tag:blogger.com,1999:blog-25278813.post4108212707869177426..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: லெட்டர், கத், கடிதம்' னு கூட சொல்லலாம்கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-25278813.post-3887692286447975852010-10-29T11:46:28.883+05:302010-10-29T11:46:28.883+05:30நான் ஏர்ஃபோர்ஸ்-ல சேர்ந்து டிரெயினிங்-ல இருக்கும் ...நான் ஏர்ஃபோர்ஸ்-ல சேர்ந்து டிரெயினிங்-ல இருக்கும் போது கடிதம் ஒன்றுதான் உறவுகளை இணக்கும் பாலம். மெயில்-ஆர்டலி-ன்னு ஒருத்தன் இருப்பான் அவன்தான் கடிதங்களை கலெக்ட் செய்து கொடுப்பான். ஏழெட்டு கடிதங்கள் வந்தவனை பொறாமையால் பார்ப்போம். கடிதமே வராமல் இருப்பவனை பார்த்தால் பாவமாய் இருக்கும்...ம்ஹும்...அது ஒரு காலம்....Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-32944837608999815352010-10-28T08:52:03.868+05:302010-10-28T08:52:03.868+05:30@ சி.பி.செந்தில்: நினைத்தபடி படம் கிடைக்காமல் கொஞ்...@ சி.பி.செந்தில்: நினைத்தபடி படம் கிடைக்காமல் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். தவிர்ந்து வெளியில் எல்லாம் போகல.. :) <br /><br />"முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹே" ன்னு ஒரு போஸ்ட் போட்டு இருக்கேன்ங்க படிங்க.. :))<br /><br />ம்ம் படத்தை பார்க்கிறேன்.. :) நன்றிங்க.<br /><br />@ கோப்ஸ் : நன்றி, யார் ஞாபகம் வருது??? :)))<br /><br />@ மணிநரேன் :ம்ம்.. நன்றி :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-51228831254681411102010-10-28T07:17:00.458+05:302010-10-28T07:17:00.458+05:30தற்போது மறந்தேபோன விசயத்தைப்பற்றி நினைவுபடுத்திவிட...தற்போது மறந்தேபோன விசயத்தைப்பற்றி நினைவுபடுத்திவிட்டீர்கள்.<br />நன்றி.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-70122177252803975732010-10-28T01:04:29.488+05:302010-10-28T01:04:29.488+05:30மிக அருமையான பகிர்வு அக்கா ;))
\\என் கையெழுத்து ந...மிக அருமையான பகிர்வு அக்கா ;))<br /><br />\\என் கையெழுத்து நன்றாக இருக்குமென, எதை எழுதவேண்டும் என்றாலும்.. என்னை அழைத்துவிடுவார்கள்.\\\<br /><br />இதை படிக்கும் போது எனக்கு சிலபேர் சொன்ன டைலாக் ஞாபகம் வருது ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-89733988486807149192010-10-27T20:44:21.340+05:302010-10-27T20:44:21.340+05:30கவிதா | Kavitha said...
