tag:blogger.com,1999:blog-25278813.post3987894375307705909..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: ஆட்டி படைக்கும் ஆடி வெள்ளிகவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-25278813.post-27877095453019358102016-07-20T16:09:36.391+05:302016-07-20T16:09:36.391+05:30:))) நன்றி.. உங்களால் இன்று பதிவை மீண்டும் படித்தே...:))) நன்றி.. உங்களால் இன்று பதிவை மீண்டும் படித்தேன் :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-44946762260542224162016-07-20T15:07:21.996+05:302016-07-20T15:07:21.996+05:30இவ்வளவு நகைச்சுவை உணர்வோட மாவிளக்கு போட சொல்லிக் க...இவ்வளவு நகைச்சுவை உணர்வோட மாவிளக்கு போட சொல்லிக் கொடுத்த கவிதா அவர்களுக்கு ஒரு பெரிய வாழ்த்து! :)helpingonline1974https://www.blogger.com/profile/04949178400364599938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-38603798922368539962010-08-11T03:54:29.100+05:302010-08-11T03:54:29.100+05:30:-))
பின்னூட்டங்களுக்கும்.:-))<br /><br />பின்னூட்டங்களுக்கும்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-40104479160223321482010-07-28T09:53:17.155+05:302010-07-28T09:53:17.155+05:30ஐ மீண்ட் யூ குலவிளக்கு எண்ட் நன்றி விளக்கத்துக்கு....ஐ மீண்ட் யூ குலவிளக்கு எண்ட் நன்றி விளக்கத்துக்கு.. மீ த நினைச்சிங் குல தெய்வம் மீன்ஸ் இஷ்ட கடவுள் லைக் முருகன் இஸ் மை ஃபேவரைட் அந்த மாதிரி :-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-56788650490068646732010-07-28T09:26:30.726+05:302010-07-28T09:26:30.726+05:30@ புனித் - குலவிளக்கு - அப்படீன்னா ஒரு குடும்பத்தி...@ புனித் - குலவிளக்கு - அப்படீன்னா ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் இருந்தால் சொல்லுவாங்க. .ஆனா இந்த பதிவில் அப்படி ஒரு வார்த்தையே வரலையே ?! குலதெய்வத்தை தான் குலவிளக்கு ன்னு சொல்றீங்களா?<br /><br />குலதெய்வம் - ஒரு குடும்பத்திற்கு என்று தனியாக கோயில் இருக்கும், கோயில் தெய்வம் பெண்ணாக இருக்கும். அந்த குடும்பத்தில் என்ன விஷேஷம் நடந்தாலும் அந்த கோயிலுக்கு சென்று முதல் பிராத்தனை செய்வது வழக்கம், அப்போது பொங்கல் வைப்பது, மாவிளக்கு செய்து படைத்தல் வழக்கம். <br /><br />மாவிளக்கு - இது சாப்பிடத்தான், சாப்பிடும் முன் இதில் விளக்கு ஏற்றி சாமிக்கு படைத்துவிட்டு சாப்பிடுவார்கள். <br /><br />நாங்க எல்லாம் அமெரிக்கா ஆப்பிரிக்கா அண்டார்ட்டிக்காவில் இருந்தாலும் இந்த குலதெய்வத்துக்கு தேவையானதை மட்டும் செய்துடுனும். இல்லைன்னா... சாமி கண்ணை குத்திடும்.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-32418295816999151352010-07-28T07:05:52.237+05:302010-07-28T07:05:52.237+05:30வாட் இஸ் திஸ் குலவிளக்கு??
