நீ
நான்
நாம்
நம் குழந்தை
இவ்வாழ்க்கை
பறவை
நாய் 
உயிரற்ற " மரம் "
                                        (பூவும் காயும் கனியும் வாசமும் காற்றும்.........)
மரம்

அத்தனையும் மாயை !


அழியாத ஒன்றை எடுத்துக்கூறு
..............................

அழியாத ஒன்றை மட்டும் எடுத்துக்கூறு
அடங்காத ஆசை மட்டுமே

அழியாத வரிசையில் முன்னின்று சிரித்தது
மற்றவரையும் சிரித்து பார்க்க செய்தது

ஆசையை அழித்தவன் உண்டோ
ஆசையை அடியோடு அழித்தவன் உண்டோ

இல்லை...
வேகமாய் சொல்லி.. 

ஆசை தொடர்கிறது ...........
மாயையும் தொடர்கிறது........