tag:blogger.com,1999:blog-25278813.post3797265910745537576..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: ஆட்டோக்கார அண்ணாச்சிகளும் நம் இரத்த அழுத்தமும்..கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-25278813.post-89344596216580227512010-11-02T10:24:13.233+05:302010-11-02T10:24:13.233+05:30@ கண்ணன் : நன்றி
@ பொன்ஸ் : அட.. ஆளை காணோம்னு தேட...@ கண்ணன் : நன்றி<br /><br />@ பொன்ஸ் : அட.. ஆளை காணோம்னு தேடிக்கிட்டு இருக்கோம் நாங்க.. தீடீர்ன்னு வந்து கமெண்ட்டு எல்லாம் போட்டு கலக்கறீங்க.. :)) <br />ஆமா எப்படி இருக்கீங்க? எங்க் இருக்கீங்க..? <br /><br />என்னைக்கு எனக்கு ஹிந்தி தெரிஞ்சி இருக்கு..தெரிஞ்ச மாதிரி சீன் போடவே இந்த பாடு பட வேண்டி இருக்கு பொன்ஸ்.. :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-85601670683258900892010-11-02T05:33:35.363+05:302010-11-02T05:33:35.363+05:30//*நன்றி : முத்துலட்சுமி ஹிந்தி வார்த்தைகள் சரிப்ப...//*நன்றி : முத்துலட்சுமி ஹிந்தி வார்த்தைகள் சரிப்பார்த்துக்கொடுத்தார். :)<br />//<br />அதானே பார்த்தேன்.. இத்தினி நல்லா இந்தி பேச எங்க கத்துகிட்டீங்கன்னு ஒரே டவுட்டு!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-26363752322377774382010-10-29T20:01:04.345+05:302010-10-29T20:01:04.345+05:30எல்லா ஊருலயும் ஆட்டோ டிரைவர் தான் ஆட்டோ ஒநேர். சென...எல்லா ஊருலயும் ஆட்டோ டிரைவர் தான் ஆட்டோ ஒநேர். சென்னையில் போலீஸ்காரன், அரசியல்வாதி போன்றவன் ஆட்டோ ஒநேர்.Anonymoushttps://www.blogger.com/profile/05045869163629352128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-39838644641674491382010-10-29T09:20:06.339+05:302010-10-29T09:20:06.339+05:30@ துளிசிஜி : ம்ம்ம்.. ஓக்கேஸ். விளம்பரத்தை படிச்சி...@ துளிசிஜி : ம்ம்ம்.. ஓக்கேஸ். விளம்பரத்தை படிச்சிடறேன்.. :))) நன்றிகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-80082590423446613952010-10-29T09:18:55.228+05:302010-10-29T09:18:55.228+05:30@ நவீன்குமார்: நன்றி :) என் மகன் பெயரும் நவீன் :))...@ நவீன்குமார்: நன்றி :) என் மகன் பெயரும் நவீன் :))<br /><br />@ சேது : யாருக்கு தான் கஷ்டம் இல்ல சொல்லுங்க. .கஷ்டப்படறாங்க என்பதற்காக நேர்மையாக இருக்கக்கூடாது, நியானமானதொரு கூலியை வாங்கக்கூடாது என்று சொல்லுகிறீர்களா? அப்படி எல்லாம் இல்லைங்க.. தகவலுக்கு நன்றி :))<br /><br />@ ரவி : இங்கத்தான் மீட்டரே இல்லையே எங்க இருந்து சூடு..? ஆனா இருக்கும் இடங்களில் இவற்றை பயன்படுத்தாமல் இருந்தால் சரி :)) நன்றி <br /><br />@ ராகிஜி: ஜீன்ஸ் போட்டுக்கறத்துக்கும், மாத நாட்களில் கோயிலுக்கு போறத்துக்கும் கொடித்தூக்குவதை விடவும், அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சில விஷயங்களுக்காக நியாயத்தை கேட்பது முக்கியம் என்று நினைக்கிறேன் அவ்வளவே. :)) நன்றி<br /><br />@ அபிஅப்பா ://"நீ மட்டும் மாயவரம் பக்கம் வாடா உன்னை பிச்சுடுறேன் பிச்சு"ன்னு கக்கூல் உள்ளே போய் அந்த ஆட்டோகாரனை வேகமா திட்டிட்டு போயிட்டேன்!//<br /><br />இதெல்லாம் நமக்கு தேவையா? பாத்து.. அவன் நீங்க எப்ப சென்னை வருவீங்கன்னு காத்திருந்து போட்டுடப்போறான் :))<br /><br />@ கோப்ஸ் : எல்லாத்தியும் ஞாபகத்துல வச்சிக்க வேணாம், அக்காவை மட்டும் ஞாபகப்படித்திக்கிட்டா போதும் வீரம் தானா வந்துடும்.. (அப்புறம் அடிவாங்கி ஆஸ்பித்திரி போறது எல்லாம் அக்காக்கிட்ட இல்ல..)<br /><br />@ நவீன் : படிக்கிறென்ங்க.. ஆனா 50 ரூ என்பது எனக்கு அதிகமான பணம் தான்.. வயிற்றை நிரப்ப 50 காசு இல்லாமல் இதே சென்னையில், நான் வீதியில் மயங்கி விழுந்த காலம் உண்டு.. :)) <br /><br />@ லதானந்த் : அப்பையீர், படிக்கிறேன், ஆனா படிப்பதற்கு எதற்கு கனிவு வேணும், கூர்ந்து படிக்கனும் னு மட்டும் தெரியல.... <br />நன்றிங்க :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-41010327832647949742010-10-29T09:18:42.312+05:302010-10-29T09:18:42.312+05:30நானும் ஒரு விளம்பரம் போட்டுக்கறேன் கவிதா.
