tag:blogger.com,1999:blog-25278813.post3041609332066603242..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: தனித்துவம் சரியா தவறா?கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-25278813.post-10325137426678996712009-01-09T10:01:00.000+05:302009-01-09T10:01:00.000+05:30குணா, அருமையான பின்னூட்டம் !! :) எதார்த்தமான உதாரண...குணா, அருமையான பின்னூட்டம் !! <BR/>:) எதார்த்தமான உதாரணங்கள் :) நன்றிகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-68338976926302913782009-01-08T23:12:00.000+05:302009-01-08T23:12:00.000+05:30தனித்துவம் என்பது Ego trip. அணிந்திருக்கும் நிறைய ...தனித்துவம் என்பது Ego trip. அணிந்திருக்கும் நிறைய முக மூடிகளில் இதுவும் ஒரு முக மூடி . எங்கிருந்து வருகிறோம் என்பதில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா , முடிவில் எங்கு செல்கிறோம் என்பதில் வித்தியாசம் இருக்கிறதா ? நடுவில் என்ன தனித்துவம் . just be simple. ஐந்து வயதில் தனித்துவமாக இருக்க ஏதாவது முயற்சி செய்தீர்களா கண்டிப்பாக கிடையாது . அப்பொழுது அந்த அந்த நிமிஷத்தில் வாழ்ந்தோம் . பிடித்தது, பிடிக்காதது, சண்டை எல்லாமே ஒரு நிமிஷம் தான். அப்பொழுது நான் யார் என்ற கேள்வியும் கிடையாது <BR/><BR/>ஆனால் வளர வளர நாம் நம்மை சுற்றி ஒரு பொய்யான அடையாளத்தை வளர்த்துவிட்டோம். அதுவே நமது அகங்காரம் ( our ego or personality ) . உங்கள் அம்மா அல்லது குடும்பத்தினர் இப்படி சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம் " என் பொண்ணுக்கு இதுன்னா உசிரு அல்லது இதா என் பொண்ணு தொடவே மாட்டா " சில சமயம் நமக்கு உண்மையில் அது பிடிக்கும் ஆனால் மற்றவர்களுக்காக அதை மறுக்க வேண்டி வரும் இப்படித்தான் நீங்கள் உருவக்கப்படுகிறீர்கள் . பின்னர் அதையே நம்புகிறீர்கள் . முடிவில் அதிலிருந்து வெளி வர முடிவதில்லை <BR/>அகாங்கரத்திர்ற்கு தீனி போட்டால் இப்படித்தான் ஒத்துவரவில்லை என்றல் வலிக்கும். மனதிற்கும் உடம்பிற்கும் சிரமாக இருக்கும்.Gunahttps://www.blogger.com/profile/15047325885435461971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-63273361380644778662009-01-05T10:51:00.000+05:302009-01-05T10:51:00.000+05:30ரவி, நான் சண்டை போடல :-) //ஆமா கவிதா ஆட்டோ, மீன் ப...ரவி, நான் சண்டை போடல :-) //ஆமா கவிதா ஆட்டோ, மீன் பாடி வண்டி எதுவும் அனுப்ப மாட்டாங்க தானே. நான் ரொம்ப பயந்த சுபாவம் இருந்தாலும் ஒரு அசட்டு துணிச்சல்ல கவிதா கூட விவாதம் பண்ண வந்துட்டேன்.//<BR/><BR/>கபீஷ், ரவிய கேட்கறீங்களா நீங்க? சரியா போச்சி போங்க..<BR/><BR/>நாங்க இரண்டு பேரும் அடிச்சிக்கிட்டு செத்த விஷயம் ஊருக்கே தெரியுமே... ஆனா.. எவ்வளவு அடிச்சிக்கிட்டாலும் அப்புறமா..கேவலமா கொஞ்சிக்குவோம் கூட... <BR/>கண்டுக்காதீங்க.. :)<BR/><BR/>ஆட்டோ எல்லாம் அனுப்ப மாட்டேன்..பயப்படாதீங்க. .