@ ராகிஜி : நன்றிங்க. ...கவிதா | Kavitha said...<br /><br /> @ ராகிஜி : நன்றிங்க. அந்த படம் ரிவியூல படம் ரொம்ப இழுவையா இருக்குன்னு சொன்னதால பார்க்கலைங்க. .பார்க்கனும்.. இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக போடும் போது பாக்கனும் :)<br /><br />இழுவை எல்லாம் கிடையாது.படம் கொஞ்சம் ஸ்லோ,அவ்வளவுதான்,நீங்க பாக்கலாம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-6196781735072735392010-10-27T20:42:02.240+05:302010-10-27T20:42:02.240+05:30இந்த பதிவுக்காக ரொம்ப மெனக்கெட்டு இருப்பீங்க போல?ஹ...இந்த பதிவுக்காக ரொம்ப மெனக்கெட்டு இருப்பீங்க போல?ஹோம் ஒர்க்,போஸ்ட் ஆஃபீஸ் ஒர்க் எல்லாம் நட்ந்திருக்கும் போல?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-88410210554397556332010-10-27T20:41:04.233+05:302010-10-27T20:41:04.233+05:30உங்களுக்கு ஹிந்தி தெரியும் ,ஒத்துக்கறோம்உங்களுக்கு ஹிந்தி தெரியும் ,ஒத்துக்கறோம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-60035601668841243682010-10-27T18:11:56.870+05:302010-10-27T18:11:56.870+05:30@ ராகிஜி : நன்றிங்க. அந்த படம் ரிவியூல படம் ரொம்ப ...@ ராகிஜி : நன்றிங்க. அந்த படம் ரிவியூல படம் ரொம்ப இழுவையா இருக்குன்னு சொன்னதால பார்க்கலைங்க. .பார்க்கனும்.. இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக போடும் போது பாக்கனும் :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-49851254070755077382010-10-27T18:08:45.285+05:302010-10-27T18:08:45.285+05:30கடிதம் பற்றிய அருமையான பகிர்வு. பொக்கிஷம் அப்படின்...கடிதம் பற்றிய அருமையான பகிர்வு. பொக்கிஷம் அப்படின்னு ஒரு படம் வந்ததே. இன்னும் கடிதம் உபயோகத்தில் உள்ளது என்பது ஆறுதலான விசயம்தான். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31756267308652370682010-10-27T12:35:20.912+05:302010-10-27T12:35:20.912+05:30@ கோபி - நன்றி.. விஜி வாய மூட முடியாம இல்ல.. திருப...@ கோபி - நன்றி.. விஜி வாய மூட முடியாம இல்ல.. திருப்பி வந்து தத்து மம்மி ன்னு நிப்பா.. சாக்லெட் பிஸ்கெட் எல்லாம் வாங்கித்தரனும் எதுக்கு வீண் செலவுன்னு ..துரத்திவிட ஷார்ட் ரூட்... இது தான் :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-59465745861242041042010-10-27T12:26:15.779+05:302010-10-27T12:26:15.779+05:30எனக்கு நிறைய பேனா நண்பர்கள் உண்டு. நிறைய கடிதம் எழ...எனக்கு நிறைய பேனா நண்பர்கள் உண்டு. நிறைய கடிதம் எழுதுவேன். உலகையே புரட்டிப் போட்டுவிட வேண்டுமே என்கிற ரேஞ்சில் எல்லாம் இருக்கும்.<br /><br />இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயம். வேண்டாம். அதை ஒரு தனிப் பதிவாகப் போடலாம். <br /><br /><br />அபி அப்பாவின் கமென்ட் சூப்பர்.<br /><br />அப்புறம் இந்த விஜி மேடத்திடம் பேசி யாரும் ஜெயிக்க முடியாது என்று தோன்றுகிறது:)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-54909502710305884112010-10-27T11:37:44.066+05:302010-10-27T11:37:44.066+05:30@ விஜி : சரிங்கக்கா ! :)
