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-60756191970323072542009-02-24T20:06:00.000+05:302009-02-24T20:06:00.000+05:30//கருத்தை மறந்து மனிதனை நேசிப்போம். எதிர் கருத்துக...//கருத்தை மறந்து மனிதனை நேசிப்போம். எதிர் கருத்துகளை நம் கருத்துகளுடன் எதிர்கொள்ளுவோம்.//<BR/><BR/>சிவா எப்படி சிவா? இப்படி எல்லாம்.. . நான் இவ்வளவு கஷ்ட பட்டு எழுதி இருக்கவே வேண்டாம் போல.... :) <BR/><BR/>முல்லை சொன்னதை ரீப்பீட்டுக்கிறேன்..!! :) இது சூப்பர்!! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-64146780446050592172009-02-24T20:01:00.000+05:302009-02-24T20:01:00.000+05:30//கருத்தை மறந்து மனிதனை நேசிப்போம். எதிர் கருத்துக...//கருத்தை மறந்து மனிதனை நேசிப்போம். எதிர் கருத்துகளை நம் கருத்துகளுடன் எதிர்கொள்ளுவோம்.//<BR/><BR/>இது சூப்பர்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-88127931784139837042009-02-24T18:29:00.000+05:302009-02-24T18:29:00.000+05:30இந்த பதிவுக்கு என்னத்த சொல்லுறது. ஒரு எழுத்தை வைத்...இந்த பதிவுக்கு என்னத்த சொல்லுறது. <BR/><BR/>ஒரு எழுத்தை வைத்து அடுத்தவர்களை கணிக்க கூடாது என்பதை நான் ஒற்றுக் கொள்கிறேன். ஆனால் அவரவர் எண்ணங்களை ஒற்றி எழுத்து இருக்கும். எண்ணங்கள் படி அனைவரும் வாழ்வது இல்லை. <BR/><BR/>உ.தா. பதிவில் நகைச்சுவையான எழுதுவதில் பலர் பலே கில்லாடி. உண்மையில் அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாக தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது எழுத்தில் வரும். ஆனால் நேரில் பார்த்தால் சரியான சிடுமூஞ்சி (or) reserved ஆளா இருக்கலாம். <BR/><BR/>என்ன நகைச்சுவை எழுத்தாளாராக இருந்தாலும் ஒரு சிடுமூஞ்சியுடன் நட்பாக இருக்க முடியுமா என்று யோசித்து பாருங்கள்.<BR/><BR/>ரொம்ப இழுக்க வேணாம், ஒரே ஒரு மேட்டரு தான் <BR/><BR/>Opinion is like an xxxhole, everyone has its own.<BR/><BR/>கருத்தை மறந்து மனிதனை நேசிப்போம். எதிர் கருத்துகளை நம் கருத்துகளுடன் எதிர்கொள்ளுவோம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-68289046482352730732009-02-24T18:16:00.000+05:302009-02-24T18:16:00.000+05:30////ஆமா! அப்படியே கணிச்சிட்டாலும்!//:)..சிபி வேண்ட...////ஆமா! அப்படியே கணிச்சிட்டாலும்!//<BR/><BR/><BR/>:)..சிபி வேண்டாம்.. உங்களுக்கு என்னை மாதிரி சண்டை எல்லாம் போட தெரியாது ?! நானும் சண்டை போட தெரியதவங்க க்கிட்ட போடறதில்லை.. :)//<BR/><BR/>May I come in ?? :)))))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1054871934209928402009-02-24T18:08:00.000+05:302009-02-24T18:08:00.000+05:30//:)..சிபி வேண்டாம்.. உங்களுக்கு என்னை மாதிரி சண்ட...//:)..சிபி வேண்டாம்.. உங்களுக்கு என்னை மாதிரி சண்டை எல்லாம் போட தெரியாது ?!//<BR/><BR/>சண்டை போடத் தெரியுதோ இலையொ! மான் கராத்தே நல்லா தெரியும்!<BR/><BR/>சண்டைன்னு வந்துட்டா அதைப் பயன்படுத்தி எதிராளியை அப்படியே நிலைகுலைய வெச்சிடுவேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-57596759381055476282009-02-24T18:00:00.000+05:302009-02-24T18:00:00.000+05:30//ஆமா! அப்படியே கணிச்சிட்டாலும்!//:)..சிபி வேண்டாம...//ஆமா! அப்படியே கணிச்சிட்டாலும்!//<BR/><BR/><BR/>:)..சிபி வேண்டாம்.. உங்களுக்கு என்னை மாதிரி சண்டை எல்லாம் போட தெரியாது ?! நானும் சண்டை போட தெரியதவங்க க்கிட்ட போடறதில்லை.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-53391981439097532392009-02-24T17:58:00.000+05:302009-02-24T17:58:00.000+05:30@ அமித்தும்மாநன்றி.. :)-------------@ சிபி//துவைத்...@ அமித்தும்மா<BR/><BR/>நன்றி.. :)<BR/><BR/>-------------<BR/>@ சிபி<BR/>//துவைத்தல், காயவைத்தல் எல்லாம் எப்போ இருந்து ஆரம்பித்தன?//<BR/><BR/>இனிமே த்தான் ஆரம்பிக்கனும் உங்கக்கிட்ட இருந்து எப்படி வசதி.. :)<BR/><BR/>//ரைட்டேய்!<BR/>பதிவுக்கான காரணம் புரிந்தது!//<BR/><BR/>ஸ்ஸ் ஒரு பெரிய வேலை மிச்சம்... புரிஞ்சி போச்சா?? :) ரொம்ப நன்றி..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-70309458016009895742009-02-24T17:51:00.001+05:302009-02-24T17:51:00.001+05:30//ஒருவர் இப்படித்தான் என்று அவரைப்பற்றி தெரியாமல் ...//ஒருவர் இப்படித்தான் என்று அவரைப்பற்றி தெரியாமல் அவரின் எழுத்தை கொண்டு ஊகித்து அதற்காக அவரை சாடுவதும், மோசமான வார்த்தைகளால் மனதை புண்படுத்துவதும் நியாயமாக தெரியவில்லை//<BR/><BR/>ரைட்டேய்!<BR/>பதிவுக்கான காரணம் புரிந்தது!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-15916702423446686902009-02-24T17:51:00.000+05:302009-02-24T17:51:00.000+05:30//ஒருவர் இப்படித்தான் என்று அவரைப்பற்றி தெரியாமல் ...//ஒருவர் இப்படித்தான் என்று அவரைப்பற்றி தெரியாமல் அவரின் எழுத்தை கொண்டு ஊகித்து அதற்காக அவரை சாடுவதும், மோசமான வார்த்தைகளால் மனதை புண்படுத்துவதும் நியாயமாக தெரியவில்லை//<BR/><BR/>ரெடி ஜூட்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com