மாவிளக்கு மீ த டோண்ட் ...வாட் இஸ் திஸ் குலவிளக்கு??<br /><br />மாவிளக்கு மீ த டோண்ட் நோ..<br />பார்த்ததுகூட இல்லை... ஆழாக்குன்னா என்ன... இதுக்கான ரெசிப்பி எல்லாமே சாப்பாடு ஐயிட்டமா இருக்கே இந்த மாவிளக்கு சாப்பிடவா இல்லை விளக்கேற்றவா?<br /><br /><br />அப்புறம் பொங்கல் அம்மா வீட்டில் அப்புறம் கோவிலில் சாப்பிடுவதோடு சரி :-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-16277328985205964002010-07-27T12:16:25.301+05:302010-07-27T12:16:25.301+05:30@ முருகா - ஏன் இவ்வளவு ஃபீலிங்ஸ்.. மாவிளக்கு தானே....@ முருகா - ஏன் இவ்வளவு ஃபீலிங்ஸ்.. மாவிளக்கு தானே.. நான் உங்களுக்கு செய்து தரேன்... வருத்தப்படாதீங்க.. <br /><br /> <br />@ ஈரோடு கதிர் - வாங்க ! நன்றி :)<br /><br />@ தெய்வசுகந்தி - எனக்கு பல வருஷங்கள் அப்படி தான் ஓடிச்சி.. இப்ப தான் இப்படி எழுதமாதிரி ஆகிடுத்து.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-89028938928086565842010-07-26T23:57:53.842+05:302010-07-26T23:57:53.842+05:30நல்லாத்தான் பொங்கல் வச்சுட்டீங்க போல. :-))
எங்களுக...நல்லாத்தான் பொங்கல் வச்சுட்டீங்க போல. :-))<br />எங்களுக்கு இந்த பிரச்சனை இல்ல பாருங்க. 2 வருஷத்துக்கு ஒரு தரம் ஊருக்கு போறப்ப மாமியாரே பொங்கல் வச்சுருவாங்க. இல்லன்னா நானும் இப்படித்தான் பொலம்பணும்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-42237574363141472852010-07-26T22:08:24.090+05:302010-07-26T22:08:24.090+05:30அந்த மாவிளக்கு நாக்கில் ஒட்டிக் கொண்டு போக மாட்டேன...அந்த மாவிளக்கு நாக்கில் ஒட்டிக் கொண்டு போக மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டாலும் மேலும், மேலும் விழுங்கிக் கொண்டேயிருப்பேன்..!<br /><br />இதுவெல்லாம் ஒரு காலம்.. கனவு.. என் தாயின் மரணத்தோடு அத்தனையும் அஸ்தமனம்..!<br /><br />எங்க அம்மாவுக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சது வருஷா வருஷம் பிப்ரவரில திண்டுக்கல் கோட்டை மாரியம்மனுக்கு மாவிளக்கு தட்சணை செய்வது..!<br /><br />எல்லாம் போயிந்தி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-76886606404733452432010-07-26T21:46:46.878+05:302010-07-26T21:46:46.878+05:30இடுகை அருமை
படங்கள் ஏதேதோ நினைவுகளை கிளறுகிறது
|...இடுகை அருமை<br /><br />படங்கள் ஏதேதோ நினைவுகளை கிளறுகிறது<br /><br />||இருக்கிற வாசகர்களையே சமாளிக்க முடியல. . ரொம்ப நன்றிங்க..||<br /><br />இது நெத்தியடிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-23987479954908214432010-07-26T18:11:36.761+05:302010-07-26T18:11:36.761+05:30//உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர,//
இர...//உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர,//<br /><br />இருக்கிற வாசகர்களையே சமாளிக்க முடியல. . ரொம்ப நன்றிங்க..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-68301005306694573302010-07-26T15:01:30.129+05:302010-07-26T15:01:30.129+05:30@ விஜி - ஹிஹி எனக்கு பிரியாணி உன்னை மாதிரி எல்லாம்...@ விஜி - ஹிஹி எனக்கு பிரியாணி உன்னை மாதிரி எல்லாம் செய்ய தெரியாது. .