tag:blogger.com,1999:blog-25278813.post5152625643253502541..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: அக்கா.. அம்மாவென உதடுகள் சொல்லும் உள்ளத்தில்....?!கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-25278813.post-71923021149079406442009-04-13T16:09:00.000+05:302009-04-13T16:09:00.000+05:30// நாமக்கல் சிபி said... உறவு வெச்சி கூப்பிடுறதே த...//<BR/> நாமக்கல் சிபி said... <BR/>உறவு வெச்சி கூப்பிடுறதே தப்புன்னு சொல்றாங்க! நீங்க வேற!<BR/>//<BR/>அப்டியா.. அப்போ வெறுமனே மனுசினு கூப்டலாமா..<BR/>அப்டி கூப்டாகூட, மனிதர்கள்ன்ற உறவு இருக்குமே.. என்னதான்யா பண்ண..??सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-72171273167131898772009-04-13T16:05:00.000+05:302009-04-13T16:05:00.000+05:30// நாமக்கல் சிபி said... //:)) ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...//<BR/> நாமக்கல் சிபி said... <BR/>//:)) ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் !! பொழுது போகலையா??? ஆபிஸ் ல வேலை இல்லையா?//<BR/><BR/>பின்னே!<BR/>//<BR/>அப்டினா எதாச்சும் ஒரு வெயிட்டான பதிவா போட்டு தாக்க வேண்டியது தானே..?<BR/>ரொம்ப நாளா பதிவையே காணோமே..??सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-35262582116589591352009-04-13T16:03:00.000+05:302009-04-13T16:03:00.000+05:30//இவங்க அக்காவா பாட்டியானு மொதல்ல கண்டுபுடிக்கணும்...//இவங்க அக்காவா பாட்டியானு மொதல்ல கண்டுபுடிக்கணும்..//<BR/><BR/>:)<BR/>உறவு வெச்சி கூப்பிடுறதே தப்புன்னு சொல்றாங்க! நீங்க வேற!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-53938066643769647432009-04-13T16:02:00.000+05:302009-04-13T16:02:00.000+05:30// நாமக்கல் சிபி said... //கா..கா..கா..கா..கா..//ந...//<BR/> நாமக்கல் சிபி said... <BR/>//கா..கா..கா..கா..கா..//<BR/><BR/>நல்லாவே காக்கா பிடிக்கறீங்க சுரேஷ் அண்ணாத்தே!<BR/><BR/>(இவரு தப்பா எடுத்துக்க மாட்டாரு)<BR/>//<BR/>நீங்களே முடிவு பண்ணிகிறிங்க..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-20610278221729065622009-04-13T16:00:00.000+05:302009-04-13T16:00:00.000+05:30// நாமக்கல் சிபி said... //வாப்பா //ஹெஹெ!//என்னா ப...//<BR/> நாமக்கல் சிபி said... <BR/>//வாப்பா //<BR/><BR/>ஹெஹெ!<BR/>//<BR/>என்னா பண்ண.. அக்கா அக்கானு பிட்ட போட்டுட்டு பாட்டி ரேஞ்சுக்கு வரவேற்பு தாறாஹ..<BR/>இவங்க அக்காவா பாட்டியானு மொதல்ல கண்டுபுடிக்கணும்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-24120866105758174602009-04-13T15:59:00.002+05:302009-04-13T15:59:00.002+05:30//:)) ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் !! பொழுது போகலையா??? ஆபி...//:)) ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் !! பொழுது போகலையா??? ஆபிஸ் ல வேலை இல்லையா?//<BR/><BR/>பின்னே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-85602270561579905692009-04-13T15:59:00.001+05:302009-04-13T15:59:00.001+05:30//So, கண்டிப்பா நா எப்போமே தெளிவா இருப்பேன்கா.. கா...