வரும்
போகும்
ஆனால்
இதுவரை
நின்றதே இல்லை

அடிக்கும் போது
எல்லாம்
சொல்லமுடியாத
வேதனையும்
வலியும்
இருக்கும்
ஆனால்
விடவும்
முடியாது

அதன்
உருவமும்
பெயரும் மட்டும்
மாறும்

ஆனால்
மாறாதது
அதன்
ஒவ்வொரு
சுயநல அடியும்..... !!