tag:blogger.com,1999:blog-25278813.post4137242653153742929..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: அனுராதா அம்மாவின் பிடிவாதமும், மறைவும்....கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-25278813.post-63594867135202399762008-10-05T21:18:00.000+05:302008-10-05T21:18:00.000+05:30//கவிதா கெஜானனன் said... சில பேரு நாம ரொம்ப அழகுன்...//கவிதா கெஜானனன் said... <BR/>சில பேரு நாம ரொம்ப அழகுன்னு நெனச்சு நெனச்சு அடுத்தவங்கள கொல்றாங்கப்பா...!! முடியல.. . தரண்...இன்னமும் நீங்க அழகா இருந்தாட்டாலும்.....!!!<BR/><BR/>தாய்வான் நாட்டு ஓட்டை ஒடிசல் தான்டி.. இந்தியா பக்கம் வந்தா கல்லடித்தான்..<BR/><BR/>8:30 AM//<BR/><BR/>உண்மைய பேசவே விடமாட்றாங்கப்பா.....சரி சரி போய் தண்ணியை குடிச்சு தீயை அணைங்க.:))Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-6654186092633854012008-10-05T21:00:00.000+05:302008-10-05T21:00:00.000+05:30சில பேரு நாம ரொம்ப அழகுன்னு நெனச்சு நெனச்சு அடுத்த...சில பேரு நாம ரொம்ப அழகுன்னு நெனச்சு நெனச்சு அடுத்தவங்கள கொல்றாங்கப்பா...!! முடியல.. . தரண்...இன்னமும் நீங்க அழகா இருந்தாட்டாலும்.....!!!<BR/><BR/>தாய்வான் நாட்டு ஓட்டை ஒடிசல் தான்டி.. இந்தியா பக்கம் வந்தா கல்லடித்தான்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-5059847547999697012008-10-05T20:55:00.000+05:302008-10-05T20:55:00.000+05:30//வெளித்தோற்றம் மட்டுமே அழகு என்று நான் எப்போதும் ...//வெளித்தோற்றம் மட்டுமே அழகு என்று நான் எப்போதும் நினைப்பதில்லை//<BR/><BR/>நினைக்க முடியாதுல்ல.hahaha. நினைச்ச்சா நம்ப கதை கந்தல்..haha//<BR/><BR/>வேணாம் சரியா... பிளாக்ல பப்ளிக்கா கெட்டவார்த்தையால திட்ட வைக்காதீங்க.. !! <BR/><BR/>சேம்பலுக்கு ஒன்னு சொல்லவா .. பன்னிக்கூட வெள்ளையாதான் இருக்கும்.....வெள்ளையா இருந்துட்டா மட்டும் ??? ஹா..ஹா..ஹா... !! வேணாம் வேணாம் விடுங்க... !!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-45012812938814541332008-10-05T20:51:00.000+05:302008-10-05T20:51:00.000+05:30//உறவின் முறையை பொறுத்து, பெண்கள் அழகின் அளவை ஆண்க...//உறவின் முறையை பொறுத்து, பெண்கள் அழகின் அளவை ஆண்கள் மனது வரையறுக்கிறது.//<BR/><BR/>Exactly!! :) தனிப்பட்ட ரசனை பொறுத்தது... <BR/><BR/>//அப்படியெல்லாம் இல்லை, மனசு அழகுதான் முக்கியம், பொண்னு பீப்பா சைஸ்ல இருந்தாலூம் ஒக்கே அப்படின்னு சொல்ற ஆண்களும் உண்டு. They may be Shakila and Nameetha ரசிகர்களா இருப்பாங்க.//<BR/><BR/>தரண்... ஆரம்பிச்சாச்சா.. அடங்கமாட்டீங்களே நீங்க? எல்லாரும் நம்மள (உங்கள) மாதிரி தாய்வான் நாட்டு ஓட்ட ஒடிசல எல்லாம் விரும்புவாங்களா..? நமக்கு (உங்களுக்கு) தனி ரசனை தனி சிந்தனை.. அடக்கமில்லாத தனி ராஜ்ஜியம்.. :))) எல்லாருக்கும் நம்மை (உங்களை) போன்று வாய்ப்புகள் வசதிகள் கிடைக்குமா..???கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-73400105516332321342008-10-05T20:47:00.000+05:302008-10-05T20:47:00.000+05:30//வெளித்தோற்றம் மட்டுமே அழகு என்று நான் எப்போதும் ...//வெளித்தோற்றம் மட்டுமே அழகு என்று நான் எப்போதும் நினைப்பதில்லை//<BR/><BR/>நினைக்க முடியாதுல்ல.hahaha. நினைச்ச்சா நம்ப கதை கந்தல்..hahaDarrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-54077656996051776052008-10-05T20:44:00.000+05:302008-10-05T20:44:00.000+05:30//எதை வைத்து ஒரு பெண்ணை அசிங்கமான உடம்பு அல்லது அழ...