tag:blogger.com,1999:blog-25278813.post3451838699784702254..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: காமினியின் கண்கள் ! (சவால் சிறுகதை)கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-25278813.post-68740259008780581422010-10-18T15:32:31.394+05:302010-10-18T15:32:31.394+05:30கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நா...கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க <br /><br />http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.htmlAbhihttps://www.blogger.com/profile/01806619204588178015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-75573505070842187432010-09-25T13:16:44.441+05:302010-09-25T13:16:44.441+05:30நல்லாயிருக்குக்கா. வாழ்த்துகள் :)நல்லாயிருக்குக்கா. வாழ்த்துகள் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-73593449555705265722010-09-24T21:31:51.124+05:302010-09-24T21:31:51.124+05:30@ சுந்தர் : என்னவோ இந்த கதைய ரொம்ப யோசிச்சி எழுதின...@ சுந்தர் : என்னவோ இந்த கதைய ரொம்ப யோசிச்சி எழுதினதுல.. கடைசி பகுதி வந்தவுடன்.. அதற்கு மேல் யோசிக்க தோன்றாமல் சோர்வாகிட்டேன்.. அதான்.. அடுத்தமுறை முயற்சி செய்யறேன்ங்க <br /><br />நன்றி :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-44133122876825268692010-09-24T20:28:53.245+05:302010-09-24T20:28:53.245+05:30முடிவு தான் கொஞ்சம் abrupt ஆக இருக்கு....மத்த படி ...முடிவு தான் கொஞ்சம் abrupt ஆக இருக்கு....மத்த படி நல்ல விறுவிறுப்பு<br /><br />Keep it up<br /><br />Cheerssundarhttps://www.blogger.com/profile/03306260698645609498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-35923099484868468272010-09-24T16:37:49.416+05:302010-09-24T16:37:49.416+05:30"டி" ங்க என்ன சொல்லவரீங்க சத்தியமா புரிய..."டி" ங்க என்ன சொல்லவரீங்க சத்தியமா புரியலைங்க... <br /><br />சின்ன சின்ன விஷயத்துல கூட நாம சரியா இல்ல.. இதுல பெரிய பெரிய விஷயத்தை எங்க இருந்து ஒழுங்கா செய்ய போறோம்.<br /><br />அடுத்தவங்க ப்ளாக் ல சம்பந்தமே இல்லாம இப்படி கமண்டரமே... ன்னு கொஞ்சமாச்சும்........<br /><br />உங்க கமெண்டையும் டெலிட்டரேங்க...கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-21709081294146694732010-09-24T09:44:19.283+05:302010-09-24T09:44:19.283+05:30ஆமாம்மா போகாத விஜி.. என்னோட ப்ளாக் ல கீழப்பாரு.......ஆமாம்மா போகாத விஜி.. என்னோட ப்ளாக் ல கீழப்பாரு..... ஒரு சோபா போட்டு இருக்கும் அதுல போயி நல்லா சப்பாளம் போட்டு உக்காச்சிக்கோஒ.... :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-29900381442261260942010-09-24T09:30:57.645+05:302010-09-24T09:30:57.645+05:30ம்ம்க்கும், அப்படியெல்லாம் போக முடியாதாத்தா > ....ம்ம்க்கும், அப்படியெல்லாம் போக முடியாதாத்தா > .. :)))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-82939313886427847822010-09-24T08:26:29.352+05:302010-09-24T08:26:29.352+05:30முகிலன், அன்னு & ஷங்கர் நீங்கள் மூவரும் கூட போ...முகிலன், அன்னு & ஷங்கர் நீங்கள் மூவரும் கூட போட்டியில் கலந்துக்கிட்டு இருக்கீங்களா?:))) உங்களின் பின்னூட்டம் பார்த்தால் அப்படி த்தான் தெரியுது.. :))))<br /><br />ஆம் என்றால், என்னுடைய வாழ்த்துக்கள்! <br /><br />@ ஜலிலீலா : நன்றி :)<br /><br />@ முகிலன் : உங்களுக்கு பதில் கண்டிப்பா சொல்றேன்...