//So, கண்டிப்பா நா எப்போமே தெளிவா இருப்பேன்கா.. கா..கா..கா..கா..கா..<BR/>///<BR/><BR/>ம்ம்ம்ம்ம்ம்ம்ம் !!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-83483587862357121632009-04-13T15:59:00.000+05:302009-04-13T15:59:00.000+05:30//கா..கா..கா..கா..கா..//நல்லாவே காக்கா பிடிக்கறீங்...//கா..கா..கா..கா..கா..//<BR/><BR/>நல்லாவே காக்கா பிடிக்கறீங்க சுரேஷ் அண்ணாத்தே!<BR/><BR/>(இவரு தப்பா எடுத்துக்க மாட்டாரு)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-18020637667487718682009-04-13T15:58:00.000+05:302009-04-13T15:58:00.000+05:30//வாப்பா //ஹெஹெ!//:)) ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் !! பொழுத...//வாப்பா //<BR/><BR/>ஹெஹெ!<BR/><BR/>//<BR/><BR/>:)) ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் !! பொழுது போகலையா??? ஆபிஸ் ல வேலை இல்லையா?கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-48460236547751785432009-04-13T15:56:00.001+05:302009-04-13T15:56:00.001+05:30//கவிதா | Kavitha said... நீங்களும் தெளிவாக இருந்த...//<BR/>கவிதா | Kavitha said... <BR/>நீங்களும் தெளிவாக இருந்தால் சந்தோஷப்படுவேன்.. !! :)<BR/>//<BR/>ஆஹா.. ஏதோ எக்குதாப்பா வந்து மாட்டிட்டேன் போல..<BR/>(ஆமா நான் தெளிவா இல்லேன்னு உங்ககிட்ட யார் சொன்னது..)<BR/><BR/>எனக்கு அக்காங்க கிட்ட எப்டி நடந்துக்கணும்னு நல்லாவே தெரியும்கா..<BR/>எனக்கும் ரெண்டு அக்காஸ் இருகாங்க.. <BR/>So, கண்டிப்பா நா எப்போமே தெளிவா இருப்பேன்கா.. கா..கா..கா..கா..கா..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-73484634492826088822009-04-13T15:56:00.000+05:302009-04-13T15:56:00.000+05:30//வாப்பா //ஹெஹெ!//வாப்பா //<BR/><BR/>ஹெஹெ!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-69132377696454723502009-04-13T15:55:00.000+05:302009-04-13T15:55:00.000+05:30//ஆமா.. இன்னா மேட்டரு அக்காகாகாகாகா.. //:)ஆஹா! 50 ...//ஆமா.. இன்னா மேட்டரு அக்காகாகாகாகா.. //<BR/>:)<BR/><BR/>ஆஹா! 50 போச்சே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-63709148202626370582009-04-13T15:44:00.000+05:302009-04-13T15:44:00.000+05:30வாப்பா சுரேஷ் குமார், தெளிவாக புரிஞ்சிது, நீங்களும...வாப்பா சுரேஷ் குமார், தெளிவாக புரிஞ்சிது, நீங்களும் தெளிவாக இருந்தால் சந்தோஷப்படுவேன்.. !! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-88486358894549934482009-04-13T15:41:00.000+05:302009-04-13T15:41:00.000+05:30//கவிதா | Kavitha said... இது சம்பந்தப்பட்டவர்களுக...//<BR/>கவிதா | Kavitha said... <BR/>இது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் சேரும்<BR/>//<BR/>So, இதுல சம்மந்தபடாத நாங்க பின்னூட்டம் போடலேனா அது தான் சரி..