ஒன்லி டேரக்ட்டா போலிஸ், கேஸ் தான்.. அதனால நீங்க பயப்படாம சண்டை போடலாம்.. !! :)))) சோ நோ ஃபியர்..டியர்!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-56570483944729451272009-01-04T21:38:00.000+05:302009-01-04T21:38:00.000+05:30ரவி, நான் சண்டை போடல :-) ச்ச்சும்மா லுலுவாயி, தமிழ...ரவி, நான் சண்டை போடல :-) ச்ச்சும்மா லுலுவாயி, தமிழ்ல டைப் பண்ணி பழக்கமான பின்னாடி + டைப் பண்ணா சோம்பேறித்தனம் போன பின்னாடி இவங்களுக்குப் பதில் சொல்றேன் நான் சொன்னா மாதிரி விளக்கமா. அப்போ ரொம்ப ஜாலியா என்சாய் பண்ணுங்க. ஆமா கவிதா ஆட்டோ, மீன் பாடி வண்டி எதுவும் அனுப்ப மாட்டாங்க தானே. நான் ரொம்ப பயந்த சுபாவம் இருந்தாலும் ஒரு அசட்டு துணிச்சல்ல கவிதா கூட விவாதம் பண்ண வந்துட்டேன்.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-45171996569271226372009-01-04T17:15:00.000+05:302009-01-04T17:15:00.000+05:30//சில நேரங்களில் இந்த தனித்துவம் positive ஆகவும் ச...//சில நேரங்களில் இந்த தனித்துவம் positive ஆகவும் சில நேரங்களில் negative ஆகவும் தோன்றும்..இடம், பொருள் ஏவலைப் பொறுத்தது..//<BR/><BR/>பாசமலர், உண்மை...<BR/><BR/>//உங்கள் அப்பா கூறிய ஆற்றுத் திருமணம் வித்தியாசமாக ஆனால் நன்றாக உள்ளது..பாருங்களேன்.. இதுவே சற்று வித்தியாசமான சிந்தனைதான்..தனித்துவம் என்றும் கொள்ளலாம்...ஆனால் அடுத்தவர்கள் அதனை வரவேற்காதபோதுதான் ப்ரச்னையாகிறது..//<BR/><BR/>:) ம்ம்...ஆனால் அவரின் மகள் திருமணம்..அடுத்துவர்களுக்கு என்ன பிரச்சனை மாப்பிள்ளைக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தால்.. சரி.. ஆனால் முடிந்துபோன விஷயம்..:))<BR/><BR/>=============<BR/><BR/>சிங். செயகுமார். said...<BR/><BR/>kir kir kirrrrrrrrrrrrrrrrrrr//<BR/><BR/>சிங்கு.. கவனிக்கறேன்டி.. !!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-72297367554915483402009-01-04T17:04:00.000+05:302009-01-04T17:04:00.000+05:30//அப்பாடா...சம்பந்தி ஏதோ சண்டை போடுறாங்க...//ரவி ச...//அப்பாடா...சம்பந்தி ஏதோ சண்டை போடுறாங்க...//<BR/><BR/>ரவி சம்பந்தி..நானா..கபீஷ்'ஷா?? :)))))))<BR/><BR/>//ஹையா ஜாலி ஜாலி...//<BR/><BR/>ம்ம்...பயமில்லாம போச்சி.. :( அனுப்புறேன் என் அணிலை.. அண்ணனை டரியல் பண்ண.. அப்பத்தேன்.. பயம்வரும்...!!! :))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-17939048323819957942009-01-04T15:34:00.000+05:302009-01-04T15:34:00.000+05:30அப்பாடா...சம்பந்தி ஏதோ சண்டை போடுறாங்க...ஹையா ஜாலி...அப்பாடா...சம்பந்தி ஏதோ சண்டை போடுறாங்க...<BR/><BR/>ஹையா ஜாலி ஜாலி...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-64857318905723022612009-01-04T06:55:00.000+05:302009-01-04T06:55:00.000+05:30kir kir kirrrrrrrrrrrrrrrrrrrkir kir kirrrrrrrrrrrrrrrrrrrசிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-48737623889387241342009-01-03T18:03:00.000+05:302009-01-03T18:03:00.000+05:30சில நேரங்களில் இந்த தனித்துவம் positive ஆகவும் சில...