tag:blogger.com,1999:blog-25278813.post1823498658445435885..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: வா..... தாயீஈஈஈ.....வாம்மா...வாஆ.....கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-25278813.post-76503128906256207672017-07-06T14:04:16.453+05:302017-07-06T14:04:16.453+05:30முற்றிலும் தவறு
முடிந்தால் இதனை ஆராய்ந்த எழுத்தாலர...முற்றிலும் தவறு<br />முடிந்தால் இதனை ஆராய்ந்த எழுத்தாலர்<br />எங்க ஊருக்கு வாறீங்களா ?<br />முழுமையான விளக்கம் தரலாம்<br />உதாரணத்துடன்<br />முகவரி<br />சேனையூர்<br />மூதூர்<br />திருகோணமலை<br />இலங்கை<br />0094770405310<br />உங்கள் வருகையை எதிர்பாக்கின்றேம்......Anonymoushttps://www.blogger.com/profile/14195896358269782304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-81975690919237339232011-02-15T14:26:12.008+05:302011-02-15T14:26:12.008+05:30வித்தியாசமான பதிவுவித்தியாசமான பதிவுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-88254637890277729832011-02-15T12:35:57.312+05:302011-02-15T12:35:57.312+05:30Interesting post..!Interesting post..!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-50076205555884830932011-02-04T17:27:12.464+05:302011-02-04T17:27:12.464+05:30அருள் வருவது என்பது அந்த ஒரு செகண்ட்தான். அதன் பின...அருள் வருவது என்பது அந்த ஒரு செகண்ட்தான். அதன் பின்னான ஆட்டமெல்லாம் மேளத்தின் சப்பத்திற்குத்தான். நல்ல பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-37082871938810453692011-02-04T11:13:42.073+05:302011-02-04T11:13:42.073+05:30@ சங்கர் நரசிம்மன் : ம்ம்ம் .. இருக்கலாம். நன்றிங்...@ சங்கர் நரசிம்மன் : ம்ம்ம் .. இருக்கலாம். நன்றிங்க.<br /><br />@ வித்து : ஆமா வித்து, நல்ல்லா பொழுது போச்சி... :) நம்மோட சில பழக்க வழக்கங்கள் ஆச்சரியமாகவும் இன்டரஸ்டிங் ஆகவும் தான் இருக்கு :), இன்னும் நிறைய இப்படி கவனிச்சி பார்த்து சேமித்து வைக்கனும்கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-22892402611905827672011-02-04T11:10:42.837+05:302011-02-04T11:10:42.837+05:30@ தினேஷ் குமார் : ராசா... எந்த ஊர் ராசா நீங்க? இல்...@ தினேஷ் குமார் : ராசா... எந்த ஊர் ராசா நீங்க? இல்ல எங்க குடும்பத்தை சேர்ந்த நல்லவரா? இம்புட்டு ரைட்டு ரைட்டா ஆன்சர் சொல்றீங்களே.. <br /><br />பெஹ்ரைன் ல இருக்கீங்க போல. அங்கவே இருங்க. வந்துடாதீங்க. இங்க வந்து பூசாரிக்கிட்ட போட்டு க்கொடுத்துடாதீங்க.. அப்புறம் வேற ஏதாவது செய்து எப்படி ஊர ஏமாத்தலாம் னு யோசிக்க ஆரம்பிப்பாரு. .டீல் ஒக்கே!! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-51924742524589074032011-02-04T09:48:59.188+05:302011-02-04T09:48:59.188+05:30நான் கூட இந்த மாதிரி ரெண்டு சாமியாட்டத்தை நேரில் ப...நான் கூட இந்த மாதிரி ரெண்டு சாமியாட்டத்தை நேரில் பார்த்திருக்கேன். Interesting:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-84829985102009080712011-02-03T23:26:25.737+05:302011-02-03T23:26:25.737+05:30கவிதா
In my opinion
இந்த சாமி ஆட்டம், இர...கவிதா<br /> In my opinion <br /> இந்த சாமி ஆட்டம், இரண்டு வகை,<br /> முதல் வகை உண்மையில் மூளையில் உள்ள neuron கள் காரணம் ஒரு சிலருக்கு மட்டும் அந்த frequency neuron களை stimulate செயும் .<br /> ஊதாரணமாக நீங்கள் சந்தோஷமான மனனிலையில் உள்ளபோது உங்களுக்கு மிகவும் பிடிதமான பாட்டு கேட்டால் உங்களையும் அறியாமல் நீங்களும் பாடுவீர்கள் இதுவும் ஒரு stimulation. இந்த வகை மிகவும் குறைவு.<br /> இரண்டாம் வகை artificial . சில மனிதர்கள்( ஆண் or பெண் ) குடும்பத்தில்/சமூகத்தில் நேரடியாக கேட்க/ தீர்க்க முடியாத பிரச்சனைகளை இந்த மாதிரி நேரங்களில் கேட்டு /தீர்த்து கொள்கிறார்கள். இந்த வகை தான் அதிகம்.Vasaganhttps://www.blogger.com/profile/02066067419727612195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-34391727608281269842011-02-03T23:24:34.151+05:302011-02-03T23:24:34.151+05:30அந்த உடுக்கை அடிக்கற பூசாரி பேரு ஊரெல்லாம் கண்டுபு...