<BR/>ஆனா, உங்களோட பதிவுக்கு பின்னூட்டம் போடலேனா, உங்களுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லேன்னு ஆகிடும்கறதால பின்னூட்டம் போட்டா, இதுல நாங்க சம்பந்தப்பட்டிருக்கோம்னு ஆகிடும்.. அதனால, இந்த பதிவ படிச்சதால உண்டான இந்த பதிவுக்கும் எங்களுக்குமான சம்பந்ததால, இங்க நாங்க பின்னூட்டம் போடறதால, இந்த பதிவுல குறிப்பிட்டிருக்கும் மேட்டருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இருக்குதுன்னு தப்பா சொல்ல கூடாது.. <BR/>(makkale.. yethaachum purinchuthaa..?)<BR/><BR/>ஆமா.. இன்னா மேட்டரு அக்காகாகாகாகா.. <BR/>ஏதோ கலீஜ் மேட்டராடோம் கீது..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-81705014784998342332009-04-13T15:35:00.000+05:302009-04-13T15:35:00.000+05:30//சிபி.. இந்த பதிவில் உங்களிடம் விவாதிக்க எனக்கு வ...//சிபி.. இந்த பதிவில் உங்களிடம் விவாதிக்க எனக்கு விருப்பமில்லை. .அதனால் தயவுசெய்து இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் !//<BR/><BR/>டன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-36283663761091862512009-04-13T15:32:00.001+05:302009-04-13T15:32:00.001+05:30என்னை நீங்கள் அண்ணா/தம்பி என்றோதான் அழைத்தாக வேண்ட...என்னை நீங்கள் அண்ணா/தம்பி என்றோதான் அழைத்தாக வேண்டும் என்றோ அல்லது நான் உங்களை அக்கா/தங்கச்சி என்றோதான் அழைப்பேன் என்றோ நான் அடம்பிடிக்க வில்லை!<BR/>//<BR/><BR/>:))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-19357343617765073022009-04-13T15:32:00.000+05:302009-04-13T15:32:00.000+05:30இந்த மாதிரி உறவு முறையெல்லாம் சொல்லி அழைக்காதேன்னு...இந்த மாதிரி உறவு முறையெல்லாம் சொல்லி அழைக்காதேன்னு சொல்றவங்ககிட்டே நாங்க ஒரு போதும் அப்படி அழைப்பதில்லை!<BR/><BR/>அவங்க அப்படி சொல்லாத வரை அவங்க அதை வரவேற்கிறாங்கன்னு எடுத்துக்கிறோம்! அவ்வளவுதான்!<BR/>//<BR/><BR/>:)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-48513162293438188862009-04-13T15:31:00.000+05:302009-04-13T15:31:00.000+05:30//இந்த தயக்கம் உங்களுக்கு வேணா இருக்குன்னு சொல்லுங...//இந்த தயக்கம் உங்களுக்கு வேணா இருக்குன்னு சொல்லுங்க! அதெப்படி மத்தவங்களுக்குத் தயக்கம்னு நீங்க சொல்றீங்க?<BR/>//<BR/><BR/>:)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-16028296240016091862009-04-13T15:23:00.000+05:302009-04-13T15:23:00.000+05:30சிபி.. இந்த பதிவில் உங்களிடம் விவாதிக்க எனக்கு விர...சிபி.. இந்த பதிவில் உங்களிடம் விவாதிக்க எனக்கு விருப்பமில்லை. .அதனால் தயவுசெய்து இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் !கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-91942143248575808572009-04-13T14:23:00.000+05:302009-04-13T14:23:00.000+05:30/:)))))) திட்டமுடுவதுமில்லை, இயற்கையாக வருவதும் இல.../:)))))) திட்டமுடுவதுமில்லை, இயற்கையாக வருவதும் இல்லை. தயக்கம். இவரை பெயரிட்டு கூப்பிட்டால் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கம்//<BR/><BR/>இந்த தயக்கம் உங்களுக்கு வேணா இருக்குன்னு சொல்லுங்க! அதெப்படி மத்தவங்களுக்குத் தயக்கம்னு நீங்க சொல்றீங்க?