சில நேரங்களில் இந்த தனித்துவம் positive ஆகவும் சில நேரங்களில் negative ஆகவும் தோன்றும்..இடம், பொருள் ஏவலைப் பொறுத்தது..<BR/><BR/>உங்கள் அப்பா கூறிய ஆற்றுத் திருமணம் வித்தியாசமாக ஆனால் நன்றாக உள்ளது..பாருங்களேன்..<BR/>இதுவே சற்று வித்தியாசமான சிந்தனைதான்..தனித்துவம் என்றும் கொள்ளலாம்...ஆனால் அடுத்தவர்கள் அதனை வரவேற்காதபோதுதான் ப்ரச்னையாகிறது..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-86722758974430207822009-01-03T16:53:00.000+05:302009-01-03T16:53:00.000+05:30கபீஷ் என்னங்க வம்பா போச்சி.. விவாதம் செய்ய நேரம் இ...கபீஷ் என்னங்க வம்பா போச்சி.. விவாதம் செய்ய நேரம் இல்லைன்னு சொன்னீங்க.. சரின்னு நீங்க சொன்னதுக்கு எல்லாம் சரின்னு தானே சொன்னேன். அதுக்குமா? <BR/><BR/>//இல்லீங்க, ரொம்ப விளக்கமா எழுதற அளவுக்குன்னு நேரம், டைப் பண்ணுவதில் திறமை இல்லீங்க, அதனால தான் சொன்னேன்.:-):-)//<BR/><BR/>அது எபபடீங்க.. முதல் பின்னூட்ட நேரத்தையும் இதையும் பாருங்க எத்தனை வேகமாக நேரமே இல்லைன்னு சொல்லிட்டு போட்டு இருக்கீங்கன்னு :)<BR/><BR/>//நீங்க ரொம்ப தனித்துவமானவங்க, தெரியாம, உங்கள் கருத்துக்கு எதிராக சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க, தயவுசெஞ்சு.//<BR/><BR/>அட இது தாங்க சூப்பர்!! :) கடைசியா நீங்க நானு தனித்துவமானவங்கன்னு கண்டுபிடீச்சீங்க பாருங்க... எப்படிங்க? இப்படி எல்லாம்..?!! :)))<BR/><BR/>//ஆரோக்யமான விவாதமாக இருக்கும் என்று நினைத்தேன். //<BR/><BR/>ஆரோக்கியமா இல்லையான்னு எதைவைத்து முடிவுசெய்தீங்க?? :))<BR/><BR/>//நீங்கள் ரொம்ப சென்ஸிடிவ் என்று நினக்கிறேன்.//<BR/><BR/>அப்படி இருக்கிறதுல.. ஏதாவது தப்பு இருக்காங்க? :)))<BR/><BR/>//எந்த விதத்திலேயாவது உங்களை வருத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்//<BR/><BR/>இல்லைங்க.. சான்ஸே இல்ல.. வருத்தமாவது ஒன்னாது..!! இதுக்கு எல்லாம் யாராவது வருத்தபடுவாங்களா?.. வருத்த படாம ரொம்ப கூல்'லாதான் பதில் போடறேன்..அதுக்கே நீங்க சென்சிடிவ் ன்னு சொல்லிட்டீங்க.. :))) <BR/><BR/><B>எனக்கு எல்லாவற்றிற்கும் இந்த சிரிப்பான் போட்டு சிரிச்சி சிரிச்சி பேசி பழக்கமில்லைங்க..அதான் பிரச்சனை..</B><BR/><BR/>இப்ப இதுல உங்களுக்காக சிரிப்பான் போட்டு போட்டு பதில் சொல்லி இருக்கேன். .சோ லேசா எடுத்துக்குவீங்கன்னு நினைக்கிறேன்..!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-81477971379428167012009-01-03T16:39:00.000+05:302009-01-03T16:39:00.000+05:30//உங்களோட விவாதம் பண்ற அளவுக்கு இப்போ நான் ஃப்ரீயா...//உங்களோட விவாதம் பண்ற அளவுக்கு இப்போ நான் ஃப்ரீயா இல்ல.//<BR/><BR/>கபீஷ், இதை நீங்க உங்கள் முதல் பின்னூட்டம் போடும் போது உணரவில்லையா??