அஞ்சு ...நானும் ஒரு விளம்பரம் போட்டுக்கறேன் கவிதா.<br /><br /><br />அஞ்சு வருசம் முன்பு ஒரு ஆட்டோ அனுபவம். <br />நேரம் இருந்தால் பாருங்க.<br /><br />http://thulasidhalam.blogspot.com/2006/05/blog-post_05.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-81168975755083552302010-10-29T09:06:45.466+05:302010-10-29T09:06:45.466+05:30அம்மையீர்!
நான் ஓராண்டுக்கு முன்னர் எழுதிய இவ்விடு...அம்மையீர்!<br />நான் ஓராண்டுக்கு முன்னர் எழுதிய இவ்விடுகையைக் கனிவு கூர்ந்து படியுங்களேன்.<br />http://lathananthpakkam.blogspot.com/2009/12/blog-post.htmlலதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-3111405745025235862010-10-29T01:51:03.848+05:302010-10-29T01:51:03.848+05:3050 ரூபாய் கேட்டதுக்கே இவ்வளவு ஆர்பாட்டமா????////
...50 ரூபாய் கேட்டதுக்கே இவ்வளவு ஆர்பாட்டமா????////<br /><br />இங்கு என்னுடைய அனுபவத்தை படிச்சுட்டு சொல்லுங்க <br /><br />எனக்கு bp எப்படி எறிருக்கும்னு?????????<br /><br />http://nvnkmr.blogspot.com/2010/10/1000.htmlAnonymoushttps://www.blogger.com/profile/17344742441905654864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-60532672208042877342010-10-28T23:30:49.627+05:302010-10-28T23:30:49.627+05:30நல்ல யோசனைகளுடன் நல்ல பதிவு...ஆனா என்ன காலையில இதை...நல்ல யோசனைகளுடன் நல்ல பதிவு...ஆனா என்ன காலையில இதை எல்லாம் ஞாபகம் வச்சிக்கிட்டு ஆட்டோவுல ஏற முடியாது ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-32074562861425640992010-10-28T22:34:45.468+05:302010-10-28T22:34:45.468+05:30ஒரு தடவை வழக்கம் போல துபாய் போக மாயவரத்தில் இருந்த...ஒரு தடவை வழக்கம் போல துபாய் போக மாயவரத்தில் இருந்து இரவு பஸ் பிடிச்சு மீனம்பாக்கம் வந்தேன். காலை 4 மணி. என் கிட்ட லக்கேஜ் அதிகம் இருந்துச்சு. நிறைய புத்தகம். சுமை அதிகம். அதனால வாசல்ல இருந்த ஆட்டோவை கூப்பிட்டு உள்ளே வரை கொண்டு விட சொன்னேன். கவனிக்க நான் 100 ரூபாய் வரை கொடுக்க தயாராக இருந்தேன். ஆனா அவன் 250 கேட்டான். முடியாது என சொல்லிவிட்டு தூக்கி கிட்டு நடந்தேன். பின்னாலயே "நீ சுடுகாட்டுக்கு தான போற 250 கொடுத்தா குறைச்சு போயிடுவியா?" என கேட்டானுங்க. ஒருத்தன் லக்கேஜை தட்டிவிட்டான். பின்னர் ஒரு வழியா ஏர்போர்ட் உள்ள வந்து அங்க இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க போனேன். போலீஸ்கார் கேட்டாரு ஒரு கேள்வி" நீ பாட்டுக்கு புகார் கொடுத்துட்டு பிளைட் ஏறி போயிடுவ? நாங்க கேஸ் புக் பண்ணிட்டு கேசை முடிக்க முடியாம மூடவும் முடியாம மேலிடத்துல பாட்டு வாங்கனும், பேசாம நீ குடுக்க இருந்த 100 ரூவாய என்கிட்ட கொடு. நான் போய் அதட்டிட்டு வர்ரேன்"ன்னு