<BR/><BR/>அதை அவங்கவங்கதான் சொல்லணும்! <BR/><BR/>எனக்கெல்லாம் முதல்ல பார்க்கும்போது/பேசும்போது எப்படி அழைக்கணும்னு தோணுதோ அப்படித்தான் அழைக்கிறேன்! தயக்கத்தினாலயோ, திட்டமிட்டோ இப்படித்தான் அழைக்கணும்னு உக்காந்து யோசிக்கிறதில்லே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-78875314891083045792009-04-13T14:04:00.000+05:302009-04-13T14:04:00.000+05:30/தயக்கம். இவரை பெயரிட்டு கூப்பிட்டால் என்ன நினைப்ப.../தயக்கம். இவரை பெயரிட்டு கூப்பிட்டால் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கம், அதற்கு நம் வளர்ப்பு முறையும், நம் குடும்ப அமைப்புக்களும் காரணம்.//<BR/><BR/>தயக்கமெல்லாம் எங்களுக்கு கிடையாது!<BR/><BR/>இந்த மாதிரி உறவு முறையெல்லாம் சொல்லி அழைக்காதேன்னு சொல்றவங்ககிட்டே நாங்க ஒரு போதும் அப்படி அழைப்பதில்லை!<BR/><BR/>அவங்க அப்படி சொல்லாத வரை அவங்க அதை வரவேற்கிறாங்கன்னு எடுத்துக்கிறோம்! அவ்வளவுதான்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-45890703265355767852009-04-13T13:56:00.000+05:302009-04-13T13:56:00.000+05:30//உங்களை நான் தம்பி என்றோ அண்ணன் என்றோ அழைத்தால் த...//உங்களை நான் தம்பி என்றோ அண்ணன் என்றோ அழைத்தால் தான் நான் அப்படி உங்களிடம் பழகுவதாக நீங்கள் நினைத்தால் அது உங்களின் அபத்தமே தவிர என்னுடையதல்ல..//<BR/><BR/>:)<BR/><BR/>என்னை நீங்கள் அண்ணா/தம்பி என்றோதான் அழைத்தாக வேண்டும் என்றோ அல்லது நான் உங்களை அக்கா/தங்கச்சி என்றோதான் அழைப்பேன் என்றோ நான் அடம்பிடிக்க வில்லை!<BR/><BR/>உங்களை எப்படி அழைக்கவேண்டும் என்று கூறத்தான் உங்களுக்கு உரிமை இருக்கிறதே தவிர அனைவர் சார்பாகவும் பொதுவாக இப்படி அழைப்பது தவறு என்று சொல்ல உரிமை இல்லை!<BR/><BR/><BR/>அழைக்கப்படுவது எப்படியென்று கூறுவது அவரவர் விருப்பம்!<BR/>மாதவராஜ் அவர்களுக்கு நீங்கள் கூறியிருந்த பதில் பொதுவான ஒன்றுதானே தவிர உங்கள் தனிப்பட்ட விஷயம் அல்ல என்பதை கவனியுங்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-18275882961215444932009-04-12T20:08:00.000+05:302009-04-12T20:08:00.000+05:30பின்னணி தெரியலை. ஆனா வருத்தமா இருக்கு :(பின்னணி தெரியலை. ஆனா வருத்தமா இருக்கு :(Unknownhttps://www.blogger.com/profile/16416377486547337366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-49660712089792063742009-04-11T21:50:00.000+05:302009-04-11T21:50:00.000+05:30//தவறான பார்வைகள் எல்லார்கிட்டையும் கிடையாது!நாம எ...//தவறான பார்வைகள் எல்லார்கிட்டையும் கிடையாது!<BR/><BR/>நாம என்ன கலர்ல கண்ணாடி போடுறமோ அந்த கலர்லதான் உலகம் நமக்கு தெரியும்!<BR/>//<BR/><BR/>:)... :)....:) ... உங்களிடம் இதற்காக நான் வாதம் செய்ய விரும்பவில்லை அது எனக்கு அசிங்கம்.. சிபி.. :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-26432650000328882642009-04-11T21:49:00.000+05:302009-04-11T21:49:00.000+05:30அபி அப்பா - நன்றி.. :)அபி அப்பா - நன்றி.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com