நண்பர் தமிழி அவர்கள் நடத்திய தடாலடிப்போட்டி’யில் வெற்றி பெற்று, ரூ.500/- க்கான பரிசாக புத்தகங்கள் பெற்றேன்.

தமிழி அவர்கள் என்னுடைய அலுவலகத்திற்கு நேற்று நேரடியாக வந்து இந்த மூன்று பரிசு புத்தங்கங்களை (நான் விரும்பி கேட்ட புத்தங்களை) கொடுத்து சென்றார். அதன் மொத்த மதிப்பு ரூ.508/-

1. வைரமுத்து கவிதைகள்
2. மரப்பசு
3. விக்கரமாதித்தன் கதைகள்

தமிழி அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். தமிழ்மணம் மூலமே இந்த போட்டியில் நான் கலந்து கொண்டதால் , தமிழ்மணத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

எனக்கு ஓட்டு அளித்து பரிசுபெற செய்த அன்பு நெஞ்சங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அணில்குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ப்பா!! தாங்கலடா சாமீயோவ்.. ஆமா கவிதா எத்தனை கள்ள ஓட்டு போட்டு இந்த புக்கை வாங்கனீங்கன்னு சபைல சொல்லனாலும், எனக்கு மட்டும் தனியா சொல்லுங்க.. 

பீட்டர் தாத்ஸ் :- Praise loudly and blame softly

அணில்குட்டி அனிதா:- அட...தாத்ஸ்..இன்னைக்கு என்ன தத்துவம் கவிதா’க்கு மட்டும் போல.. ம்ம்.. என்ன சொன்னாலும் அம்மணிய..திருத்த முடியாதே.......!!!