நாகை சிவாவும், ராயல் ராமும், என்னம்மா எடுக்கறாங்க போட்டோ. அவர்களை பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் பற்றீஈஈஈஈஈ நானும் வளச்சி வளச்சி எடுத்து இருக்கேன்(கோம்)...பார்த்து ரசித்து கொள்(ல்)ளுங்கள்....

1. மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே........


2. எல்லா சிகப்பும் உந்தன் கோபம்...


3. கலர்ஃபுல் சுண்டல் (இது காயூ எடுத்தது)


அணில் குட்டி அனிதா :- கவி......உங்களை வளச்சி வளச்சி அவங்க படம் எடுத்தாங்களே முதலை மாதிரி வாயை பொளந்துக்கிட்டு, செந்நாய் மாதிரி சிரிச்சிக்கிட்டு அது எல்லாம் எங்க........?!!

பீட்டர் தாத்ஸ் :- A photograph can be an instant of life captured for eternity that will never cease looking back at you.

குறிப்பு : இது சிவா மற்றும் ராம்' மின் புகைப்படம் எடுக்கும் கலையை கிண்டல் செய்து போட்ட பதிவு இல்லை...!! :)))