tag:blogger.com,1999:blog-25278813.post410933593078142124..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-25278813.post-21172828753187115032013-03-12T23:09:23.210+05:302013-03-12T23:09:23.210+05:30please help me to write in tamilplease help me to write in tamilAnonymoushttps://www.blogger.com/profile/08745583344309877734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-68768588435603778352013-03-12T23:07:01.645+05:302013-03-12T23:07:01.645+05:30parvai
oru
puthiya
jannal
nalla
suvasaveliparvai<br />oru<br />puthiya<br />jannal<br />nalla<br />suvasaveliAnonymoushttps://www.blogger.com/profile/08745583344309877734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-76262377436471800392013-02-02T19:11:08.111+05:302013-02-02T19:11:08.111+05:30@நாகு : நன்றி
@கோபி : சூப்பர் ஸ்டாருக்கு லெட்டர் ...@நாகு : நன்றி<br /><br />@கோபி : சூப்பர் ஸ்டாருக்கு லெட்டர் எழுதவே மாட்டேன்.. கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-7816125065108074682013-02-02T18:31:09.071+05:302013-02-02T18:31:09.071+05:30\\@கோபி - கமெண்டை மாத்தவே மாட்டீங்களா?\\
ஒருவேலை ...\\@கோபி - கமெண்டை மாத்தவே மாட்டீங்களா?\\<br /><br />ஒருவேலை சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு நீங்கள் எழுதினால் மாத்தி போடுவேன்னு நினைக்கிறேன் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-50621720921925937222013-02-02T11:06:12.938+05:302013-02-02T11:06:12.938+05:30கவிதாவின் பார்வை சரியாகவேப் படுகிறது
நாகு
WWW.TN...கவிதாவின் பார்வை சரியாகவேப் படுகிறது<br /><br />நாகு<br />WWW.TNGOVERNMENTJOBS.INRadha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-4706876163958593512013-02-02T10:34:45.353+05:302013-02-02T10:34:45.353+05:30@ avargal unmaigal : நன்றி
@ நாஞ்சில் மைந்தன் : /...@ avargal unmaigal : நன்றி<br /><br />@ நாஞ்சில் மைந்தன் : //உங்கள் சூப்பர் ஸ்டார் // :)))<br /><br />//உங்கள் சூப்பர் ஸ்டார் முதல் வடிவேலு, தமன்னா வரை நம்ம ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கிறார்கள்.//<br /><br />இதுவும் எல்லா தொழில் செய்பவர்களுக்கும் பொறுந்தும். சினிமத்துறை வெளிச்சத்தில் இருப்பதால் இது ஒரு விசயமாக பேசப்படுகிறது.<br /><br />இங்கும், வெளிநாடுகளில் வேலை செய்யும் சாமானியர்கள் கூட முதலில் முதலீடு செய்வது ரியல் எஸ்டேட்டில் தானே..?! <br /><br />கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-57978168417767588672013-02-02T09:53:24.298+05:302013-02-02T09:53:24.298+05:30//சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் பெரிதுபடுத்தி சொ...//சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் பெரிதுபடுத்தி சொல்லும் வசனம் "சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் போடுகிறேன்". பொதுவாக எந்த தொழில் செய்பவரும் அப்படிதானே செய்கிறார்கள். இதில் சினிமாத்துறையில் இருப்பவர்கள் மட்டும் இதை பிரத்யேகமாக அழுத்தி சொல்லி பெரிதுபடுத்த காரணமென்ன?//<br /><br />அழுத்தி சொல்வதன் காரணம், இந்த தொழிலில் திரும்பவும் முதலீடு செய்து பலனடைந்தவர்கள் மிக சிலரே.<br /><br />உங்கள் சூப்பர் ஸ்டார் முதல் வடிவேலு, தமன்னா வரை நம்ம ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கிறார்கள்.