tag:blogger.com,1999:blog-25278813.post114863673116454287..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: கூந்தலும்-கணவனும் குறும்பு கவிதைகவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-25278813.post-8086509241120317732007-07-31T18:08:00.000+05:302007-07-31T18:08:00.000+05:30கணவணின் ஒப்பீடு முடியோடு(கூந்தலோடு).........அது சர...கணவணின் ஒப்பீடு முடியோடு(கூந்தலோடு).........<BR/>அது சரி. உள்ளிருப்பது(!?) தானே வெளியில் வரும்.:-))))Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-3825096546165185122007-06-21T07:59:00.000+05:302007-06-21T07:59:00.000+05:30Padichu paarthathila romba santhoshama irukunga!Pa...Padichu paarthathila romba santhoshama irukunga!<BR/><BR/>Pazhaya ninaivugaL pasumaaiyai ula varuginrana!!<BR/><BR/>ThangaL kurumbu kavithaiku en anbu vaazthukkaL!!<BR/><BR/>Anbudan,<BR/>Na. Anand KumarAnand Kumar Nhttps://www.blogger.com/profile/11972414171881167117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1150390026606401102006-06-15T22:17:00.000+05:302006-06-15T22:17:00.000+05:30///Enna eppo paartheenga Dharan..?!!! naanga peepa...///Enna eppo paartheenga Dharan..?!!! naanga peepa mathiri easy aavom..aana athukkana vilakam ellam solla mattom.. sollitta adhutha country makkalum engala mathiri aaiduvaanga ella?!! ////<BR/><BR/>அந்த secreat technology ய நீங்களே வச்சிக்குங்க......Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1150345149824387072006-06-15T09:49:00.000+05:302006-06-15T09:49:00.000+05:30//சப்ப மேட்டருக்கு என்னா ஒரு பில்டப்பு...//Dharan,...//சப்ப மேட்டருக்கு என்னா ஒரு பில்டப்பு...//<BR/>Dharan, thanks, porama ungalukku..ennaiya mathiri ehutha theriyala and varaiya theriyalannu... athan sappa matter nnu solliteenga <BR/><BR/>//அம்மனி கவிதா பெரும்பாலான இந்திய பெண்கள் திருமணம் முடிந்தவுடன் ..இந்த beepa size க்கு ஆவரதபத்தி ஒரு buildup கொடுங்களேன்...//<BR/><BR/>Enna eppo paartheenga Dharan..?!!! naanga peepa mathiri easy aavom..aana athukkana vilakam ellam solla mattom.. sollitta adhutha country makkalum engala mathiri aaiduvaanga ella?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1150300738612919042006-06-14T21:28:00.000+05:302006-06-14T21:28:00.000+05:30அடா.அடா தாங்கலைடா சாமி....vadively style ல சொல்...அடா.அடா தாங்கலைடா சாமி....<BR/><BR/>vadively style ல சொல்லனும்னா..<BR/><BR/>சப்ப மேட்டருக்கு என்னா ஒரு பில்டப்பு...<BR/><BR/>அம்மனி கவிதா பெரும்பாலான இந்திய பெண்கள் திருமணம் முடிந்தவுடன் ..இந்த beepa size க்கு ஆவரதபத்தி ஒரு buildup கொடுங்களேன்...