என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், மின் துறை ஊழியர். மின்சாரம் இல்லாத ஒரு நாளில் இவர் வந்தபிறகு தான் மின்சாரமும் வந்தது :)

கொட்டிவாக்கம் கடற்கரையில் தனியாக அமர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தை... :)

மழை நிற்க காத்திருக்கும் பெண்.. :)

மழையில் நடந்துவரும் போது எதிரில் வந்த பெண்....

அவ்வப்போது ஜன்னலின் வழியே மழை நின்றுவிட்டதா என பார்க்கும் போது எல்லாம், மழையை ரசித்தவாறு இவர்கள் வெகுநேரம்(கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேல்..) இதேபோல் (குனிந்தபடியே) அமர்ந்திருந்ததால், அட...!!.... என எடுத்தது.....

சென்னை சின்னமலை பகுதியில் தெருவோருத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் துணி துவைக்கும் பெண்.. பஸ் ஸிலிருந்து எடுத்தது..

சென்னை சைதை கூவம், இந்த தண்ணீரில் தான் துணி சலவைக்கு துவைக்கப்பட்டு வருகிறது.. நம்பமுடியாமல் எடுத்தது .... (சலவைக்கு போடுபவர்கள் இதை அறிவார்களா ? )

கொட்டிவாக்கம் கடற்கரை செல்லும் வழியில், தெருக்களில் உலாவந்த குழந்தைகள். இந்த குட்டி அந்த குட்டி கையை பிடித்து கூட்டிக்கிட்டு வருது.. ம்ம்..!!

அணில் குட்டி அனிதா : கவி.. உங்களையும் இதே மாதிரி யாராச்சும் போட்டோ எடுத்து போட போறாங்க. . என்ன.. இதை எல்லாம் பாக்கறாப்பல இருக்கு.. உங்களை.... :(.... பாவம்.. இவ்வளவு நேரமே உயிரோட இருக்காங்களோ என்னவோ?!!

பீட்டர் தாத்ஸ் : - :) I am working every day. But I needed only some proof. So the proof was photos. :)


* படங்கள் மொபைலில் எடுத்தது.