அந்த உடுக்கை அடிக்கற பூசாரி பேரு ஊரெல்லாம் கண்டுபுடிச்சுட்டேனுங்கோ பெயர் வேல்முருகன் ஊர் பண்ரூட்டி கடலூர் சாலையில் உள்ள வரக்கால்பட்டு சரியான்னு பாருங்கதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-81324094152247262792011-02-03T21:26:01.250+05:302011-02-03T21:26:01.250+05:30@ எல்.கே: :)) தெரியுமா..அப்ப சரி :))
@ தங்கராசு :...@ எல்.கே: :)) தெரியுமா..அப்ப சரி :))<br /><br />@ தங்கராசு : நன்றிங்க.. உங்க ஃபுரொஃபைல் இருக்க குழந்தை படம் நல்லா இருக்கு.. :))<br /><br />@ தமிழ் : தொடர்ந்து ஒரு 4,5 பேர் ஆடி இருந்தா.. அவங்க ஆட்டத்தை நிறுத்தவாச்சும் நான் ஆடி இருப்பேன். சரி பொது மக்களின் நலனை கருதி, போனப்போகுதுன்னு ஆடாம வந்துட்டேன்.. :))<br /><br />@ கோப்ஸ் : ....... உங்களுக்கு என்னத்த பதில் சொல்ல.. ரெடிமேட் எஸ் எம் எஸ் மெசேஜ் மாதிரி எப்பவும் ..இதே வேல..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-82206967708205061942011-02-03T18:45:11.467+05:302011-02-03T18:45:11.467+05:30\\ I know God will not give me anything I can'...\\ I know God will not give me anything I can't handle. I just wish that He didn't trust me so much. ~Mother Teresa\\<br /><br />ரைட்டு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-53761984028484454832011-02-03T18:11:10.515+05:302011-02-03T18:11:10.515+05:30கவி நீ எழுதியதை ஒரு முறை படிச்சிப்பார் உனக்கே அருள...கவி நீ எழுதியதை ஒரு முறை படிச்சிப்பார் உனக்கே அருள் வந்துடும் இத கூட நான் அருள் வந்ததால் தான் போடறேன்..சரி சரி அருவாள் எடுக்காதே,,,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-48744348389670207062011-02-03T17:24:18.521+05:302011-02-03T17:24:18.521+05:30நல்ல அலசல் பகிர்வுக்கு நன்றிநல்ல அலசல் பகிர்வுக்கு நன்றிதங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-51579077842192826432011-02-03T15:02:49.224+05:302011-02-03T15:02:49.224+05:30இந்த மாதிரி நெறைய எனக்கே தெரியும் அம்மணி. ஊர்ல எங்...இந்த மாதிரி நெறைய எனக்கே தெரியும் அம்மணி. ஊர்ல எங்க வீட்டிற்கு முன்னே ஒரு முனியப்பன் கோவில் உண்டு. வருடா வருடம் நடக்கும் பண்டிகையின் பொழுது, ஒருவர் சாமி வந்து, தெருவில் அனைவருக்கும் குறி சொல்லுவார். ஆனால் எங்கள் வீட்டின் முன்பு மட்டும் நிற்கவே மாட்டார்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-28995324606930983652011-02-03T13:35:22.637+05:302011-02-03T13:35:22.637+05:30@ எல்.கே - ம்ம்ம்... பதிவில் ஒரு லிங்க் கொடுத்து இ...@ எல்.கே - ம்ம்ம்... பதிவில் ஒரு லிங்க் கொடுத்து இருக்கேன் இல்ல, அதை படிங்க.. சுவாரசியமான உண்மை சம்பவம். சில விஷயங்களும் நமக்கு விளங்கும்.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-71311290059435526832011-02-03T12:12:02.141+05:302011-02-03T12:12:02.141+05:30ஏற்கனவே ஒரு குழுமத்தில் இது பற்றி நடந்த விவாதத்தில...ஏற்கனவே ஒரு குழுமத்தில் இது பற்றி நடந்த விவாதத்திலும் இதை சொல்லியிருந்தேன். எனது அன்னைக்கு இது மாதிரி அருள் வந்து ஆடியது இல்லை . என் திருமணத்தின் பொழுது கிளம்பும் தருவாயில் அவர்களுக்கு இந்த மாதிரி அருள் வந்தது. அங்கு எந்த வித மேளமோ இல்லை தாரை உடுக்கை போன்றவைகளோ இல்லை . இதற்குப் பின்னும் இந்த மாதிரி நடக்கவில்லைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-43838022157814850702011-02-03T11:44:53.330+05:302011-02-03T11:44:53.330+05:30மருத்துவர்கள் யாரேனும் இதற்கு விளக்கம் அளித்தால் ,...மருத்துவர்கள் யாரேனும் இதற்கு விளக்கம் அளித்தால் ,சரியாக புரிந்துக்கொள்வேன். நன்றிகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com