<BR/><BR/>உலகத்திலேயே delivery க்கு அப்புறம் பெண்கள் குண்டாகத்தான் ஆவார்கள் என்பது அபத்தம் என்பது மற்ற நாடுகளுக்கு<BR/>சென்ற போதுதான் தெரிந்த்துகொள்ள முடிந்தது....<BR/><BR/>அதனால இந்த மாதிரி கவிதைய விட்டுபோட்டு ஒழுங்கா சமுதாய கருத்துகள எழுதினா புண்னியமா போவும் அம்மனிக்கு.Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1150089107627277962006-06-12T10:41:00.000+05:302006-06-12T10:41:00.000+05:30//அம்மணி எங்க இருக்கீங்க......... இங்க எல்லாரும் ந...//அம்மணி எங்க இருக்கீங்க......... இங்க எல்லாரும் நம்ம பயமுறுத்துறாங்க அப்பிடியெல்லாம் எதும் இல்லையின்னு இவங்களுக்கு சொல்லுங்க! //<BR/><BR/>உள்ள நடக்கறத எல்லாம் வெளியில அம்மணியால சொல்லமுடியாது இல்ல..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149867251805368942006-06-09T21:04:00.000+05:302006-06-09T21:04:00.000+05:30"At 7:08 PM, கவிதா பார்வையில்... //தூங்கிகிட்டே கவ..."At 7:08 PM, கவிதா பார்வையில்... <BR/>//தூங்கிகிட்டே கவிதை எழுதினா இப்படித் தான் வரும்.. இதுல நான் உள்குத்து வேற குத்தணுமா? கல்யாணத்துக்கப்புறம் உங்க அம்மணிகிட்ட இந்தக் கவிதைய வாசிச்சி காட்டுங்க.. நிஜ குத்தே கிடைக்கலாம் ;) //<BR/><BR/>Pons super.. after marriage he is going to get nicely,, thats sure.. (vaai summa erukaathea..)"<BR/><BR/> அம்மணி எங்க இருக்கீங்க......... இங்க எல்லாரும் நம்ம பயமுறுத்துறாங்க அப்பிடியெல்லாம் எதும் இல்லையின்னு இவங்களுக்கு சொல்லுங்க!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149514735995979242006-06-05T19:08:00.000+05:302006-06-05T19:08:00.000+05:30//தூங்கிகிட்டே கவிதை எழுதினா இப்படித் தான் வரும்.....//தூங்கிகிட்டே கவிதை எழுதினா இப்படித் தான் வரும்.. இதுல நான் உள்குத்து வேற குத்தணுமா? கல்யாணத்துக்கப்புறம் உங்க அம்மணிகிட்ட இந்தக் கவிதைய வாசிச்சி காட்டுங்க.. நிஜ குத்தே கிடைக்கலாம் ;) //<BR/><BR/>Pons super.. after marriage he is going to get nicely,, thats sure.. (vaai summa erukaathea..)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149431598200751342006-06-04T20:03:00.000+05:302006-06-04T20:03:00.000+05:30//கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் அதுகுள்ள என்னம்மோ நட...//கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் அதுகுள்ள என்னம்மோ நடந்து போச்சு ! பொன்ஸ் இதைதான் உள்குத்தள்னு சொல்றதா? //<BR/><BR/>தூங்கிகிட்டே கவிதை எழுதினா இப்படித் தான் வரும்.. இதுல நான் உள்குத்து வேற குத்தணுமா? கல்யாணத்துக்கப்புறம் உங்க அம்மணிகிட்ட இந்தக் கவிதைய வாசிச்சி காட்டுங்க.. நிஜ குத்தே கிடைக்கலாம் ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149351325839883892006-06-03T21:45:00.000+05:302006-06-03T21:45:00.000+05:30நன்றாக இருக்கிறதுநன்றாக இருக்கிறதுChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149349037847093042006-06-03T21:07:00.000+05:302006-06-03T21:07:00.000+05:30//நெற்றியை வறுடி//கவிதாக்கா.. நெற்றிய வறுத்தா தீஞ்...