@ குசும்பு :'பதின்ம...@ விஜி : சரிங்கக்கா ! :) <br /><br />@ குசும்பு :'பதின்மவயதில்' இந்த வார்த்தைகள் எல்லாம் எனக்கு பயன்படுத்த தெரியாது..:( அர்த்தமும் தெரியாது.. :(, என்னவோ நானும் எழுதறேன் னு எழுதற கேஸ்.. என்கிட்டவா?? ஏன்ன்.?<br /><br />//கவிதாங்கிற உங்க பேரையை பிட்டு அடிச்சி எழுது ஆளு நீங்க, அப்புறம் எப்படி கடுதாசி எல்லாம் எழுதினீங்க:))// அட இப்படி பப்ளிக்கா உண்மைய சொல்லலாமா? ஆயாவையே ஸ்ப்பெலிங் சொல்ல சொல்லுவேன்..தமிழ் வார்த்தைங்களுக்கு தான்.. :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-86381301468352560382010-10-27T11:33:05.453+05:302010-10-27T11:33:05.453+05:30//சின்ன வயதில், தாத்தா, ஆயா சொல்ல சொல்ல பல கடிதங்க...//சின்ன வயதில், தாத்தா, ஆயா சொல்ல சொல்ல பல கடிதங்கள் எழுதி இருக்கிறேன். அப்பா ஒரு முறை யாருக்கோ ஆங்கிலத்தில் கடிதம் எழுத சொல்லி டிக்டேட் செய்தார்,. //<br /><br />பதின்மவயதில் என்று சொல்லியிருந்தா இன்னும் கொஞ்சம் பெப்பு கூடியிருக்கும்...ஆமா கவிதாங்கிற உங்க பேரையை பிட்டு அடிச்சி எழுது ஆளு நீங்க, அப்புறம் எப்படி கடுதாசி எல்லாம் எழுதினீங்க:))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-51173516870542816872010-10-27T11:22:56.760+05:302010-10-27T11:22:56.760+05:30மம்மி, எதோ ஒரு வகையில் என் தலை யூஸ் ஆகுதே அது வரைக...மம்மி, எதோ ஒரு வகையில் என் தலை யூஸ் ஆகுதே அது வரைக்கும் எனக்குசந்தோசம் தான்விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-34659352531738944592010-10-27T10:41:14.769+05:302010-10-27T10:41:14.769+05:30நிறைய மலரும் நினைவுகளை கிளப்பிவிட்டுட்டீங்க:))நிறைய மலரும் நினைவுகளை கிளப்பிவிட்டுட்டீங்க:))Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-61867871627307952542010-10-27T10:34:45.373+05:302010-10-27T10:34:45.373+05:30@ அபிஅப்பா..: நான் +1, +2 தான் படிச்சேன். பியூசி.....@ அபிஅப்பா..: நான் +1, +2 தான் படிச்சேன். பியூசி..ம்ஹூம் எனக்குத்தெரியாது.. :))))))) (இதுக்கு த்தான் பெருசுங்க கூட பிரண்டிஷிப் வச்சிக்க கூடாதுன்னு சொல்லுவாங்களோ? )கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-49413616927909527052010-10-27T10:33:06.556+05:302010-10-27T10:33:06.556+05:30@ அபிஅப்பா - அட உங்க கதை நல்லா இருக்கே..? இப்படி எ...@ அபிஅப்பா - அட உங்க கதை நல்லா இருக்கே..? இப்படி எல்லாமா லெட்டர் எழுதிக்குவாங்க? அப்ப உங்க வீட்டுக்கு வந்தா.. முதல்ல பாக்கவேண்டிய இடம், காபி பொடி டப்பா.. :)<br /><br />நானும் என் பையனும் பேசிக்கிட்டே இருந்தாலும் கூட, ராத்திரியில அவன் ரூமுக்கும் எங்க ரூமுக்கும் எழுந்து போயி பேச சோம்பேறித் தனப்பட்டு எஸ்எம்எஸ் அனுப்புவேன். வந்து என்னை திட்டிட்டு பதில் சொல்லிட்டு போவான் :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-77345305222043343382010-10-27T10:30:02.286+05:302010-10-27T10:30:02.286+05:30ஆமா நீங்க s s l c, p u c செட் தானே? +1. +2 செட்ன்...ஆமா நீங்க s s l c, p u c செட் தானே? +1. +2 செட்ன்னு எழுதியிருக்கீங்க??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-44933532910509452622010-10-27T10:27:54.282+05:302010-10-27T10:27:54.282+05:30நான் இப்பவும் கடிதம் எழுதுவேன். எழுதி கொண்டு தான் ...