tag:blogger.com,1999:blog-25278813.post114526647797814886..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: அஞ்சறைப்பெட்டியில் கிடைக்காத அழகா அழகு நிலையங்களில்....கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-25278813.post-1146282516982730362006-04-29T09:18:00.000+05:302006-04-29T09:18:00.000+05:30நன்றி பால்ராஜ்.. எதுக்கு இதுகெல்லாம் கடவுளை தொந்தர...நன்றி பால்ராஜ்.. எதுக்கு இதுகெல்லாம் கடவுளை தொந்தரவு செய்ய வேண்டாம்.. நான் என் கணவர் சொல்லும் எதையும் காதில் வாங்கி கொள்வதில்லை.<BR/><BR/>நன்றி தெகாஜி, கொஞ்சம் வித்தியாசம் இல்லை, நிறைய வித்தியாசம்,,ஆனா பார்க்க மனுஷியாத்தான் இருப்பேன்..<BR/>நீங்கள் url கொடுக்க மறந்து விட்டீர்களோ?கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1146235450105375012006-04-28T20:14:00.000+05:302006-04-28T20:14:00.000+05:30தோழி கவிதா, ரொம்ப விச்தியாசமான ஆளாய் இருக்கிறீரிகள...தோழி கவிதா, ரொம்ப விச்தியாசமான ஆளாய் இருக்கிறீரிகளே! அதுவும் இந்த காலத்தில் போய். நீங்கள் எழுதியதற்க்கும் இங்கே நான் கொடுக்கின்ற (நான் எழுதியது) சுட்டிக்கும் ஒரு அழுத்தமான தொடர்பு இருக்கிறது, படித்து பார்த்து உங்கள் கருத்தை அங்கே இடுங்கள்...<BR/><BR/>தெகா.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1146140748769574462006-04-27T17:55:00.000+05:302006-04-27T17:55:00.000+05:30நீங்க சொல்ற எல்ல ஐட்டமும் தாயரிக்கிறதுக்கு விளக்கெ...நீங்க சொல்ற எல்ல ஐட்டமும் தாயரிக்கிறதுக்கு விளக்கெண்ணயதான் பயன் படுத்துறாங்க. <BR/><BR/>மக்கள் மஞசள் பூசிக்குளிச்ச காலமெல்லாம் மலையேரிபோச்சுக்கா.<BR/><BR/><BR/>நல்லா கவித சொல்றீக , நல்ல விஷயமெல்லாம் எழுதுறிக, உங்களைப்போயி இப்படிச்சொன்னாரா?<BR/><BR/>உங்க வீட்டுக்காரர் சொன்னதுக்கு (லூஸ்)வருத்தப் படாதீக. போகப்போகச் சரியாபோய்டும்.<BR/><BR/>கடவுள் இருக்காருல்ல.Bharaniru_balrajhttps://www.blogger.com/profile/05537483747891017577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1146138616972776722006-04-27T17:20:00.000+05:302006-04-27T17:20:00.000+05:30செந்தில், பெண்களுக்கு தன்னம்பிக்கை பெருகிறார்கள் எ...செந்தில், பெண்களுக்கு தன்னம்பிக்கை பெருகிறார்கள் என்பதை நானும் ஆமோக்கிறேன், ஆனால் அதற்கான வழி முறைகள் நம் வீட்டிலேயே செய்யலாம் என்பதே என் கருத்து.. இயற்கையில் கிடைக்கும் அழகிற்கு ஆயுல் அதிகம்.. அழகு நிலையங்களில் பயன்படுத்தபடும் எல்லா பொருட்களிலுமே வேதி பொருட்கள் அடங்கியுள்ளன..அவை நம் அழகை சிறிது சிறிதாக கொன்றுவிடும்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1146137753634072322006-04-27T17:05:00.000+05:302006-04-27T17:05:00.000+05:30கவிதா அவர்களே உங்களின் கருத்துக்களோடு எனக்கு உடன்ப...கவிதா அவர்களே உங்களின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை.<BR/><BR/>உங்களின் கருத்துக்களின்படி விவாதம் செய்தால் இன்றைய சூழ் நிலையில் பல விஷயங்கள் நாம் தேவை இல்லை என்று ஒதுக்கி விடக் கூடியதாகத்தான் இருக்கும். <BR/><BR/>21 அங்குல தொலைக்காட்சி எதற்கு 14 அங்குல தொலைக்காட்சியே போதுமே? 14 அங்குல தொலைக்காட்சி எதற்கு? தொலைக்காட்சியே எதற்கு என்று கூட விவாதம் செய்யலாம். இருபதாம் நூற்றாண்டில் அத்தியாவசியமான தேவைகளைகளுக்கு நாம் செலவு செய்வதைவிட பொழுது போக்கு, வசதியான வாழ்க்கை வாழ்வதற்கு போன்ற செலவுகள்தான் அதிகம்.