ஆனா போட்டின்னு வச்சா கதை சம்பந்தமா இப்படி எல்லாம் கேள்வி கேப்பாங்கன்னு யாரும் சொல்லவே இல்ல.. !! :))<br /><br />அபிஅப்பா உங்களுக்கு மிக சரியாக பதில் சொல்லி இருக்காங்க.. அதனையும் சேர்த்து, மேலும் சில காரணங்கள்.. <br /><br />1. சமுயாத்தில் வசதியான அந்தஸ்த்தில் இருக்கும் பெண், குற்றம் என்னவென்றோ, அவள் வைரத்தை வைத்திருக்கிறாள் என்றோ சிவாவிற்கு தெரியாது, ஆனால் தொடர்ந்து பிடிக்க வரும்போது அவள் தப்பிக்க பார்க்க, 2 ஆம் முறையாகவும் அவள் தப்பிவிட கூடாது என்பதாலே துப்பாக்கியோடு நெருங்குகிறான். விபரம் தெரியும் முன், அவளை பிடிக்க நினைப்பதால் அந்த "சாரி"<br /><br />2. சிவா என்ற கதாப்பாத்திரம் பெண்கள் சம்பந்தமாக ஆர்வம் உள்ளவன் என்பதை போல், சித்தரித்து உள்ளதால், அவன் பெண்களை தனிப்பட்டு அனுகும் முறை மென்மையாக உள்ளது.<br /><br />3. முன்னமே இருவரும் காமினி யின் அலுவலகத்தில் நட்பாக சந்தித்ததால் - அப்படி சாரி' சொல்லி ஆரம்பிக்கிறான். <br /><br />@ அன்னு : காமினி நல்லவங்கதாங்க ! :) , நன்றி<br /><br />@ அபிஅப்பா : மிக்க நன்றி :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-911908189508901632010-09-23T22:44:00.893+05:302010-09-23T22:44:00.893+05:30@முகிலன்! சமூகத்திலே ஒரு உயர்ந்த அந்தஸ்திலே இருக்க...@முகிலன்! சமூகத்திலே ஒரு உயர்ந்த அந்தஸ்திலே இருக்கும் ஒரு "பெண்" னை அரஸ்ட் செய்யும் முன்னே சொல்லப்படும் சாதாரண வார்த்தை தான் அது. சாரி உங்களை சம்மன் கொடுத்து கூப்பிட்டு விசாரிச்சு பின்ன அரஸ்ட் செய்ய முடியாம இப்படி செய்ய வச்சுட்டீங்களே என்கிற நக்கல் வார்த்தைன்னு வச்சுக்கலாம்...அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-39960572100814908832010-09-23T22:32:00.372+05:302010-09-23T22:32:00.372+05:30///@ ஷங்கர் - அவங்க நல்லவங்க தான் :)) தவறுகள் நிரூ...///@ ஷங்கர் - அவங்க நல்லவங்க தான் :)) தவறுகள் நிரூபிக்கப்படாதவரை.. :)//<br /><br />இதுதேன் இடிக்குது. மற்றபடி கதை நல்ல விரு விரு.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31147664606250097152010-09-23T22:16:04.465+05:302010-09-23T22:16:04.465+05:30கதை நல்லாருக்கு போட்டிக்குன்னு வந்துட்டிங்க. அப்ப...கதை நல்லாருக்கு போட்டிக்குன்னு வந்துட்டிங்க. அப்போ நாங்க குறுக்கு கேள்வி கேப்போம்ல? <br /><br />பின் பக்கமா போய் ஒரு குற்றவாளிய மடக்குறவன் சாரி எனக்கு வேற வழி தெரியலைன்னு சொல்லுவானா டோன்ட் மூவ் /ஹென்ஸ் அப் இப்பிடி சொல்லுவானா? Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-3120047814500443482010-09-23T19:14:58.423+05:302010-09-23T19:14:58.423+05:30@ அபிஅப்பா.. சூப்பர்!! செம.. !! நான் கடைசி வரிக்கு...@ அபிஅப்பா.. சூப்பர்!! செம.. !! நான் கடைசி வரிக்கு மேல யோசிக்கவே இல்ல... எப்படி இப்படி எல்லாம்.. :)) கலக்கிட்டீங்க..! <br /><br />இப்படித்தான் முடிச்சி இருக்கனும் போலவே.. அடடா வட போச்சே !! :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1386097255942144892010-09-23T19:10:16.138+05:302010-09-23T19:10:16.138+05:30ஆதித்யாவர்மா, காமினி, மற்றும் பரந்தாமன் மூவரும் பா...ஆதித்யாவர்மா, காமினி, மற்றும் பரந்தாமன் மூவரும் பார்ட்டியில் இருந்தார்கள். ஆடல், பாடல் என பார்ட்டி மிக விமர்சயாய் நடந்துக்கொண்டு இருந்தது. இந்த மூவரின் சிரிப்பு சத்தம் அந்த இடத்தையே கிழித்தது.<br /><br />காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.<br /><br />அடுத்த நாள் சிவாவின் வீட்டில்....