//எதை வைத்து ஒரு பெண்ணை அசிங்கமான உடம்பு அல்லது அழகு இல்லையென்று கருதுகிறீர்கள்..//<BR/><BR/>ஆணிடம் கேட்க வேண்டிய கேள்வி.<BR/><BR/>உறவின் முறையை பொறுத்து, பெண்கள் அழகின் அளவை ஆண்கள் மனது வரையறுக்கிறது.<BR/><BR/>அப்படியெல்லாம் இல்லை, மனசு அழகுதான் முக்கியம், பொண்னு பீப்பா சைஸ்ல இருந்தாலூம் ஒக்கே அப்படின்னு சொல்ற ஆண்களும் உண்டு. They may be Shakila and Nameetha ரசிகர்களா இருப்பாங்க.Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31493135910561897862008-10-05T19:43:00.000+05:302008-10-05T19:43:00.000+05:30//Aahaa..Raasathi vandhutiyaa..sandhohsam...sorry ...//Aahaa..Raasathi <BR/><BR/>vandhutiyaa..sandhohsam...sorry ithana naala gavinikkalai...//<BR/><BR/>வாங்க மங்கைஜி, எப்படி இருக்கீங்க..?.. நீங்க எல்லாம் இப்படி எங்க மேல பாசத்தை காட்டறது நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.. என்னால நம்பவே முடியல.. ரொம்ப நன்றி! :))))<BR/><BR/>ஆனா எனக்கு ஒரு உண்மைய சொல்லுங்க .. ராசாத்தி'ன்னு சொன்னது.. என்னையா. .இல்ல என் கூட இருந்து குழிப்பறிக்கிற அணிலையா..??? :(<BR/><BR/>//Anuradha operationkku samaatham therivikkaathathu varuthamana vishyam thaan...//<BR/>ரொம்ப வருத்தமான விஷயம்.. மனசு கேட்கல..<BR/><BR/>//enga ammaakkum ithey maarbaga putru thaan.. avangalum muthalil sammathikka thayangunaanga.. irundhaalum putru noi maruthuvamanaiyil athigama poittu vandhuttu irundhaathaala..andha kodumaia paarthu manasu maarunaanga...hmmm ippo nallaa irukkaanga...//<BR/><BR/>Excellent !! தெரிந்த பிறகு எடுத்துவிடுவது தான் புத்திசாலித்தனம். அம்மாவை ரொம்ப விசாரிச்சேன்' ன்னு சொல்லுங்க.. :))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-86483465260435703312008-10-05T17:17:00.000+05:302008-10-05T17:17:00.000+05:30Aahaa..Raasathi vandhutiyaa..sandhohsam...sorry it...Aahaa..Raasathi <BR/><BR/>vandhutiyaa..sandhohsam...sorry ithana naala gavinikkalai...<BR/><BR/>Anuradha operationkku samaatham therivikkaathathu varuthamana vishyam thaan...<BR/><BR/>enga ammaakkum ithey maarbaga putru thaan.. avangalum muthalil sammathikka thayangunaanga.. irundhaalum putru noi maruthuvamanaiyil athigama poittu vandhuttu irundhaathaala..andha kodumaia paarthu manasu maarunaanga...hmmm ippo nallaa irukkaanga...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-4867008239780865162008-10-02T10:05:00.000+05:302008-10-02T10:05:00.000+05:30//இது பற்றி அவரிடமே பேசி இருந்தேன். அப்பொழுது உங்க...//இது பற்றி அவரிடமே பேசி இருந்தேன். அப்பொழுது உங்களுக்கு இது வரை நடந்ததை மாற்றக் கூடிய சக்தி இருந்தால் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்வீர்களா எனக் கேட்டதற்குப் பிறிதொரு சமயம் பேசலாம் எனச் சொல்லி இருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு இல்லாமலேயே போய் விட்டது. //<BR/><BR/>கொத்ஸ், நான் அந்த பதிவைக்கூட படித்தேன்.. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை... யோசிக்கிறார்கள் என தெரிந்தது.. நீங்களும் விடாமல் கேட்பீர்கள் என்றும் நினைத்தேன்.<BR/><BR/>//முதலில் அனைத்து மருத்துவர்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு சொல்லி இருந்த பொழுது அவர்கள் அதனை செய்து இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.