நான் இப்பவும் கடிதம் எழுதுவேன். எழுதி கொண்டு தான் இருந்தேன். ஆயிரக்கணக்கான கடிதம் என் மனைவிக்கு எழுதியது எல்லாம் இப்பவும் இருக்கு. எடுத்து படிப்போம். ஏகப்பட்ட சண்டைகள் பின்னர் சமாதானங்கல் இப்போது படித்து பார்க்கும் போது சிரிப்பாய் வரும். <br /><br />இப்போது கூட எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்தால் கடிதம் எழுதிப்போம். என்ன எங்க வீட்டு காபி பொடி டப்பா தான் போஸ்ட் பாக்ஸ்:-)) <br /><br />உங்களுக்கு ஒரு கடிதம் வச்சிருக்கேன் என நாலு வார்த்தையில் சொல்லுவாங்க. எடுத்து பார்த்தால் கேஸ் பதிவு செய்யவும் என 3 வார்த்தையில் எழுதியிருக்கும். அதுக்கு நான் பதிலுக்கு "என் கிட்டே 4 வர்தையில் சொன்னே, இங்கே 3 வார்தையில் எழுதியிருக்கே. இதுக்கு பதிலா என் கிட்ட நேராவே சொல்லியிருக்கலாம் என பதில் எழுதி வைத்து விட்டு வருவேன். <br /><br />இப்படியாக கடிதம் இரண்டர கலந்து விட்டது. நல்ல பதிவு கவிதா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-87890577173154298872010-10-27T10:21:20.869+05:302010-10-27T10:21:20.869+05:30@ எல்.கே - ம்ம்ம் நன்றி :))
@ முத்து : :)) பாயிண்...@ எல்.கே - ம்ம்ம் நன்றி :))<br /><br />@ முத்து : :)) பாயிண்ட பிடிச்சிட்டீங்க.. உடனே வந்தது இந்த 3 மொழிகளும், அதில் ஹிந்தியும் அரைகுறை தான் உங்களுக்கு தான் தெரியுமே.. :))நெட் ல தேடிப் போடமுடியும்..ஆனா தலைப்பு பெருசா ஆகிடும்னு போதும்னு விட்டுட்டேன் :)<br /><br />நன்றிப்பா.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-91696102874435544652010-10-27T10:13:39.314+05:302010-10-27T10:13:39.314+05:30நல்ல மலரும் நினைவுகள் கவிதா..
மடிக்கிற இடத்தில் க...நல்ல மலரும் நினைவுகள் கவிதா..<br /><br />மடிக்கிற இடத்தில் கூட எழுதறது எங்கவீட்டுலயும் உண்டு..:) <br />மூணு மொழி தான் தெரியுமா உங்களுக்கு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-3219720325518568922010-10-27T10:03:55.741+05:302010-10-27T10:03:55.741+05:30நல்ல பகிர்வு கவிதா.. சிறு வயதில் , அத்தையிடம் இருந...நல்ல பகிர்வு கவிதா.. சிறு வயதில் , அத்தையிடம் இருந்து அதிகம் கடிதங்கள் வரும். பின் என் பாட்டி (அம்மாவின் அம்மா ,மற்றும் சித்தி ) எழுதுவார்கள். பிறகு நண்பர்களுக்கு சில எழுதி இருக்கிறேன். அவ்வளவுதான்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-59232220156592032902010-10-27T09:54:17.778+05:302010-10-27T09:54:17.778+05:30@ விஜி: தலையில செடிவச்சி அதுல பூ பூத்து அந்த பூவை ...@ விஜி: தலையில செடிவச்சி அதுல பூ பூத்து அந்த பூவை உன் பொண்ணுங்க தலையில வச்சிக்கறதாக கேள்விப்பட்டேன், அப்படி ஒரு வளமான தலையுள்ள உன்கிட்ட வந்தா கேட்கவா முடியும் சொல்லு?.. :)) <br /><br />ரீசார்ஜ் பண்ண வேண்டியது தான்.. :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-46545955826682091752010-10-27T09:48:39.533+05:302010-10-27T09:48:39.533+05:30தத்து மம்மி, இருக்கும் கொஞ்சூண்டு மூளையை யூஸ் பண்ண...தத்து மம்மி, இருக்கும் கொஞ்சூண்டு மூளையை யூஸ் பண்ணி இப்படி ஒரு பதிவு போட்டீங்களே.. இனி என்ன பண்ணுவீங்க .. அவ்வ்வ் :)))))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.com