<BR/><BR/>இன்றைய சூழ் நிழையில் அது தவறாகவே பலருக்கு தோன்றுவதில்லை. நம் முன்னோர்கள் மிகவும் புத்தி கூர்மை கொண்டவர்கள், அவர்கள் தர்மம் செய்வதை எல்லாருக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கு அடுத்ததாக வைத்து வந்தார்கள். ஆனால் நாம் தானம் தர்மம் என்பதை எல்லாம் இன்று மறந்து வசதியான வாழ்க்கைக்கு தேவையானதைத் தேடித்தான் அலைகிறோம்.<BR/><BR/>ஆகவே பெண்கள் அழகு நிலையங்களுக்கு செல்வது தவறு என்று நீங்கள் கருதினால் இன்று நம்முடய வாழ்க்கை வாழும் விதமே தவறாகி விடும்.<BR/><BR/>மேலும் பெண்கள் அழகு நிலையங்களுக்கு சென்று வரும் பொழுது அவர்களுடய தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று ஒரு உளவியல் கருத்தும் உண்டுsenthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1145422179560870042006-04-19T10:19:00.000+05:302006-04-19T10:19:00.000+05:30அடடா!.அருள், உங்க வஞ்சப்புகழ்ச்சி அணி நமக்கு புரிய...அடடா!.அருள், உங்க வஞ்சப்புகழ்ச்சி அணி நமக்கு புரியலயே?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1145419407225045632006-04-19T09:33:00.000+05:302006-04-19T09:33:00.000+05:30கவிதா, நீங்கள்தான் உங்கள் பதிவில் தெளிவாகவே சொல்லி...கவிதா, நீங்கள்தான் உங்கள் பதிவில் தெளிவாகவே சொல்லியிருக்கிறீர்களே. எனக்கு அது புரியாமல் இல்லை.<BR/><BR/>//இந்த கூத்தெல்லாம் வீட்டில் அடிக்க முடியாதல்லவா! அதற்கேனும் அழகு நிலயங்கள் தேவைதானே :)// - இது கிண்டலுக்காக வஞ்சப்புகழ்ச்சி அணியில் சொல்லப்பட்டது!<BR/><BR/>நட்புடன்,<BR/>அருள்.அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1145418171981452132006-04-19T09:12:00.000+05:302006-04-19T09:12:00.000+05:30அருள், "கூத்து" என்பதற்கு "அரட்டை" என்று பொருள் கொ...அருள், "கூத்து" என்பதற்கு "அரட்டை" என்று பொருள் கொள்ளாதீர்கள்.."அசிங்கம்" என்று நான் பொருள் கொண்டேன்.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1145369234689845342006-04-18T19:37:00.000+05:302006-04-18T19:37:00.000+05:30//ஐந்தரை பெட்டியில் கிடைக்காத அழகா அழகு நிலையங்களி...//ஐந்தரை பெட்டியில் கிடைக்காத அழகா அழகு நிலையங்களில்//<BR/><BR/>correct தான். ஆனாலும்...<BR/><BR/>//அழகு செய்து கொள்கிறேன் பேர்விழி என்று உள்ளே பெண்கள் அடிக்கும் கூத்து சொல்ல இயலாதவை.//<BR/><BR/>இந்த கூத்தெல்லாம் வீட்டில் அடிக்க முடியாதல்லவா! அதற்கேனும் அழகு நிலயங்கள் தேவைதானே :)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1145316994055317662006-04-18T05:06:00.000+05:302006-04-18T05:06:00.000+05:30உலகமே ஓர் ஓட்ட பந்தைய மைதானம்.எல்லாரும் ஓடிகொண்டே ...உலகமே ஓர் ஓட்ட பந்தைய மைதானம்.எல்லாரும் ஓடிகொண்டே இருக்கின்றனர்.முன்னால் ஓடுபவன் முந்தி கொள்கிறான். முக்கால் வாசி ஓடியவன் முயற்சி செய்தால் ஓடி விடலாம் என முயலுகின்றான். இரண்டும் இல்லாதவன் இது வீண் வேலை என்கிறான்.முடமானவன் இது முக்கியமா என்கிறான்.ஆக எல்லோர் எண்ணத்திலும் என்றாவது ஒரு நாள் அந்த இலக்கை அடைந்து விட மாட்டோமா என ஏக்கம் கொள்வது வாடிக்கை யாகிறது. சில பேர் பி.டி உஷாவாக இருக்கலாம். நானும் முயலுகின்றேன் என்றேனும் எனக்கும் அந்த பரிசு கிடைக்குமா..............<BR/><BR/>டேய் டேய் ரொம்ப பேசாதடா மேக்கப் தேவையா வேண்டாமா?<BR/>ஆமால்ல இயற்கையன அழகே போதுமே .செயறகை ஆளை கொன்னுடும்ல..........சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.com