//<BR/><BR/>இல்லீங்க, ரொம்ப விளக்கமா எழுதற அளவுக்குன்னு நேரம், டைப் பண்ணுவதில் திறமை இல்லீங்க, அதனால தான் சொன்னேன்.:-):-)<BR/><BR/>நீங்க ரொம்ப தனித்துவமானவங்க, தெரியாம, உங்கள் கருத்துக்கு எதிராக சொல்லிட்டேன் மன்னிச்சிடுங்க, தயவுசெஞ்சு.<BR/><BR/>ஆரோக்யமான விவாதமாக இருக்கும் என்று நினைத்தேன். நீங்கள் ரொம்ப சென்ஸிடிவ் என்று நினக்கிறேன்.<BR/><BR/>எந்த விதத்திலேயாவது உங்களை வருத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-55145924447596210352009-01-03T16:24:00.000+05:302009-01-03T16:24:00.000+05:30//உங்களோட விவாதம் பண்ற அளவுக்கு இப்போ நான் ஃப்ரீயா...//உங்களோட விவாதம் பண்ற அளவுக்கு இப்போ நான் ஃப்ரீயா இல்ல.//<BR/><BR/>கபீஷ், இதை நீங்க உங்கள் முதல் பின்னூட்டம் போடும் போது உணரவில்லையா??<BR/><BR/>//நீங்க சரியான contextல் அர்த்தம் பண்ணிப்பீங்கன்னு நினைச்சி தான் பின்னூட்டம் போட்டேன். //<BR/><BR/>ஆமாங்க உங்க அளவு எனக்கு புத்திசாலித்தனம் புரிதல் இல்லைங்க..<BR/><BR/>//சிவமணி மட்டும் இல்லீங்க இன்னும் நிறைய தனித்துவமானவங்களைப் பத்தி எனக்கும் தெரியும் உங்களைப் போலவே :-):-)//<BR/><BR/>அட..தெரியுமா?? உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியலைங்க...<BR/><BR/>//நாம் நாமாக இயல்பாக இருப்பது அழகுன்னு நினைக்கறேன்.//<BR/><BR/>ரொம்ப சரிங்க... எனக்கு தான் உங்கள் அளவுக்கு புரியலைங்க..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-3851638590764225282009-01-03T16:12:00.000+05:302009-01-03T16:12:00.000+05:30//இதோட அடிப்படை attention seeking tendency//இதை நா...//இதோட அடிப்படை attention seeking tendency//<BR/><BR/>இதை நானா சொல்லலீங்க. ரொம்பப் படிச்ச மனோதத்துவ நிபுணர்கள் சொன்னது.<BR/><BR/><BR/>// இல்லாதவர்கள் அவரை பார்த்து எரிச்சல் பட வாய்ப்பிருக்கிறது. :))) //<BR/><BR/>நான் சொன்னது <BR/><BR/>//ஆனா எனக்கு இந்த மாதிரி forceful ஆ unique ஆ இருக்கணும்னு நினைக்கறவங்கள பாத்தா கொஞ்சூண்டு எரிச்சலா இருக்கும்//<BR/><BR/>(ஹி ஹி என்னையும் நிறைய பேர் தனித்துவமா இருக்கேன்னு சொல்றாங்க , அதனால நீங்க சொல்ற எரிச்சல் திறமை/சாமர்த்தியம் இல்லாததால் இல்லை :-):-):-).)<BR/><BR/><BR/>நாம் நாமாக இயல்பாக இருப்பது அழகுன்னு நினைக்கறேன்.<BR/><BR/>நீங்க சரியான contextல் அர்த்தம் பண்ணிப்பீங்கன்னு நினைச்சி தான் பின்னூட்டம் போட்டேன். <BR/><BR/>சிவமணி மட்டும் இல்லீங்க இன்னும் நிறைய தனித்துவமானவங்களைப் பத்தி எனக்கும் தெரியும் உங்களைப் போலவே :-):-)<BR/><BR/><BR/>நீங்க தப்பு இல்லன்னு நினைச்சா அப்படி இருக்கறது சரியா தவறா ன்ற கேள்வியே தேவையில்ல இல்லியா? உங்களை மாதிரி திறமைசாலிங்களைப் பாத்து பிறர் எரிச்சல் பட்டால் கண்டுக்காம இருக்க வேண்டியதுதானே.(உங்களுக்குத்தான் அவங்க எரிச்சலுக்கான காரணம் தெரியுமே :-):-):-)<BR/><BR/>உங்களோட விவாதம் பண்ற அளவுக்கு இப்போ நான் ஃப்ரீயா இல்ல.