<br /><br />"மை சன்... நான் சர்வீஸ்க்கு வந்த போது தர்மபுரில தான் முதல் போஸ்டிங். ஏ எஸ் பி யா. ஓடி ஓடி எவிடன்ஸ் தேடி தேடி அலுத்து போச்சு. அப்ப ஆரம்பிச்சது தான் இந்த என்கவுண்டர் மோகம். அப்போ M10 ரக பிஸ்டல் தான். கிட்டத்துல போயி தான் சுடனும். நான் அசரலை. அப்போ இருந்த ஐஜி அருண் தான் எனக்கு ரோல் மாடல். இன்னிக்கு திரிசங்குன்னு என் பேர் என்கவுண்டர் ஐஜின்னே ஆகி போச்சு. டேக் இட் ஈசி. நேத்து நீ மும்பைல இருந்து துவண்டு போய் வந்தப்ப கூட என் வழிக்கு வருவேன்னு நினைக்கலை... முடிஞ்சா புடி முடியலைன்னா சுடு.. இதான் என் பாலிசி"<br /><br />'அதல்லாம் சரி தான் டேடி. அதுக்காக அந்த கொம்பு ராஜுவையும் சேர்த்தா போடனும்? எனக்கு லாஜிக் புரியலை டேடி"<br /><br />" சிவா, திடீர்ன்னு அந்த லேடிய போட்டு தள்ள முடியாது. அதான் லிஸ்ட்டுல இருந்த கொம்பு ராஜுவை தாம்பரத்துல போட்டு அவனை தூக்கி வந்து நீலாங்கரைல போட்டு இவளையும் போட்டு அந்த பாடிக்கு பக்கத்துல கிடத்தி இவன் அவளை அட்டாக் பண்ணினான் பணத்துக்காக, அதான் போலீஸ் வந்து இவனை போட்டுச்சுன்னு பைலை குளோஸ் பண்ண சொன்னேன்... நோ அதர் வே மை சன்"<br /><br />நீலங்கரை கடல் அலை போலீஸ் போட்ட பாடி ஸ்கெட்சை அழித்து கொண்டிருந்தது......... சிவா சந்துருவை போனில் "சந்துரு அந்த பொலிட்டீஷியன் பையன் டீட்டெய்ல் வேணும்"ன்னு கேட்டு கொண்டிருந்தான்.<br /><br />==================================<br /><br />கதை முடிந்தது............அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-56145062770867356572010-09-23T18:49:50.094+05:302010-09-23T18:49:50.094+05:30@ விஜி - உன் ஐடிய புடுங்கி தூக்கி போட்டாச்சு. .இன்...@ விஜி - உன் ஐடிய புடுங்கி தூக்கி போட்டாச்சு. .இன்னுமா சுத்தற..நெட் ல நீனு? <br /><br />சரி அது என்ன 501 பார் சோப்பு மாதிரி சொல்ற.. :))<br /><br />@ அபிஅப்பா : ஓடுதா.. ?!! பிடிங்க பிடிங்க.. வாழ்த்துக்களுக்கு நன்றி.. :)) <br /><br />@ விஜி : நீயே தான் ஃப்ர்ஸ்டு... நீயே தான் மூணாவதும் ! :)<br /><br />@ கோப்ஸ் - நன்றி<br /><br />@ ஷங்கர் - அவங்க நல்லவங்க தான் :)) தவறுகள் நிரூபிக்கப்படாதவரை.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-39023458786896750982010-09-23T18:42:09.526+05:302010-09-23T18:42:09.526+05:30நல்லா இருக்குங்க. :)
--
ஒரே ஒரு டவுட்: இதுல காமி...நல்லா இருக்குங்க. :)<br /><br />--<br /><br />ஒரே ஒரு டவுட்: இதுல காமினி நல்லவங்களா? கெட்டவங்களா?Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-50811772408643465732010-09-23T17:57:57.552+05:302010-09-23T17:57:57.552+05:30சூப்பர் ;)சூப்பர் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-21819339388095526172010-09-23T17:07:39.228+05:302010-09-23T17:07:39.228+05:30ஹை... நாந்தான் ப்ர்ஸ்டா :)))ஹை... நாந்தான் ப்ர்ஸ்டா :)))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-4946000334823324292010-09-23T17:07:24.256+05:302010-09-23T17:07:24.256+05:30வாவ் ரொம்ப நல்லா விறு விறுன்னு காமினையை விட வேகமா ...வாவ் ரொம்ப நல்லா விறு விறுன்னு காமினையை விட வேகமா ஓடுது கதை!! வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-67681526967546928892010-09-23T17:07:22.073+05:302010-09-23T17:07:22.073+05:30உங்கள் கதை நன்றாக உள்ளது, முதல் பரிசு 501 இஞ்ச் கல...உங்கள் கதை நன்றாக உள்ளது, முதல் பரிசு 501 இஞ்ச் கலர் டிவி வென்றுள்ளது, :)))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.com