பார்வையற்ற மாணவர்கள், Visually Challenged Students தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் இவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தேர்வின் போது அவர்களுக்கு படித்துக்காட்ட ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவ முயற்சி செய்யுங்கள் ..


நன்றி பரிசல்காரர் .ரின் இந்த பதிவை படியுங்கள்..