இந்த பாடல் பாடகி பவதாரணிக்கு தேசிய விருது வாங்கித்தந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று... எதோ பாட முயற்சி செய்து இருக்கேன்..
படம் - பாரதி
பாடகர் - பவதாரணி
இசை - இளையராஜா

mayilpola.mp3

அணில் குட்டி அனிதா : ஆஹா.. .அம்மணி ஆரம்பிச்சிட்டாங்களா திருப்பி, தொண்டை கிட்டத்தட்ட.. 15-20 நாளா சரியில்லாம லுக்கு லுக்கு. .ச்ச்சே!!.. லொக்கு லொக்கு ன்னு இருமிக்கிட்டு இருந்தாங்க... சரி.. அம்மணி இனிமே சங்கீத சுவரங்கள் எதோ கணக்க்கா.. இங்கே வழக்கா.. ன்னு ஆரம்பிக்க மாட்டாங்கன்னு தப்பு கணுக்கு போட்டுட்டேனே.........ஏஏஏஏஏஏஏஏ!! இதுல இந்த பீட்டர் தொல்ல வேற தாங்கல.. சோலு..மாலு..ன்னு!!

பீட்டர் தாத்ஸ்:- Music speaks what cannot be expressed, soothes the mind and gives it rest, heals the heart and makes it whole, flows from heaven to the soul.