மரம்
காடுகள்
மலைகள்
குகைகள்

தேடிப்போகிறான்
மனிதன் அவனை துறந்து...

ஏனோ
இது
பிடித்திருக்கிறது...

பளு
தாங்காமல்
உடைந்து போகுமோ ???????

கேள்விகள்
தொக்கி நிற்கும் வரை

தேடல்களும்
முடிவதில்லை.........

துறவுகளும்
நிகழ்வதில்லை.........

.