சொன்னாரு. வேண்டாம் இது நான் உழைச்சு சம்பாதிச்சதுன்னு சொல்லி நடையை கட்டினேன். "நீ மட்டும் மாயவரம் பக்கம் வாடா உன்னை பிச்சுடுறேன் பிச்சு"ன்னு கக்கூல் உள்ளே போய் அந்த ஆட்டோகாரனை வேகமா திட்டிட்டு போயிட்டேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-12418556833490117172010-10-28T21:10:51.858+05:302010-10-28T21:10:51.858+05:30கல்கத்தாவிலும் ஆட்டோ மிகவும் பிடித்த ஒன்று. பேருந்...கல்கத்தாவிலும் ஆட்டோ மிகவும் பிடித்த ஒன்று. பேருந்தில் செல்வதை விட அங்கே ஆட்டோவில் சென்றுவிடலாம். :)<br /><br />பல இடங்களை சுற்றி பார்த்து இருக்கிறீர்கள். <br /><br />நீதி, நியாயம் என போராடும் தைரிய பெண்மணியாகத்தான் இந்த பதிவு தங்களை காட்டுகிறது. <br /><br />ஐம்பது ரூபாய் என கேட்கும் இடத்தில் அறுபது ரூபாய் தந்துவிட தோணும். உழைக்கும் மக்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தனை பெற்றுக் கொள்வது சிறப்பாக இருக்கும். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-71506919877177278972010-10-28T20:28:40.667+05:302010-10-28T20:28:40.667+05:30நட்சத்திர வாரம் களை கட்டுது. எனக்கும் திருவனந்தபுர...நட்சத்திர வாரம் களை கட்டுது. எனக்கும் திருவனந்தபுரத்தில் 20 பைசா சில்லறை வாங்கிய அனுபவம் இருக்கு.<br /><br />ஆனால் இப்போதெல்லாம் நம்ம சென்னை ஆட்டோ ட்ரைவர்கள் பல டெக்னாலஜிகளை இந்தியா முழுவதும் அனுப்பிவிட்டார்கள் (மீட்டர் சூடு / அடாவடி உட்பட)<br /><br />அதனால் அடுத்த முறை திருவனந்தபுரத்து ஆட்டோ ட்ரைவரிடம் கிடைக்கும் ஷாக்குக்காக காத்திருக்கிறேன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-45610964300198718762010-10-28T20:17:54.686+05:302010-10-28T20:17:54.686+05:30பல ஆட்டோ டிரைவர்ஸ் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுகின்றனர். ...பல ஆட்டோ டிரைவர்ஸ் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுகின்றனர். அவர்கள் கையில் மிஞ்சுவதும் கம்மி தான். ஒரு ஆட்டோ டிரைவர் ஒரு தடவ 200 ரூபாய் கேட்டார். ரொம்ப அநியாயமா இருந்தது. கடைசியில் ஓட்டும் போது அவர் கதையை சொல்லிக்கிட்டு வந்தார். 2 மகனை இன்ஜினியரிங் காலேஜ் படிக்க வைக்க இரவில் மட்டும் ஆட்டோ ஒட்டுவதாக சொன்னார். பேசாம 250 கொடுத்துவிட்டு இறங்கிவிட்டேன். உயிரோட பத்திரமா இறக்கி விட்டதுக்கும் சேர்த்து.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-12497540090379055382010-10-28T20:06:15.982+05:302010-10-28T20:06:15.982+05:30அடுத்த தடவ ஆட்டோ காரர்கிட்ட என் blog படிச்சுட்டு உ...அடுத்த தடவ ஆட்டோ காரர்கிட்ட என் blog படிச்சுட்டு உங்க ரேட் சொல்லுங்கன்னு கேளுங்க. இனி வாயவே தெறக்கமாட்டங்க. அப்புறம் நீங்க சொல்றது தான் ரேட். (இதுக்கு கோவிச்சுக்காதீங்க)Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-84553334217327226262010-10-28T19:24:32.311+05:302010-10-28T19:24:32.311+05:30குஜராதில் பெரும்பாலும் ஓடுவது காஸ் ஆட்டோ தான் அதும...