tag:blogger.com,1999:blog-25278813.post114482693306846932..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: அணில் குட்டியின் - கருத்துள்ள கவிதைகள்கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25278813.post-1145112927303562442006-04-15T20:25:00.000+05:302006-04-15T20:25:00.000+05:30வேணாம் ....................வேணாம் ....................சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1145079271489427872006-04-15T11:04:00.000+05:302006-04-15T11:04:00.000+05:30வாங்க செயக்குமார்ர்ர்ர்ர்..உங்கள உங்கள்த்தான் எதிர...வாங்க செயக்குமார்ர்ர்ர்ர்..உங்கள உங்கள்த்தான் எதிர் பார்த்துகிட்டு இருக்கேன்.. கூட்டணியில முதல் ஆளா வந்திருக்கீங்க... terms எல்லாம் பேசனும்..ஆனா..என்ன... ஒரு ஆளையே கவிதாவால சமாளிக்க முடியல..சில..சமயம் கெஞ்சி..நம்ம திருவாய மூடுவாங்க..நிங்களும் சேர்ந்துட்டா..அழுதுடுவாங்க ..பாவமில்லையா? ..அழவைக்கலாமான்னு யோசிச்சி சொல்லுங்க..பேச்சி வார்த்தைய தொடங்களாம்..!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1145078973971078212006-04-15T10:59:00.000+05:302006-04-15T10:59:00.000+05:30கார்த்திக் அண்ணோய்..சும்மா விட்டதுக்கு நன்றிங்கங்க...கார்த்திக் அண்ணோய்..சும்மா விட்டதுக்கு நன்றிங்கங்கண்ணோய்!.. உங்க பங்காளிங்களுக்கும் நம்ம hi.. யை சொல்லிடுங்கண்ணோய்..!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1144954132441613582006-04-14T00:18:00.000+05:302006-04-14T00:18:00.000+05:30//தெரு நாய் கண்டத பொருக்கும் !!அணில் கடிச்ச கொய்யா...//தெரு நாய் கண்டத பொருக்கும் !!<BR/>அணில் கடிச்ச கொய்யா இனிக்கும்..!!<BR/><BR/>அணிலு இப்படி கவித எயிதுனா எப்படி ? படிக்குறவங்க நிலமைய கொஞ்சம் யோசிங்க :-) . <BR/><BR/>எதோ நீங்கதான் ராமருக்கு பாலம் கட்ட எல்ப் பண்ணுனதா சின்ன வயசுல பங்காளிக சொல்லிகிறாங்க. அதனால சும்மா விடுறேன் :-)<BR/><BR/>just kidding around.Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1144936077339043352006-04-13T19:17:00.000+05:302006-04-13T19:17:00.000+05:30அணில் குட்டி கவிதை சூப்பர் உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...அணில் குட்டி கவிதை சூப்பர் உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் அப்புறம் கவிதாவ கலட்டி விட்டுடுங்க நாம தனி கூட்டணி வச்சிடலாம். என்ன நாஞ்சொல்ரது. சால்ரா போடுறதெல்லாம் ஒரு பொழப்பா!சீக்கிரம் நல்ல முடிவா சொல்லுங்க...............உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1144840292908531842006-04-12T16:41:00.000+05:302006-04-12T16:41:00.000+05:30நன்றி சீனு..பாவம் பார்த்தா..நான் கவிதை எழுத எப்படி...நன்றி சீனு..பாவம் பார்த்தா..நான் கவிதை எழுத எப்படி கத்துக்கறது.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1144838348557219842006-04-12T16:09:00.000+05:302006-04-12T16:09:00.000+05:30//“ முறுக்கு மாவுல கலக்கறது ஓமம் !!அணில் முதுகல போ...//“ முறுக்கு மாவுல கலக்கறது ஓமம் !!<BR/>அணில் முதுகல போட்டிருக்கறது நாமம்..!!<BR/>//<BR/><BR/>இப்படியெல்லாம் நீங்க எழுதினா நாங்க பாவம்!<BR/><BR/>T.R.-க்கு சீட் கிடைக்கலே அம்மனி.<BR/><BR/>சீனு.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1144837750584027072006-04-12T15:59:00.000+05:302006-04-12T15:59:00.000+05:30நன்றி பொன்ஸ். அணில் குட்டி எனக்கு கொஞ்சம் செல்லம்....நன்றி பொன்ஸ். அணில் குட்டி எனக்கு கொஞ்சம் செல்லம்..நான் சொன்ன பேச்சு கேட்கமாட்டேங்குதுகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1144832449460179252006-04-12T14:30:00.000+05:302006-04-12T14:30:00.000+05:30அணிலு, பிடிம்மா விசிலு.. நல்லாஆஆஅ எழுதறம்மா.. இருந...அணிலு, பிடிம்மா விசிலு.. நல்லாஆஆஅ எழுதறம்மா.. இருந்தாலும், நீ கவிதாவையே எழுதவிட்டுறலாம்..<BR/><BR/>கவிதா, இந்த அணில் பதிவுக்கப்புறம் உங்க பதிவு பார்த்தேன்.. சூப்பரா எழுதறீங்க.. அதிலும் அந்த "ஆண்களின் நிழலில்" அங்கயே நான் பின்னூட்டிய மாதிரி ரொம்ப நல்லா இருந்துச்சு.. அப்படியே தொடருங்க.. அணிலுக்கு ஏதாச்சும் பழம் வாங்கிக் கொடுத்து ஓரமா உக்கார வச்சிடுங்க..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com