//நெற்றியை வறுடி//<BR/><BR/>கவிதாக்கா.. நெற்றிய வறுத்தா தீஞ்சு போய்டாது -? <BR/><BR/><BR/>கவிதை நல்லா இருக்கு.. :)<BR/><BR/>அன்புடன்<BR/>ஜீவாIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149173838974132312006-06-01T20:27:00.000+05:302006-06-01T20:27:00.000+05:30கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் அதுகுள்ள என்னம்மோ நடந்...கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் அதுகுள்ள என்னம்மோ நடந்து போச்சு ! பொன்ஸ் இதைதான் உள்குத்தள்னு சொல்றதா?சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148971022500300622006-05-30T12:07:00.000+05:302006-05-30T12:07:00.000+05:30//சடை 'பிரியா'மல் அப்படியே இருந்தால் ஈறு, பேன் எல்...//சடை 'பிரியா'மல் அப்படியே இருந்தால் ஈறு, பேன் எல்லாம் வாசம் 'புரிய'ஆரம்பித்து விடும்.//<BR/><BR/>இதற்காக தான் நானும் பிரிக்க வேண்டாம் என்று சொன்னேன்..விபரீதங்களை பார்க்க நேரிடும் அல்லவா?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148908581287391392006-05-29T18:46:00.000+05:302006-05-29T18:46:00.000+05:30சடை 'பிரியா'மல் அப்படியே இருந்தால் ஈறு, பேன் எல்லா...சடை 'பிரியா'மல் அப்படியே இருந்தால் ஈறு, பேன் எல்லாம் வாசம் 'புரிய'ஆரம்பித்து விடும். கவிதை மாதிரியே, பேன்களும் புரியாதிருக்க வேண்டுமெனில், சடை பிரியத்தேன் வேண்டும்.. சரி விடுங்க, என்னவோ கிறிக்கிட்டேன்..Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148901760378450852006-05-29T16:52:00.000+05:302006-05-29T16:52:00.000+05:30அய்யய்யோ..குப்புசாமி சார்..சடையெல்லாம் பிரிச்சிடாத...அய்யய்யோ..குப்புசாமி சார்..சடையெல்லாம் பிரிச்சிடாதீங்க..ப்ளீஸ்..!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148899531337989692006-05-29T16:15:00.000+05:302006-05-29T16:15:00.000+05:30எனக்குப் படம் பிரியுது, ஆனா கவிதை தான் பிரியல கவித...எனக்குப் படம் பிரியுது, ஆனா கவிதை தான் பிரியல கவிதா. ஒரு வேள சடையப் பிரிச்சுப் பாத்தா பிரியுமோ?Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148875119693505092006-05-29T09:28:00.000+05:302006-05-29T09:28:00.000+05:30//என்ன, கவிதா சொல்லவந்தது வேற.. சிங் வேற மாதிரி மா...//என்ன, கவிதா சொல்லவந்தது வேற.. சிங் வேற மாதிரி மாத்திட்டாரு..//<BR/><BR/>பொன்ஸ், செயகுமாருக்கு, நான் என்ன சொல்றேனோ அதுக்கு எதிர்மாறா ஏதாவது சொன்னாதான்..அன்றைய தூக்கம் வரும்.. நல்லா தூங்கட்டுமே?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148874960563705402006-05-29T09:26:00.000+05:302006-05-29T09:26:00.000+05:30//ரொம்ப ஒல்லியா இருக்காங்க. நல்லா போஷாக்கா இருக்கவ...