நாஞ்சில் மைந்தன்https://www.blogger.com/profile/16618249048813149637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-88979773532186253752013-02-02T09:23:19.986+05:302013-02-02T09:23:19.986+05:30முதல் தடவையாக உங்கள் வலைதளம் வருகிறேன்...உங்களின் ...முதல் தடவையாக உங்கள் வலைதளம் வருகிறேன்...உங்களின் பார்வை மாறுபட்டு இருக்கிறது.. நீங்கள் சொல்வதும் சரியெனவே என் மனதிற்கு படுகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-19907872038121108482013-02-02T08:41:01.311+05:302013-02-02T08:41:01.311+05:30//hello avar nastapatten athanala poiduvennu solla...//hello avar nastapatten athanala poiduvennu sollala.. avar padaippa anumathikka vidama mathasayam pusi avamana paduthna yenna seiya. avare sollirukkar rasikan padam pudiklanu sollattum. //<br /><br />எந்த பிரச்சனைக்கும் அவர் இங்கிருந்து தான் போராடவேண்டுமே ஒழிய, போவேன் என்று சொல்லியிருக்கக்கூடாது என்பதே என் கருத்து.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31994641238085137872013-02-02T08:38:02.376+05:302013-02-02T08:38:02.376+05:30@விழித்துக்கொள் : நன்றி
@ ராகவன் சார் : எந்த விசய...@விழித்துக்கொள் : நன்றி<br /><br />@ ராகவன் சார் : எந்த விசயம் எடுத்தாலும், அதில் ஒரு பதிவு எழுதி இருக்கீங்க.. :). படிக்கிறேன்<br /><br />//ஒரு அபூர்வ சினிமா கலைஞனை நோகடிக்கிறார்கள். தமிழகத்தில் இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் காட்டப்படும் ஆதரவுகளால் அவருக்கு பொருள் நட்டம் ஏற்படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.//<br /><br />அவரின் பொருள் நட்டம் ஆகாமல் விரைவில் எல்லாம் நல்லபடியாக முடியுமென்று நம்புவோம். கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-69238101737190900272013-02-02T08:36:22.214+05:302013-02-02T08:36:22.214+05:30@மனக்குதிரை :
//ஒரு தலைப்பட்சமாய் பார்க்கீறீர்கள...@மனக்குதிரை : <br /><br />//ஒரு தலைப்பட்சமாய் பார்க்கீறீர்கள்..//<br /><br />இல்லை<br /><br />//அவர் தொழிலுக்கு இடையூறு வரும்போது, நிலை விளக்கம் கொடுக்க வேண்டியது அவர் கடமை.<br /><br />'என் தொழிலைச் செய்ய விடுங்க..என் முதலீடு..என் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதால்..வெளிப்படையாக பேசியிருக்கிறார்..//<br /><br />அதை இங்கிருந்து தானே சரிசெய்யப்பார்க்கனும்?<br /><br />//இத்தனை அடிகளை, தேவையேயில்லாமல் சிலரது சொந்த விருப்பு வெறுப்பிற்காக, துன்புறுத்துவது நாகரீகமல்ல..//<br /><br />அதன் காரணங்களை அறியமுற்பட்டு, எதிர்த்தோ, சமாதானமாக போயோ தானே சரிசெய்யனும்..?!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-61702335068179951012013-02-02T08:34:03.970+05:302013-02-02T08:34:03.970+05:30@ஹூசைனம்மா : அது மட்டுமே காரணமல்ல...மதம் சார்ந்த ப...@ஹூசைனம்மா : அது மட்டுமே காரணமல்ல...மதம் சார்ந்த பிரச்சனையும். கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-67950965249522524292013-02-02T08:33:29.848+05:302013-02-02T08:33:29.848+05:30@சித்ரா - நன்றி