குஜராதில் பெரும்பாலும் ஓடுவது காஸ் ஆட்டோ தான் அதுமட்டுமில்லாமல் இங்கு அவர்கள் காவல் துறைக்கு பணம் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை, ஆனால் தமிழ் நாட்டில் மிகவும் மோசமாகத்தான் உள்ளது ஆட்டோ கட்டணம்.<br /><br />பின் குறிப்பு: என் பெயர் நவீன் குமார்.Anonymoushttps://www.blogger.com/profile/17344742441905654864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-72160455151977120682010-10-28T19:08:11.322+05:302010-10-28T19:08:11.322+05:30//ஆனா உலக ஆட்டோகளிலேயே எங்க ஊர் ஆட்டோ தான் பெஸ்ட்....//ஆனா உலக ஆட்டோகளிலேயே எங்க ஊர் ஆட்டோ தான் பெஸ்ட். ஏறி இறங்கினா 40 ரூபாய் வாங்காம விட மாட்டானுங்க படுபாவிங்க!//<br /><br />அட... சும்மா இல்லாம நீங்க ஏன் ஏறி இறங்கறீங்க? அசின் விளம்பரம் பாக்கறீங்க தானே.. ஏறி இறங்கனா கசாஆஆஆ.. அப்படீன்னு கேளுங்க.. :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-55432271703272009622010-10-28T19:06:43.248+05:302010-10-28T19:06:43.248+05:30@ முருகா : ஆமா முருகா என் லெவலுக்கு நடை தான் ரைட்ட...@ முருகா : ஆமா முருகா என் லெவலுக்கு நடை தான் ரைட்டு.. :))<br /><br />எப்பவுமே ஊருக்கு உபதேசம் செய்துக்கிட்டு தான் பொழப்பு ஓடுது முருகா.. :))<br /><br />@ நலமே விளையட்டும்: ம்ம்ம் புனா பற்றி தெரியல.. இருக்கலாம் ஆனா தமிழ்நாடு அளவு எங்கையும் இல்லைங்க..<br /><br />@ பாபு: "பதிவுலகில் பாபு" ஓ இப்படி ஒரு உலகம் இருக்காங்க ..ச்ச்சச்சோ தெரியாமப்போச்சி.. அங்க கரவுண்டு எல்லாம் சீப்பாங்க.. கிடைச்சா 2 வாங்கலாம்னு தான்..:))))<br /><br />ம்ம்ம்.. ஆமாங்க ஆட்டோக்காரங்க கிட்ட ஜாக்கறதையா த்தான் பேசனும்.. அசிங்கம்மா பேச ஆரம்பிச்சிடுவாங்க. .எப்பவும் நான் அந்த அளவுக்கு விட்டதில்லை.. :) நன்றிங்க..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-60415601385736535362010-10-28T17:04:04.255+05:302010-10-28T17:04:04.255+05:30ஆகா நான் காலை முதல் இப்ப தான் நெட் பக்கம் வந்தேன்....ஆகா நான் காலை முதல் இப்ப தான் நெட் பக்கம் வந்தேன். <br /><br />எனக்கு என்னவோ அணில் யோசனை சரியாவே படுது:-)) நீங்க ஒரு ஆட்டோ வாங்கி அதுலயே போலாம்! இது பெஸ்ட் ஐடியா தான்!<br /><br />ஆனா உலக ஆட்டோகளிலேயே எங்க ஊர் ஆட்டோ தான் பெஸ்ட். ஏறி இறங்கினா 40 ரூபாய் வாங்காம விட மாட்டானுங்க படுபாவிங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-54073244525343263412010-10-28T16:39:46.376+05:302010-10-28T16:39:46.376+05:30சீரியசான மேட்டரை அழகா சொல்லியிருக்கீங்க..