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-69311028724855958832009-01-03T14:11:00.000+05:302009-01-03T14:11:00.000+05:30தனித்துவம் என்பது தவறில்லை. மற்றவர்களை காட்டிலும் ...தனித்துவம் என்பது தவறில்லை. மற்றவர்களை காட்டிலும் சிறப்பாக செம்மையாக செய்வதில் தவறில்லை. ஆனால் நான் தனியாக தெரியவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி மட்டுமே இருந்து செய்தால் நீங்கள் கூறிய எட்டு விஷயங்களில் பல உண்டாவது இயற்கை.<BR/><BR/>ஒவ்வொரு செயல் செய்யும் போது அதன் தன்மை,நேரம், தரம் இவற்றில் எது முக்கியம் அல்லது முதலில் வேண்டும் என்று ஆராய்ந்து செய்தால் கேலி கிண்டல் அல்லது கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம்.<BR/><BR/>நான் எப்போதுமே தனி என்று பறைசாற்றி கொள்ளாமல் அதனை நம்முடைய செயல், பணிகளிலே அடுத்தவர்கள் உணர செய்தல் என்றுமே தவறில்லை.//<BR/><BR/>வாங்க மேடி, தனியாக செய்யவேண்டும் என்று நினைத்து எதையும் செய்வதில்லை. .சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்து செய்வது அதிகம். தனி மரம் தோப்பாகாது இல்லையா... எந்த வேலையையும் சிறப்பாக செய்ய அதற்கான சரியான நேரத்தையும், உழைப்பையும் கொடுக்கத்தானே வேண்டியிருக்கிறது.<BR/><BR/>சில சமயம் மிக எளிதாக கூட சிறப்பான விஷயத்தை செய்ய முடியும்..ஆனால் எப்போதும் அப்படி நடப்பது இல்லை.. :)<BR/><BR/>மற்றபடி இந்த பதிவு தனித்துவமாக நான் இருக்கிறேன் என்று என்னையே சொல்லிக்கொள்ள எழுதவில்லை.. மற்றவர்கள் அதை குறிப்பிட்டு சொல்லுவதால் எழுதிய பதிவு.. :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-46643243418137600442009-01-03T13:23:00.000+05:302009-01-03T13:23:00.000+05:30தனித்துவம் என்பது தவறில்லை. மற்றவர்களை காட்டிலும் ...தனித்துவம் என்பது தவறில்லை. மற்றவர்களை காட்டிலும் சிறப்பாக செம்மையாக செய்வதில் தவறில்லை. ஆனால் நான் தனியாக தெரியவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி மட்டுமே இருந்து செய்தால் நீங்கள் கூறிய எட்டு விஷயங்களில் பல உண்டாவது இயற்கை. <BR/><BR/>ஒவ்வொரு செயல் செய்யும் போது அதன் தன்மை,நேரம், தரம் இவற்றில் எது முக்கியம் அல்லது முதலில் வேண்டும் என்று ஆராய்ந்து செய்தால் கேலி கிண்டல் அல்லது கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம். <BR/><BR/>நான் எப்போதுமே தனி என்று பறைசாற்றி கொள்ளாமல் அதனை நம்முடைய செயல், பணிகளிலே அடுத்தவர்கள் உணர செய்தல் என்றுமே தவறில்லை.Maddyhttps://www.blogger.com/profile/13942977619754014724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-58658860153825806062009-01-03T13:13:00.000+05:302009-01-03T13:13:00.000+05:30//தவறா சரியா ? //தெரியவில்லை...... நீங்க சொல்லுங்க...//தவறா சரியா ? //தெரியவில்லை...... நீங்க சொல்லுங்களேன்...//<BR/><BR/>தவறில்லை, அது நம்மை சுற்றி இருப்பவர்களை அதிகம் பாதிக்காத வரை...<BR/><BR/>ம்ம்..ரொம்ப சரியா சொன்னீங்க..