ஆனா நல்லா சாப்பிட தெரியும் :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-30000236613512185872010-07-26T13:56:57.483+05:302010-07-26T13:56:57.483+05:30நல்ல வேளை உன்னை கெடா வெட்ட சொல்லலை :)))நல்ல வேளை உன்னை கெடா வெட்ட சொல்லலை :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-38910232564737013852010-07-26T13:31:44.783+05:302010-07-26T13:31:44.783+05:30//வெண்ணெய் மாதிரி இட்லிக்கு அரைப்பிங்களா? அது ரூல்...//வெண்ணெய் மாதிரி இட்லிக்கு அரைப்பிங்களா? அது ரூல்ஸ் மாறிப் போறது இல்லை. பக்குவமா அரைக்காத சோம்பேறித்தனம் ;-) //<br /><br />ஹல்லோ பிச்சிடுவேன்.!! யாருக்கு சோம்பேறிதனம்..?!! வெண்ணையாட்டும் அரைக்கனும்னா நேரம் கூடுதலாக ஆகும், பொறுமைதான் வேணும் சரியா..<br /><br />ஓவரா பேசாம ஒரு முறை செய்து பாருங்க... அப்புறமா வந்து சொல்லுங்க.. <br /><br />//அப்போ கவிதா பாட்டியா ;-))) மிக சரியான பதவி ;))<br />//<br /><br />கோப்ஸ், கல்யாணம் ஆகும் போதே பாட்டியான பெருமை எனக்கு மட்டுமே.. :)) <br /><br /><br />//வருஷத்துக்கு ஒருமுறை செய்யுற வேலைக்கு இம்புட்டு பீல்டப்பா...! <br />//<br /><br />எஸ்ஸூ எஸ்ஸூ... :)))<br /><br />//இப்போ இப்படி தான் பேசுவிங்க மருமகள் வரட்டும் அப்போ தெரியும்...;))//<br /><br />ம்ம்.. அதை இப்ப நினைச்சாவே வருத்தமா இருக்கு.... நமக்கே ஒழுங்கா செய்ய தெரியலையே.. வர புள்ளைக்கு எப்படி சொல்லிதரது. .ஒரு வேளை அந்த புள்ள நல்லா செய்தா நம்மை பாத்து துப்புமா.. இப்படி எல்லாம் நிறைய யோசனை இருக்கு. .வெளியில தான் சொல்றது இல்ல.. :) :(கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-8887775872111683482010-07-26T13:19:00.900+05:302010-07-26T13:19:00.900+05:30//பேர குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வருவதை வழக்கமாக...//பேர குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டு இருந்தேன்//<br /><br />அப்போ கவிதா பாட்டியா ;-))) மிக சரியான பதவி ;))<br /><br />வருஷத்துக்கு ஒருமுறை செய்யுற வேலைக்கு இம்புட்டு பீல்டப்பா...! இப்போ இப்படி தான் பேசுவிங்க மருமகள் வரட்டும் அப்போ தெரியும்...;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-3704482403442425842010-07-26T12:38:11.384+05:302010-07-26T12:38:11.384+05:30வெண்ணெய் மாதிரி இட்லிக்கு அரைப்பிங்களா? அது ரூல்ஸ்...வெண்ணெய் மாதிரி இட்லிக்கு அரைப்பிங்களா? அது ரூல்ஸ் மாறிப் போறது இல்லை. பக்குவமா அரைக்காத சோம்பேறித்தனம் ;-) நல்லா இருக்கா இல்லையா மத்தவங்க சொல்லணும், அரைக்கிற நீங்களே சொல்லிக்கக்கூடாது.<br /><br />வாயிலே போட்டதும் கரைஞ்சு போகணும்ன்னா ஏன் மாவிளக்குச் சாப்பிடணும்? நேரா ஸ்ரீகிருஷ்ணால போய் மைசூர்பா வாங்கிச் சாப்பிடலாமே!Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-49214845990190408452010-07-26T11:55:18.791+05:302010-07-26T11:55:18.791+05:30@ கேவிஆர் - இப்ப ரூல்ஸ் எல்லாம் மாறி போச்சி
