எல் ஆர். ஈஸ்வரி அம்மாவின் பாடல்களில் பக்தி பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும். அவருடைய பாடல்களை மிக எளிதாக பாடிவிடமுடியாது. அவர் பாடிய பாடல்களில் பிடித்தவை

எலந்தபழம் எலந்தபழம்
துள்ளுவதோ இளமை...

அவர் பாடிய பாடல்களில் ரொம்பவும் ரசித்து கேட்கும் பாடல்களில் ஒன்று, சூப்பர் மெலடி .....

"காதோடு தான் நான் பாடுவேன்... மனதோடு தான் நான் பேசுவேன்

பாடியவர் : எல் ஆர் ஈஸ்வரி
படம் : வெள்ளிவிழா

Kathodu.mp3


அணில் குட்டி அனிதா : காலங்காத்தால ஆரம்பிச்சிட்டாங்க அம்மணி.. கடவுளே என்னையும் சேர்த்து எல்லாரையும் காப்பாத்து................... !!

பீட்டர் தாத்ஸ் :- Words make you think a thought. Music makes you feel a feeling. A song makes you feel a thought.