//<BR/><BR/>ஆமாம் செய்து இருக்கவேண்டும், அவர்கள் உறவினர்கள் நினைத்திருந்தால் அவரின் பிடிவாதத்தை மிக எளிதாக உடைத்திருக்க முடியும்.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-22730324225784053592008-10-02T08:56:00.000+05:302008-10-02T08:56:00.000+05:30இது பற்றி அவரிடமே பேசி இருந்தேன். அப்பொழுது உங்களு...இது பற்றி அவரிடமே பேசி இருந்தேன். அப்பொழுது உங்களுக்கு இது வரை நடந்ததை மாற்றக் கூடிய சக்தி இருந்தால் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்வீர்களா எனக் கேட்டதற்குப் பிறிதொரு சமயம் பேசலாம் எனச் சொல்லி இருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு இல்லாமலேயே போய் விட்டது. <BR/><BR/>முதலில் அனைத்து மருத்துவர்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு சொல்லி இருந்த பொழுது அவர்கள் அதனை செய்து இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-59382429274802042312008-10-02T07:41:00.000+05:302008-10-02T07:41:00.000+05:30//அவரது மறைவின்போது மிகவும் வருந்தினேன்..அவரின் செ...//அவரது மறைவின்போது மிகவும் வருந்தினேன்..<BR/><BR/>அவரின் செயலுக்கு என்னுடைய கண்டனத்தையும் தெரிவித்தேன்//<BR/>ரவி உங்களின் பதிவை படித்தேன்.. அப்போதுதான் நானும் அவர்களின் பிடிவாதம் தேவையற்றது என்பதை அவரின் பதிவுகள் படிக்கும்போதே உணர்ந்தோமே என்றும் நினைத்தேன்...<BR/><BR/>//விரல் நகம் அதிகமாக வளர்ந்து தொல்லைகொடுத்தால் அதனை வெட்டிவிடுவதில்லையா ?//<BR/><BR/>உங்களின் புரிதலுக்கு நன்றி...<BR/><BR/>======================<BR/><BR/>//நான் ஆரம்பத்துல அவங்க பதிவை கவனிக்காததால் எனக்கு அவர்கள் இறந்தப்பறம் தான்அவங்க பிடிவாதம் பற்றிய இந்த விசயமே தெரியும்.. :( ஹ்ம்.//<BR/><BR/>முத்துலட்சுமி, எனக்கு தெரிந்துமே ஒன்றுமே செய்யவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது... அதற்கு காரணம் கோபம மட்டும் இல்லை ஒருவித எரிச்சல் கூட அவர்கள் மீது வந்தது... எதற்கு இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறார்கள் அதுவும் இந்த வயதில்...????<BR/><BR/>============================<BR/><BR/>//கவிதா, அவர்களின் பார்வையிலவர்களுக்கு நியாயம் இருக்கும். போராட்டத்தைத் தான் நாம் படித்தோம்.வலியையோ மற்ற எதுவுமே தெரியாது.<BR/>நாம என்ன சொல்ல முடியும்.:(//<BR/><BR/>ம்ம்.. வல்லிஜி...என்ன நியாமோ போங்க..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-39275670491381344242008-10-02T07:26:00.000+05:302008-10-02T07:26:00.000+05:30//எதை வைத்து ஒரு பெண்ணை அசிங்கமான உடம்பு அல்லது அழ...//எதை வைத்து ஒரு பெண்ணை அசிங்கமான உடம்பு அல்லது அழகு இல்லையென்று கருதுகிறீர்கள்.. அழகுக்கான குறியீடாக நிறத்திலும் வாளிப்பிலுமா வார்த்தைகளையும் எழுத்துக்களையும் கொண்டு வருவது?//<BR/><BR/>சென்ஷி கண்டிப்பாக எதை வைத்தும் இல்லை. வெளித்தோற்றம் மட்டுமே அழகு என்று நான் எப்போதும் நினைப்பதில்லை. ஆனால் இந்த பதிவில் அனுராதா அம்மா அப்படி நினைத்தார்கள், அவர்களுக்காக எழுதிய வார்த்தைகள். மார்பகங்கள் என்பது ஒரு பெண்ணின் அழகுக்கு மட்டுமா என்பது மட்டுமே என்னுடைய கேள்வி. இதற்கு சரியான பதில் அனுராதா அம்மாவிற்கு தெரிந்து இருந்தால், அறுவை சிகிச்சை எப்போதோ அவர்கள் செய்து கொண்டு இருக்கலாம்.<BR/><BR/>அழகு......:) என்னுடைய அடுத்த பதிவே அதைப்பற்றி தான். கொஞ்சம் கான்ட்ரோ' வான சிந்தனை எப்பவும் எனக்கு இருக்கிறது... எனக்கு நானே பல சமயங்களில்........ :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-55797262338632357302008-10-02T07:20:00.000+05:302008-10-02T07:20:00.000+05:30//நியூஸியில் மார்பகப்புற்றுநோய் காரணம் அறுவை சிகிச...