//ரொம்ப ஒல்லியா இருக்காங்க. நல்லா போஷாக்கா இருக்கவேண்டாமா? <BR/><BR/>நல்ல ஓவியம்! //<BR/><BR/>நன்றி நாகு, என் நன்பருக்காக வரைந்தது, அவருக்கு slim girl தான் பிடிக்கும், அதனால் ஒல்லியாக இருக்காங்க.. உங்களுக்காக வரையும் போது..நல்லா இட்லி பாத்திரம் போல வரைந்துவிட்டால் போகுது...!! சரியா..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148874805185443582006-05-29T09:23:00.000+05:302006-05-29T09:23:00.000+05:30//கூந்தல்மணம் இயற்கையா அல்லது செய்றகையா..?:) //நில...//கூந்தல்மணம் இயற்கையா அல்லது செய்றகையா..?:) //<BR/><BR/>நிலவு நண்பன், மணம் செயற்கைதான்<BR/><BR/>//என்ன சொல்ல வரிங்கன்னு கொஞ்சம் கூட புரியல.. நம்மள மாதிரி ஆளுகளுக்கும் புரியற மாதிரி எழுதுங்க.. அப்பதானே கருத்து சொல்ல முடியும்..//<BR/><BR/>கார்த்திக், புலவி பொன்ஸ்க்கே புரியலைன்னு சொல்லிடாங்க..என்ன செய்யறது.. புரியவைக்க இன்னொரு கவிதை தான் எழுதனும்..<BR/><BR/>//அண்ணே கவலை படாதிங்க.. இந்த வாரம் லாங் வீக் என்டு இங்கன்.. அதுகாக கொஞ்சம் வேலைல இருந்ததுனால உடனே வந்து கண்டுக்க முடியல.. கவிதாவும், அக்கா ஆற்றரலசியும் சொல்லுற பொய் பிரச்சாரத்தை நம்பவேணாம்..//<BR/><BR/>கார்த்திக், அப்படி ஒரு கழகம், அதுக்கு ஒரு தலை..அந்த தலைக்கு இப்படி எல்லாம் தொண்டர்கள் இருக்காங்கன்னு யாராவது முதல்ல நம்பட்டும்..?!!! ஹம்.. பாவமாதான் இருக்கு.. கட்சி நிலைமைய பார்த்தா..<BR/><BR/>//தேவு அண்ணே,<BR/>நம்ம கழக்த்துல தூணா இருக்கலாம்.. ஆனா க.பி.க ஒரு லட்சிய முண்ணனி.. அதில் எழுத்துசித்தன் பாலா அவர்கள் தான் நிரந்தர தலை.. நாங்க எல்லாம் கொ.ப.செ.. நீயும் வழக்கமான ஆளா இருக்கதப்பு.. சொல்லிடேன்.. //<BR/><BR/>கார்த்திக், எவ்வளவு நாளைக்கு இப்படி புலம்ப போறீங்கன்னு பார்ப்போம்..?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148750674175952172006-05-27T22:54:00.000+05:302006-05-27T22:54:00.000+05:30//ஆஹா பொன்ஸ்... சீரியஸா கலாய்க்கறதுன்றது இதுதானா?!...//ஆஹா பொன்ஸ்... சீரியஸா கலாய்க்கறதுன்றது இதுதானா?! //<BR/> :))<BR/><BR/> சிங் கவிதை அருமை.. என்ன, கவிதா சொல்லவந்தது வேற.. சிங் வேற மாதிரி மாத்திட்டாரு.. அதிலும் இப்போ சமீபத்துல வந்த லிவ்-ஆன் விளம்பரம் பார்த்து எழுதிய கவிதை போலிருக்கு!! :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148719959212592962006-05-27T14:22:00.000+05:302006-05-27T14:22:00.000+05:30கூந்தல்மணம் இயற்கையா அல்லது செய்றகையா..?:)கூந்தல்மணம் இயற்கையா அல்லது செய்றகையா..?:)Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148717665785058212006-05-27T13:44:00.000+05:302006-05-27T13:44:00.000+05:30ரொம்ப ஒல்லியா இருக்காங்க. நல்லா போஷாக்கா இருக்கவேண...