மெளனங்களின்
குவியங்களாய்

உணர்ச்சிகளற்ற
வழுக்கல்களாய்

கண்ணீர் சொறியும்
மரபாச்சியாய்

கிறுக்கல்களின்
முதல்வியாய்

ஆக்கமெடுத்து
வளர்கிறது (என்) மனிதம்..


வெல்லத் துடிக்கிறேன்
எனை நானே...




Image :Thx Google