ஒற்றுமை...சீரியசான மேட்டரை அழகா சொல்லியிருக்கீங்க..<br /><br />ஒற்றுமையாக எல்லாரும் செயல்பட்டா கண்டிப்பா ஆட்டோக்காரங்க திருந்திடுவாங்கதான்..<br /><br />உங்களுடைய பாயிண்ட்ல எனக்கு ஷேர் ஆட்டோல உடன்பாடு இல்ல..<br /><br />அதுல நாலு பேரைமட்டும் ஏத்தமாட்டாங்க.. மொத்தமா துணிமூட்டை மாதிரி அடைச்சிடுவாங்க சில நேரங்கள்ல.. அனுபவம் இருக்கு.. :-))<br /><br />இந்த ஆட்டோ டிரைவர்ஸ்கிட்ட ரொம்பவும் ஆர்கியூ பண்ணினா.. ஏதாவது மரியாதை குறைவா பேசிடுவாங்க.. அதனால கொஞ்சம் உஷாராதான் சண்டையும் போடனும்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-51298391106388842992010-10-28T15:05:55.993+05:302010-10-28T15:05:55.993+05:30Now in Pune also we face lot of problems with auto...Now in Pune also we face lot of problems with autos!<br /><br />they always charge you more without meter saying that " they do not get return trip"<br /><br />It is not true in general that only in chennai they are cheating.நாளும் நலமே விளையட்டும்https://www.blogger.com/profile/02066169587658430080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-15533450520709070702010-10-28T14:18:38.787+05:302010-10-28T14:18:38.787+05:30உங்க லெவலுக்கெல்லாம் நீங்க ஆட்டோல போகலாமா?
மொதல்ல...உங்க லெவலுக்கெல்லாம் நீங்க ஆட்டோல போகலாமா?<br /><br />மொதல்ல நீங்க சரியாகுங்க மேடம்.. அப்புறம் ஆட்டோக்காரங்கள்லாம் சரியாயிருவாங்க..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-75401385796642219372010-10-28T13:15:18.096+05:302010-10-28T13:15:18.096+05:30அடுத்து யார கிழிச்சு தோரணம் கட்டி தொங்க விட போறாங்...அடுத்து யார கிழிச்சு தோரணம் கட்டி தொங்க விட போறாங்களோAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-33639286823668794282010-10-28T13:01:08.617+05:302010-10-28T13:01:08.617+05:30//தத்துமம்மியா? இதுக்கு நீ நடந்தே போயிருக்கலாம்//
...//தத்துமம்மியா? இதுக்கு நீ நடந்தே போயிருக்கலாம்//<br /><br />ஹே அது நானில்லை.. ஒரு வேளை முல்லை யா இருக்கும்..இல்லன்னா பாலா, விதூஷ், லக்கி லுக், கார்க்கி.. இப்படி யாராவது இருக்கும் எல்லாருமே அங்க இங்கன்னு தான் இருக்காங்க.. :)<br /><br />என்னைய பாக்க வந்து இருந்தா ..ஆட்டோக்காரன் இப்படி எல்லாம் நடந்து இருப்பானா..? இதை வச்சே நீ புரிஞ்சிக்கிட்டு இருக்க வேணாமா? என்ன விஜிக்கா நீனு இப்படி இருக்க..? :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-50592229974325105262010-10-28T12:59:06.853+05:302010-10-28T12:59:06.853+05:30@ விஜிக்கா - தாத்தா சிபிக்கு வயசாச்சி இல்ல கொஞ்சம்...@ விஜிக்கா - தாத்தா சிபிக்கு வயசாச்சி இல்ல கொஞ்சம் கத்தி கூப்பிடு.. உன்னையும் அவரை ஏன் அந்த முதியோர் இல்லத்திலிருந்து வெளியில விடறாங்க?? ம்ம்ம்?? :)))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-42241004288082032332010-10-28T12:57:19.118+05:302010-10-28T12:57:19.118+05:30@ ராஜ நடராஜன் : பிரசவத்துக்கு இலவசம் னு எழுதி தான்...@ ராஜ நடராஜன் : பிரசவத்துக்கு இலவசம் னு எழுதி தான் இருக்காங்க நிஜமா அப்படி கூட்டிட்டு போறாங்களான்னு தெரியாது.. ஆட்டோவில் சென்னையில் எல்லாம் பிரசவ வலி எடுத்த பிறகு போனால்.. குழந்தை ஆஸ்பித்திரியில் பிறக்காது. :)<br /><br />@ சுல்தான் : முஜே ஹிந்தி அச்சா மாலும் ஹே சுல்தான்ஜி அதான் பிரச்சனை.. :)) <br /><br />@ விஜி : ம்ம் ஆமாம்.. நீங்க மட்டும் நொய் நொய் ன்னு புடுங்காம இருந்தா நிறுத்தி நிதானமா பஸ் பிடிச்சி வந்து இருப்பேன்.. இவன் கிட்ட சண்டையே வந்து இருக்காது :))<br /><br />@ மணிவண்ணன் : ம்ம்..சரிங்க கேட்டுட்டா போச்சி :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com