நான் ரொம்ப பேருக்கு கஷ்டம் கொடுக்கிறேன் போல அதான் எல்லாரும் எரிச்சல் கோவம் எல்லாம் படறாங்க போல.. :)))<BR/><BR/>//<BR/>அப்பா என்றுமே ஹீரோ தான், அதுவும் பெண் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம்.//<BR/><BR/>:)))))))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-76118486496964366622009-01-03T13:07:00.000+05:302009-01-03T13:07:00.000+05:30//தவறா சரியா ? தெரியவில்லை...... நீங்க சொல்லுங்களே...//தவறா சரியா ? தெரியவில்லை...... நீங்க சொல்லுங்களேன்...//<BR/><BR/>தவறில்லை, அது நம்மை சுற்றி இருப்பவர்களை அதிகம் பாதிக்காத வரை...<BR/><BR/>அப்பா என்றுமே ஹீரோ தான், அதுவும் பெண் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-21455565444435862382009-01-03T10:57:00.000+05:302009-01-03T10:57:00.000+05:30//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கவிதா :-)//நன்றி ...//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கவிதா :-)//<BR/><BR/>நன்றி புனிதா:))..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள் :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-77051380793099508292009-01-03T10:42:00.000+05:302009-01-03T10:42:00.000+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கவிதா :-)இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கவிதா :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-23120658026804086322009-01-03T10:25:00.000+05:302009-01-03T10:25:00.000+05:30//புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;))//நன்றி கோபி.....//புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;))//<BR/><BR/>நன்றி கோபி..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள் :)))<BR/><BR/>//இந்த பதிவை படிக்கும் போது எனக்கு ஒரு குழப்பம் வருது...நீங்க எப்படி ரஜினி ரசிகையாக இருக்கிங்கன்னு!!!??<BR/><BR/>;)//<BR/><BR/>உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம் வந்ததுன்னு தெரியல... சரி ரஜனியிடம் உள்ள ஸ்டைல் ஸ்ஸ்டைல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் தான்!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-35727354595595114452009-01-03T10:19:00.000+05:302009-01-03T10:19:00.000+05:30//இதோட அடிப்படை attention seeking tendency.//:))))...//இதோட அடிப்படை attention seeking tendency.//<BR/><BR/>:)))))) கபீஷ், முற்றிலும் தவறு, அடுத்தவர்களை கவர தனித்தன்மையுடன் இருக்க வேண்டிய அவசியமே இல்லை சாமர்த்திய சாலியாக இருந்தால் போதுமே... மட்டுமே இல்லாது அடுத்தவர்களை கவனிக்க செய்ய நம் உடல் மொழி, உடை, அழகில் கவனம் செலுத்தினால் மட்டுமே போதும். அதற்கு அறிவை பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஒரு மனிதன் அடுத்தவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக ஒரு வேலையை