@கோபி - கமெண்டை மாத்தவே மாட்டீங்க...@சித்ரா - நன்றி<br /><br />@கோபி - கமெண்டை மாத்தவே மாட்டீங்களா?<br /><br />@பழனி.கந்தசாமி : நன்றிகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-81252845580136180062013-02-02T08:15:44.339+05:302013-02-02T08:15:44.339+05:30hello avar nastapatten athanala poiduvennu sollala...hello avar nastapatten athanala poiduvennu sollala.. avar padaippa anumathikka vidama mathasayam pusi avamana paduthna yenna seiya. avare sollirukkar rasikan padam pudiklanu sollattum. புலிகேசிhttps://www.blogger.com/profile/08256981965508665891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-61042979748310768452013-02-02T07:48:14.797+05:302013-02-02T07:48:14.797+05:30ஒரு அபூர்வ சினிமா கலைஞனை நோகடிக்கிறார்கள். தமிழகத்...ஒரு அபூர்வ சினிமா கலைஞனை நோகடிக்கிறார்கள். தமிழகத்தில் இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் காட்டப்படும் ஆதரவுகளால் அவருக்கு பொருள் நட்டம் ஏற்படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.<br /><br />இது விஷயமாக் சோ அவர்களது கருத்து குறித்து நான் இட்ட இடுகை, பார்க்க:http://dondu.blogspot.in/2013/02/blog-post.html<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-58482001504170370312013-02-02T06:45:32.731+05:302013-02-02T06:45:32.731+05:30nalla karuththakkam ulla padhivu
nandri
surendran
...nalla karuththakkam ulla padhivu<br />nandri<br />surendran<br />விழித்துக்கொள்https://www.blogger.com/profile/05538144084556112642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-11113788500662458362013-02-02T06:25:09.251+05:302013-02-02T06:25:09.251+05:30ஒரு தலைப்பட்சமாய் பார்க்கீறீர்கள்..
அவர் தொழிலுக்...ஒரு தலைப்பட்சமாய் பார்க்கீறீர்கள்..<br /><br />அவர் தொழிலுக்கு இடையூறு வரும்போது, நிலை விளக்கம் கொடுக்க வேண்டியது அவர் கடமை. <br /><br />'என் தொழிலைச் செய்ய விடுங்க..என் முதலீடு..என் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதால்..வெளிப்படையாக பேசியிருக்கிறார்..<br /><br />இத்தனை அடிகளை, தேவையேயில்லாமல் சிலரது சொந்த விருப்பு வெறுப்பிற்காக, துன்புறுத்துவது நாகரீகமல்ல..சசி ராஜாhttps://www.blogger.com/profile/02954688648811157112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-91848962419803438182013-02-02T00:42:40.705+05:302013-02-02T00:42:40.705+05:30விஸ்வரூபம் தொடர்பான சர்ச்சைகளில், சில இடங்களில் சர...விஸ்வரூபம் தொடர்பான சர்ச்சைகளில், சில இடங்களில் சரியென்றும், சில இடங்களில் தவறென்றும் மாறி மாறி எண்ணங்கள் (எனக்கு) ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், கடைசியில் பரிட்சையில் ஃபெயிலானதுக்கு அப்பா அடிப்பார்னு பயந்து வீட்டைவிட்டு ஓடிப்போகும் டீனேஜர் மாதிரி, நாட்டைவிட்டுப் போகப் போறேன் என்றதும்... ப்பூ, இவ்வளவுதானா இவர் என்றாகிவிட்டது...<br /><br />தொழில் நஷ்டம்தான் காரணம்னா, பிஆர்பிக்கு வராத கஷ்டமா??!! :-))))<br />ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-66002161442166379612013-02-02T00:18:51.799+05:302013-02-02T00:18:51.799+05:30கலைஞானிக்கு எழுதிய கடிதம் படிக்க பகிர்ந்தமைக்கு நன...கலைஞானிக்கு எழுதிய கடிதம் படிக்க பகிர்ந்தமைக்கு நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-23035884803962249032013-02-01T22:32:27.997+05:302013-02-01T22:32:27.997+05:30நல்ல அலசல்.நல்ல அலசல்.Chitrahttps://www.blogger.com/profile/17534166302727821952noreply@blogger.com