முன்ன...@ கேவிஆர் - இப்ப ரூல்ஸ் எல்லாம் மாறி போச்சி<br /><br />முன்ன எல்லாம் இட்லி க்கு அரிசிய கொற கொறப்பாத்தான் அரைப்பாங்க. ஆனா இப்ப வெண்ணைய் மாதிரி அரைத்து இட்லி சுடுகிறோம்.. சூப்பராத்தானே இருக்கு !! அது மாதிரி தான்.. இந்த மாவையும் நைஸ் ஆ அரைத்து செய்து பாருங்க.. நாக்கு வச்சவுடனே கரைந்து அப்படியே உள்ளே போகும்.. !! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-73210074323681212232010-07-26T11:48:18.346+05:302010-07-26T11:48:18.346+05:30// லேசாக ஈரப்பதமாக இருக்கும் போது மிக்ஸியில், ஒரு ...// லேசாக ஈரப்பதமாக இருக்கும் போது மிக்ஸியில், ஒரு ஏலக்காய்(தோலெடுத்து) போட்டு நைசாக அரைக்கவேண்டும்//<br /><br />நைசாகவெல்லாம் அரைக்கக் கூடாது, கொஞ்சம் கொறகொறப்பாக தான் அரைக்கணும். அப்போ உரல்ல இடிச்சப் பக்குவம் கிடைக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-42849767771890935882010-07-26T11:27:51.306+05:302010-07-26T11:27:51.306+05:30Dheva - நன்றி.. அப்படியே லைவ் வா சொன்னாதானே... என்...Dheva - நன்றி.. அப்படியே லைவ் வா சொன்னாதானே... என் கஷ்ட நஷ்டம் மத்தவங்களுக்கும் புரியும் :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-65635782389352297242010-07-26T11:25:46.070+05:302010-07-26T11:25:46.070+05:30@ ஆதவன் - இதுக்கெல்லாம் சர்வீஸ் சார்ஜ் இருக்கா.. ....@ ஆதவன் - இதுக்கெல்லாம் சர்வீஸ் சார்ஜ் இருக்கா.. .சொல்லவே இல்ல?! :) <br /><br />முத்து, நான் செய்த பொங்கல் மற்றும் மாவிளக்கு அனுப்பலாமா ?!! :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-59693920571301489382010-07-26T11:24:52.156+05:302010-07-26T11:24:52.156+05:30அப்டியே பக்கதுல உக்காந்க்டு பொங்க வச்சு சாப்பிட்ட ...அப்டியே பக்கதுல உக்காந்க்டு பொங்க வச்சு சாப்பிட்ட மாதிரியே ஒரு ஃபீலிங்க்....! மாவிலக்கு எல்லோருக்கும் பிடித்த ஒரு பண்டம்...அதுவும் கோவில்ல உக்காந்து ஒரு தேங்காயை உடைச்சு சாப்பிடாலே அதன் ருசியே தனிதான்...<br /><br />ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க....! வாழ்த்துக்கள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-44589061917440664622010-07-26T11:22:48.452+05:302010-07-26T11:22:48.452+05:30;)))))))
@முத்தக்கா
நெத்தியில சும்மாவா திலகமிடுற...;))))))) <br /><br />@முத்தக்கா<br />நெத்தியில சும்மாவா திலகமிடுறீங்க? சர்விஸ் சார்ஜ் இல்ல?☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-40710860909887860632010-07-26T11:15:36.610+05:302010-07-26T11:15:36.610+05:30@சிவசங்கர் - :).. கண்டுபிடிச்சவங்களை உங்களுக்கு தெ...@சிவசங்கர் - :).. கண்டுபிடிச்சவங்களை உங்களுக்கு தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க..ஒகே!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-27808505572361266682010-07-26T11:14:45.132+05:302010-07-26T11:14:45.132+05:30@ கோவி - சமயபுரத்தில், என்னையும் படுக்க வைத்து வயி...@ கோவி - சமயபுரத்தில், என்னையும் படுக்க வைத்து வயிற்றில் மாவிளக்கு ஏற்றி வைத்து, என்னுடைய ஆயா அவர்களின் வேண்டுதலை நிவர்த்தி செய்து இருக்காங்க.. <br /><br />இது செய்த இடம் இன்னும் மறக்கல, படுக்க வைத்த இடம் சுற்றிலும் ஒரே விளக்கு மயம், ஒரே சூடு.. ஆனாலும் ஆயா விடல...... :(கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-56781166401936856502010-07-26T11:11:48.267+05:302010-07-26T11:11:48.267+05:30இந்த மாதிரி கிராமங்கள் இன்னும் இருப்பதால் தான் இரா...இந்த மாதிரி கிராமங்கள் இன்னும் இருப்பதால் தான் இராமநாரயணன் போன்றோர்களால் நம்பி ஆடிவெள்ளி ன்னு படம் எடுக்க முடியுதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com