ரொம்ப ஒல்லியா இருக்காங்க. நல்லா போஷாக்கா இருக்கவேண்டாமா? <BR/> <BR/> நல்ல ஓவியம்!Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148715024285438982006-05-27T13:00:00.000+05:302006-05-27T13:00:00.000+05:30கவிதா,என்ன சொல்ல வரிங்கன்னு கொஞ்சம் கூட புரியல.. ந...கவிதா,<BR/><BR/>என்ன சொல்ல வரிங்கன்னு கொஞ்சம் கூட புரியல.. நம்மள மாதிரி ஆளுகளுக்கும் புரியற மாதிரி எழுதுங்க.. அப்பதானே கருத்து சொல்ல முடியும்..<BR/><BR/>எழுத்துசித்தன் பாலா<BR/><BR/>அண்ணே கவலை படாதிங்க.. இந்த வாரம் லாங் வீக் என்டு இங்கன்.. அதுகாக கொஞ்சம் வேலைல இருந்ததுனால உடனே வந்து கண்டுக்க முடியல.. கவிதாவும், அக்கா ஆற்றரலசியும் சொல்லுற பொய் பிரச்சாரத்தை நம்பவேணாம்..<BR/><BR/>தேவு அண்ணே,<BR/>நம்ம கழக்த்துல தூணா இருக்கலாம்.. ஆனா க.பி.க ஒரு லட்சிய முண்ணனி.. அதில் எழுத்துசித்தன் பாலா அவர்கள் தான் நிரந்தர தலை.. நாங்க எல்லாம் கொ.ப.செ.. நீயும் வழக்கமான ஆளா இருக்கதப்பு.. சொல்லிடேன்..Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148713181669820432006-05-27T12:29:00.000+05:302006-05-27T12:29:00.000+05:30இந்த ஓவியம் என் நன்பர் ஒருவரின் மனைவியாக வரப்போகிற...இந்த ஓவியம் என் நன்பர் ஒருவரின் மனைவியாக வரப்போகிறவர் என்று கற்பனை செய்து வரைந்தது..அதனால் தான் முகம் காட்டாது வரைந்தேன்... ஒவியத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1148712974071083292006-05-27T12:26:00.000+05:302006-05-27T12:26:00.000+05:30பொன்ஸ், அருள் எழுதலைன்னா என்ன?!! செயகுமார் எழுதியி...பொன்ஸ், அருள் எழுதலைன்னா என்ன?!! செயகுமார் எழுதியிருக்காரு பாருங்க.. அவரும் என் கருத்துக்களை விமர்சனம் செய்வதில் அருளுக்கு அண்ணன் தான்.<BR/><BR/>நன்றி பிரியன், உங்களை போன்று நானும் மறந்துதான் போய்விட்டேன். எப்பவோ படித்தது.<BR/><BR/>//பாலா பிரதர் நீங்க இன்னும் பிளாக் விட்டு போகலீயா?// <BR/>தேவ், பாலாவை புரிஞ்சிகிட்டீங்களா?. இன்னமும் அவரு நல்ல தலைவருன்னு நம்பறீங்களா?!!<BR/><BR/>//இப்படிக் காதைக் கொடுங்க, உங்களை நிரந்தர க.பி.க உறுப்பினர் ஆக்குவது தான் உங்க தங்கத் தம்பிகளின் ரகசியக் கொள்கை.. நினைவிருக்கட்டும் :) //<BR/><BR/>பொன்ஸ், நீங்க சொன்னது சரிதான், பாலாவை தவிர, வேற யாரும் இருக்க போறதில்லை<BR/><BR/>//பாலாண்ணே எங்கையும் போகலை தோள் கொடுப்பான் பாண்டி. அண்ணே கவிதாக்காவோட இந்த கவிதையப் படிச்சதுக்கபுறமும் உங்களுக்கு கல்யாண ஆசை இருக்கா? அய்யகோ பொங்கையெழு பாலா.கணவர் படும் பாடு அறியீர்?? தவத்தை கலைச்சுறாதீங்கண்ணே !!//<BR/><BR/>பாண்டி, அவருக்கு கல்யாண ஆசை ஓவராதான் இருக்கு.. இல்லைனா..பாருங்க..<BR/><BR/>//காலம்ப் பூராவும் பிரம்மச்சாரியாக இருக்க வைக்கனும் என்பது தான் உங்க ஆசையா...//<BR/><BR/>நான் வாழ்த்து சொன்னதுக்கு சவுண்டு விட்டிருப்பாரா?!!இவர போய் நம்பறீங்களே?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com