செய்தால், அவனின் முழுகவனமும் அடுத்தவர்கள் நம்மை கவனிக்கிறார்களா? என்று இருக்குமே ஒழிய தான் என்ன செய்கிறோம் என்பதில் இருப்பது குறைவு தான். <BR/><BR/>தனித்தன்மையோடு இருப்பவர்கள் தாங்கள் செய்யும் எந்த வேலையிலும் தனிகவனம் செலுத்துவதை பார்க்கலாம். உதாரணம் நம் ட்ரமிஸ்ட் சிவமணி, வாவ்!! இவர் கையில் எந்த பொருள் கிடைத்தாலும் அதை இசைக்கருவியாக ஓலி எழுப்ப ஆரம்பித்துவிடுவார் இது அவரின் தனித்தன்மை ...<BR/><BR/>ட்ரம் பயின்றவர்கள் எல்லோருக்கும் இந்த தனித்தன்மை இருக்கிறதா? ஏன்.. இல்லாதவர்கள் அவரை பார்த்து எரிச்சல் பட வாய்ப்பிருக்கிறது. :))) இவரை போன்று நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.<BR/>http://www.sivamani.in/new/ <BR/><BR/>செய்கின்ற வேலையை திறம்பட வித்தியாசமாக முயற்சி செய்வது அடுத்தவர்களை கவர கண்டிப்பாக இல்லை. நம்மை நாமே மனதளவில் முழுமையாக்கி கொள்ள, நம்முள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவர வழிதேடுதல்.. இப்படி சொல்லிக்கொள்ளலாம்.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-66491713798054754052009-01-03T10:04:00.000+05:302009-01-03T10:04:00.000+05:30//தனித்துவமா இருக்குறது பெருமைப் படக் கூடிய விஷயமே...//தனித்துவமா இருக்குறது பெருமைப் படக் கூடிய விஷயமே அன்றி சரியா தப்பான்னு யோசிக்க வேண்டிய விஷயம் அல்ல!//<BR/><BR/>:))) சிபி.. சில சமயம் பிறர் படும் எரிச்சலிலும் கோபத்திலும் தப்போன்னு எனக்கு சந்தேகம் வந்துடும்.. :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-88883379173359377072009-01-03T06:03:00.000+05:302009-01-03T06:03:00.000+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;))இந்த பதிவை படிக்...புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;))<BR/><BR/>இந்த பதிவை படிக்கும் போது எனக்கு ஒரு குழப்பம் வருது...நீங்க எப்படி ரஜினி ரசிகையாக இருக்கிங்கன்னு!!!??<BR/><BR/>;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-52111782644310845532009-01-03T01:12:00.000+05:302009-01-03T01:12:00.000+05:30இதோட அடிப்படை attention seeking tendency. சரி, தப்...இதோட அடிப்படை attention seeking tendency. சரி, தப்புன்னு யாரும் சொல்லமுடியுமான்னு தெரியல. ஆனா எனக்கு இந்த மாதிரி forceful ஆ unique ஆ இருக்கணும்னு நினைக்கறவங்கள பாத்தா கொஞ்சூண்டு எரிச்சலா இருக்கும். பொதுவா சின்ன வயதில் நிறைய பேர் இப்படி இருப்பாங்க. ஓரளவுக்கு பக்குவம் வந்தபின் இந்த AST கம்மியாயிரும்கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-14160631267354114302009-01-02T22:50:00.000+05:302009-01-02T22:50:00.000+05:30தனித்துவமா இருக்குறது பெருமைப் படக் கூடிய விஷயமே அ...தனித்துவமா இருக்குறது பெருமைப் படக் கூடிய விஷயமே அன்றி சரியா தப்பான்னு யோசிக்க வேண்டிய விஷயம் அல்ல!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com