//நியூஸியில் மார்பகப்புற்றுநோய் காரணம் அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட என் தோழிகள் சிலர் இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்காங்க. குழந்தைகளுக்கு அம்மாவா, கணவனுக்கு மனைவியா, குடும்பத்துக்கே தலைவியா இருக்கணுமுன்னா அதுக்கு மார்பகங்கள் கட்டாயத்தேவையா என்ன? //<BR/><BR/>ம்ம்ம்..இதை தான் நானும் அனுராதா அம்மா அறுவை சிகிச்சை செய்து இருக்க கூடாதா நான் எதிர்பார்த்தேன்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-7263770248965263662008-10-02T04:09:00.000+05:302008-10-02T04:09:00.000+05:30கவிதா,மீண்டும் பதிவு எழுதவந்தது நல்லது. மனசில் இரு...கவிதா,<BR/><BR/>மீண்டும் பதிவு எழுதவந்தது நல்லது. மனசில் இருக்கும் எல்லாத்தையும் கொட்ட நமக்கும் ஒரு இடம் வேண்டித்தானே இருக்கு.<BR/><BR/>இங்கே (நியூஸியில்) மார்பகப்புற்றுநோய் காரணம் அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட என் தோழிகள் சிலர் இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்காங்க. குழந்தைகளுக்கு அம்மாவா, கணவனுக்கு மனைவியா, குடும்பத்துக்கே தலைவியா இருக்கணுமுன்னா அதுக்கு மார்பகங்கள் கட்டாயத்தேவையா என்ன? <BR/><BR/>அறியாமைகள் பலவிதம். என்னன்னு சொல்றது?(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-66980583970964644612008-10-02T00:53:00.000+05:302008-10-02T00:53:00.000+05:30கவிதா, அவர்களின் பார்வையிலவர்களுக்கு நியாயம் இருக்...கவிதா, அவர்களின் பார்வையிலவர்களுக்கு நியாயம் இருக்கும். போராட்டத்தைத் தான் நாம் படித்தோம்.வலியையோ மற்ற எதுவுமே தெரியாது.<BR/><BR/>நாம என்ன சொல்ல முடியும்.:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-21199229194625728582008-10-02T00:36:00.000+05:302008-10-02T00:36:00.000+05:30//அசிங்கமான உடம்பில் எந்த அழுகுமே இல்லாத ஒரு பெண் ...//அசிங்கமான உடம்பில் எந்த அழுகுமே இல்லாத ஒரு பெண் குழந்தைகள் பெற்றவளாகவும், சிறந்த மனைவியாகவும், சிறந்த தாயாகவும் இருக்கமுடியும், //<BR/><BR/>:(<BR/><BR/>எதை வைத்து ஒரு பெண்ணை அசிங்கமான உடம்பு அல்லது அழகு இல்லையென்று கருதுகிறீர்கள்.. அழகுக்கான குறியீடாக நிறத்திலும் வாளிப்பிலுமா வார்த்தைகளையும் எழுத்துக்களையும் கொண்டு வருவது?சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-28763667693935733582008-10-01T22:42:00.000+05:302008-10-01T22:42:00.000+05:30நான் ஆரம்பத்துல அவங்க பதிவை கவனிக்காததால் எனக்கு அ...நான் ஆரம்பத்துல அவங்க பதிவை கவனிக்காததால் எனக்கு அவர்கள் இறந்தப்பறம் தான்அவங்க பிடிவாதம் பற்றிய இந்த விசயமே தெரியும்.. :( ஹ்ம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-18413878124122936782008-10-01T22:27:00.000+05:302008-10-01T22:27:00.000+05:30அவரது மறைவின்போது மிகவும் வருந்தினேன்..அவரின் செயல...அவரது மறைவின்போது மிகவும் வருந்தினேன்..<BR/><BR/>அவரின் செயலுக்கு என்னுடைய கண்டனத்தையும் தெரிவித்தேன்...<BR/><BR/>அட்லீஸ்ட் அவருடைய கணவருக்காகவாவது அறுவை சிகிச்சை செய்துகொண்டு வாழ்ந்திருக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது...<BR/><BR/>விரல் நகம் அதிகமாக வளர்ந்து தொல்லைகொடுத்தால் அதனை வெட்டிவிடுவதில்லையா ?<BR/><BR/>பதிவர் அனுராதா ஒரு எடுத்துக்காட்டு தான்...எப்படி வாழவேண்டும் என்று அல்ல...எப்படி வாழக்கூடாது என்பது தான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com